புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
81 Posts - 60%
heezulia
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
6 Posts - 4%
viyasan
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
273 Posts - 44%
heezulia
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
19 Posts - 3%
prajai
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 8:21 pm

உதிரும் பூக்கள்தான் ...
உணவு தந்து விடுகிறது
பூக்காரிகளுக்கு.
************************************
மனிதன்...
மிருகம்....
ஆறு வித்தியாசங்களெல்லாம் வேண்டாம்.
அறவே வித்தியாசமில்லை.
************************************
தெரு விளக்கில் பூச்சிகள்...
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்.
பாவம்! அதற்கும் வீடு இல்லை
என்னைப் போல.
**************************************
தலைவர்கள் ....
கட்சி மாறலாம்
கூட்டணி மாற்றலாம்..
தப்பில்லை
இலக்ஷியங்களை நிறைவேற்றுவதற்காக.
***************************************
தூண்டிலில் மீன்
சிக்காமல் தப்பி விடலாம்...
ஆனால்...பாவம்!
புழு செத்துவிடுகிறது.
****************************************
பாவம்!காகங்கள்.
பகிர்ந்துண்ணக் கற்றுக் கொடுத்தவைதாம்.
எவனோ எழுதிய கதையில்...
வடை திருடியதால்..
திருட்டுப் பட்டத்தோடு அலைகின்றன..
இத்தனை தலைமுறைகளாய்.
***************************************
ஒரு கணம்தான்...ஒரே ஒரு கணம்தான் ...
பல நூறு எண்ணங்கள் எனக்குள் மட்டும்.
பூமியெங்கும்...இந்தக் கணத்தில்
யோசிக்கத் தெரிந்தவன் 700 கோடிப் பேர்..
பாவம்!கடவுள்!
இத்தனை கோடிப் பேரின்..
இத்தனை கோடிக் கோடிப் பேராசைகளை..
எப்படி நிறைவேற்றுவார்?
********************************************
எழுதிய வார்த்தைகளால்
எழுதப் படலாம்
நானும்.
*****************************************

ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Tue Aug 09, 2011 8:24 pm

எழுதிய வார்த்தைகளால்
எழுதப் படலாம்
நானும்.
நன்று ரமேஷ்



தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 09, 2011 8:24 pm

அருமையான கவி மலர்கள் நண்பரே... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 8:26 pm

ரொம்பவும்நன்றி! ஜான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 8:27 pm

நன்றி! த சுதானந்தன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 8:54 pm

உதிரும் பூக்கள்தான் ...
உணவு தந்து விடுகிறது
பூக்காரிகளுக்கு.
************************************
மனிதன்...
மிருகம்....
ஆறு வித்தியாசங்களெல்லாம் வேண்டாம்.
அறவே வித்தியாசமில்லை.
************************************
தெரு விளக்கில் பூச்சிகள்...
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்.
பாவம்! அதற்கும் வீடு இல்லை
என்னைப் போல.
**************************************
தூண்டிலில் மீன்
சிக்காமல் தப்பி விடலாம்...
ஆனால்...பாவம்!
புழு செத்துவிடுகிறது.
****************************************
பாவம்!காகங்கள்.
பகிர்ந்துண்ணக் கற்றுக் கொடுத்தவைதாம்.
எவனோ எழுதிய கதையில்...
வடை திருடியதால்..
திருட்டுப் பட்டத்தோடு அலைகின்றன..
இத்தனை தலைமுறைகளாய்.
***************************************

மனதை நெகிழச் செய்யும் சத்தியமான வரிகள்.
ஒரு சில வரிகள், ஒரு கணம் அனைத்தையும் நினைத்துப் பார்க்கச் செய்கிறது.

ஒருவரின் சோகத்தில் தான் மற்றொருவரின் சந்தோசம் இருக்கிறது.
அருமையான காவியம்
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 9:30 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 9:51 pm

பாவம்!கடவுள்!
இத்தனை கோடிப் பேரின்..
இத்தனை கோடிக் கோடிப் பேராசைகளை..
எப்படி நிறைவேற்றுவார்?

உண்மைதான் அய்யா இன்றய மனிதர்கள் எல்லாரும் ஒரு நில சுயநல வாதிகள் தான் தமக்கு நல்லது நடக்க வேண்டும் கடவுளாடிடம் போகுகிறார்கள்..!
அருமை அய்யா..!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 10:07 pm

நன்றி!அருண்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 10, 2011 2:44 am

உதிரும் பூக்கள்தான் ...
உணவு தந்து விடுகிறது
பூக்காரிகளுக்கு. அன்பு மலர் அன்பு மலர்
************************************
மனிதன்...
மிருகம்....
ஆறு வித்தியாசங்களெல்லாம் வேண்டாம்.
அறவே வித்தியாசமில்லை. சிரி
************************************
தெரு விளக்கில் பூச்சிகள்...
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்.
பாவம்! அதற்கும் வீடு இல்லை
என்னைப் போல. சூப்பருங்க
**************************************
தலைவர்கள் ....
கட்சி மாறலாம்
கூட்டணி மாற்றலாம்..
தப்பில்லை
இலக்ஷியங்களை நிறைவேற்றுவதற்காக. சிரி
***************************************
தூண்டிலில் மீன்
சிக்காமல் தப்பி விடலாம்...
ஆனால்...பாவம்!
புழு செத்துவிடுகிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக