புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
366 Posts - 49%
heezulia
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
25 Posts - 3%
prajai
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_m10அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 8:21 pm

உதிரும் பூக்கள்தான் ...
உணவு தந்து விடுகிறது
பூக்காரிகளுக்கு.
************************************
மனிதன்...
மிருகம்....
ஆறு வித்தியாசங்களெல்லாம் வேண்டாம்.
அறவே வித்தியாசமில்லை.
************************************
தெரு விளக்கில் பூச்சிகள்...
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்.
பாவம்! அதற்கும் வீடு இல்லை
என்னைப் போல.
**************************************
தலைவர்கள் ....
கட்சி மாறலாம்
கூட்டணி மாற்றலாம்..
தப்பில்லை
இலக்ஷியங்களை நிறைவேற்றுவதற்காக.
***************************************
தூண்டிலில் மீன்
சிக்காமல் தப்பி விடலாம்...
ஆனால்...பாவம்!
புழு செத்துவிடுகிறது.
****************************************
பாவம்!காகங்கள்.
பகிர்ந்துண்ணக் கற்றுக் கொடுத்தவைதாம்.
எவனோ எழுதிய கதையில்...
வடை திருடியதால்..
திருட்டுப் பட்டத்தோடு அலைகின்றன..
இத்தனை தலைமுறைகளாய்.
***************************************
ஒரு கணம்தான்...ஒரே ஒரு கணம்தான் ...
பல நூறு எண்ணங்கள் எனக்குள் மட்டும்.
பூமியெங்கும்...இந்தக் கணத்தில்
யோசிக்கத் தெரிந்தவன் 700 கோடிப் பேர்..
பாவம்!கடவுள்!
இத்தனை கோடிப் பேரின்..
இத்தனை கோடிக் கோடிப் பேராசைகளை..
எப்படி நிறைவேற்றுவார்?
********************************************
எழுதிய வார்த்தைகளால்
எழுதப் படலாம்
நானும்.
*****************************************

ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Tue Aug 09, 2011 8:24 pm

எழுதிய வார்த்தைகளால்
எழுதப் படலாம்
நானும்.
நன்று ரமேஷ்



தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 09, 2011 8:24 pm

அருமையான கவி மலர்கள் நண்பரே... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 8:26 pm

ரொம்பவும்நன்றி! ஜான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 8:27 pm

நன்றி! த சுதானந்தன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 8:54 pm

உதிரும் பூக்கள்தான் ...
உணவு தந்து விடுகிறது
பூக்காரிகளுக்கு.
************************************
மனிதன்...
மிருகம்....
ஆறு வித்தியாசங்களெல்லாம் வேண்டாம்.
அறவே வித்தியாசமில்லை.
************************************
தெரு விளக்கில் பூச்சிகள்...
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்.
பாவம்! அதற்கும் வீடு இல்லை
என்னைப் போல.
**************************************
தூண்டிலில் மீன்
சிக்காமல் தப்பி விடலாம்...
ஆனால்...பாவம்!
புழு செத்துவிடுகிறது.
****************************************
பாவம்!காகங்கள்.
பகிர்ந்துண்ணக் கற்றுக் கொடுத்தவைதாம்.
எவனோ எழுதிய கதையில்...
வடை திருடியதால்..
திருட்டுப் பட்டத்தோடு அலைகின்றன..
இத்தனை தலைமுறைகளாய்.
***************************************

மனதை நெகிழச் செய்யும் சத்தியமான வரிகள்.
ஒரு சில வரிகள், ஒரு கணம் அனைத்தையும் நினைத்துப் பார்க்கச் செய்கிறது.

ஒருவரின் சோகத்தில் தான் மற்றொருவரின் சந்தோசம் இருக்கிறது.
அருமையான காவியம்
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 9:30 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 9:51 pm

பாவம்!கடவுள்!
இத்தனை கோடிப் பேரின்..
இத்தனை கோடிக் கோடிப் பேராசைகளை..
எப்படி நிறைவேற்றுவார்?

உண்மைதான் அய்யா இன்றய மனிதர்கள் எல்லாரும் ஒரு நில சுயநல வாதிகள் தான் தமக்கு நல்லது நடக்க வேண்டும் கடவுளாடிடம் போகுகிறார்கள்..!
அருமை அய்யா..!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 10:07 pm

நன்றி!அருண்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 10, 2011 2:44 am

உதிரும் பூக்கள்தான் ...
உணவு தந்து விடுகிறது
பூக்காரிகளுக்கு. அன்பு மலர் அன்பு மலர்
************************************
மனிதன்...
மிருகம்....
ஆறு வித்தியாசங்களெல்லாம் வேண்டாம்.
அறவே வித்தியாசமில்லை. சிரி
************************************
தெரு விளக்கில் பூச்சிகள்...
அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்.
பாவம்! அதற்கும் வீடு இல்லை
என்னைப் போல. சூப்பருங்க
**************************************
தலைவர்கள் ....
கட்சி மாறலாம்
கூட்டணி மாற்றலாம்..
தப்பில்லை
இலக்ஷியங்களை நிறைவேற்றுவதற்காக. சிரி
***************************************
தூண்டிலில் மீன்
சிக்காமல் தப்பி விடலாம்...
ஆனால்...பாவம்!
புழு செத்துவிடுகிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக