Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
+10
krishnaamma
அருண்
jesudoss
SK
தே.மு.தி.க
உமா
dsudhanandan
kitcha
ரேவதி
balakarthik
14 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
First topic message reminder :
” The Monk who sold his Ferrari ” புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் ” நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” (Who will cry when you die?).
“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்” என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.
11. எந்த ஒரு புதுப் பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.
14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.
16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.
இந்த புத்தகத்தை பிடிஎஃப் வடிவில் தரவிறக்கஇங்கே சுட்டவும்
நன்றி :- இணயம்
” The Monk who sold his Ferrari ” புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் ” நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” (Who will cry when you die?).
“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்” என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.
11. எந்த ஒரு புதுப் பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.
14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.
16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.
இந்த புத்தகத்தை பிடிஎஃப் வடிவில் தரவிறக்கஇங்கே சுட்டவும்
நன்றி :- இணயம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மிக அருமையாக வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி!
நன்றி செல்ல கணேஷ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
" நீங்கள்இறந்தபின்யார்அழபோகிறார்கள்?
“நீபிறந்தபோதுநீஅழுதாய்; உலகம்சிரித்தது. நீஇறக்கும்போதுபலர்அழுதால்தான்உன்ஆத்மாமகிழும்" எனசெண்டிமெண்டாகபேசும்ராபின்ஷர்மாஇந்தபுத்தகத்தில்சொல்லியுள்ளசிலவிஷயங்கள்உங்கள்பார்வைக்கும், சிந்தனைக்கும்:
1. உங்கள்வாழ்க்கையில்நீங்கள்சந்திக்கும்ஒவ்வொருநபரும்உங்களுக்குஏதோஒன்றைசொல்லிதருகின்றார். எனவேநீங்கள்சந்திக்கும்எல்லோரிடமும்கருணையுடன்இருங்கள்.
2. உங்களுக்குஎந்தவிஷயத்தில்திறமைஉள்ளதோஅதிலேயேகவனத்தையும், நேரத்தையும்அதிகம்செலுத்துங்கள். மற்றவிஷயங்களுக்காகஅதிகநேரம்செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடிகவலைபடாதீர்கள். தேவைஎனில்கவலைபடுவதற்கெனஒவ்வொருநாளும்மாலைநேரம்முப்பதுநிமிடம்ஒதுக்குங்கள். அந்தநேரம்அனைத்துகவலையும்குறித்துசிந்தியுங்கள்.
4. அதிகாலையில்எழபழகுங்கள். வாழ்வில்வென்றபலரும்அதிகாலையில்எழுபவர்களே.
5. தினமும்நிறையசிரிக்கபழகுங்கள். அதுநல்லஆரோக்கியத்தையும்நண்பர்களையும்பெற்றுதரும்.
6. நிறையநல்லபுத்தகம்படியுங்கள். எங்குசென்றாலும்ஒருபுத்தகத்துடன்செல்லுங்கள். காத்திருக்கும்நேரத்தில்வாசியுங்கள்.
7. உங்கள்பிரச்சனைகளைஒருதாளில்பட்டியலிடுங்கள். இவ்வாறுபட்டியலிடும்போதேஉங்கள்மனபாரம்கணிசமாககுறையும். அதற்கானதீர்வுஇதன்மூலம்கிடைக்கவும்வாய்ப்புஉண்டு.
8. உங்கள்குழந்தைகளைஉங்களுக்குகிடைத்தமிகசிறந்தபரிசாக( Gift ) நினையுங்கள். அவர்களுக்குநீங்கள்தரகூடியசிறந்தபரிசுஅவர்களுடன்நீங்கள்செலவிடும்நேரமே.
9. தனக்குவேண்டியதைகேட்பவன்சிலநிமிடங்கள்முட்டாளாய்தெரிவான். தனக்குவேண்டியதைகேட்காதவன்வாழ்நாள்முழுதம்முட்டாளாய்இருக்கநேரிடும்.
10. உங்கள்தினசரிபிரயாணநேரத்தைஉபயோகமாகசெலவழியுங்கள். உதாரணமாய்நல்லபுத்தகம்வாசிப்பதிலோ, நல்லவிஷயம்யோசிப்பதிலோசெலவழிக்கலாம்.
11. எந்தஒருபுதுபழக்கமும்உங்களுக்குள்முழுதும்உள்வாங்கி, அதுஉங்கள்வாடிக்கையாகமாற21 நாட்களாவதுஆகும்.
12. தினமும்நல்லஇசையைகேளுங்கள். துள்ளலானநம்பிக்கைதரும்இசை, புன்னகையையும்உற்சாகத்தையும்தரும்.
13. புதுமனிதர்களிடமும்தயங்காதுபேசுங்கள். அவர்களிடமிருந்துகூடஉங்களைஒத்தசிந்தனையும்நல்லநட்பும்கிடைக்கலாம்.
14. பணம்உள்ளவர்கள்பணக்காரர்கள்அல்ல. மூன்றுசிறந்தநண்பர்களாவதுகொண்டவனேபணக்காரன்.
15. எதிலும்வித்யாசமாய்இருங்கள். பிறர்செய்வதையேநீங்களும்செய்யாதீர்கள்.
16. நீங்கள்படிக்கதுவங்கும்எல்லாபுத்தகமும்முழுவதுமாய்படித்துமுடிக்கவேண்டியவைஅல்ல. முதல்அரைமணியில்உங்களைகவராவிட்டால்அதனைமேலும்படித்துநேரத்தைவீணாக்காதீர்கள்.
17. உங்கள்தொலை/கைபேசிஉங்கள்வசதிக்காகதான். அதுஅடிக்கும்ஒவ்வொருமுறையும்நீங்கள்எடுத்துபேசவேண்டும்என்பதில்லை. முக்கியமானவேளைகளில்நடுவேஇருக்கும்போதுதொலைபேசிமணிஅடித்தாலும்எடுத்துபேசாதீர்கள்.
18. உங்கள்குடும்பத்தின்முக்கியநிகழ்வுகளைஅவசியம்புகைப்படம்எடுங்கள். பிற்காலத்தில்அந்தஇனியநாட்களுக்குநீங்கள்சென்றுவரஅவைஉதவும்.
19. அலுவலகம்முடிந்துகிளம்பும்போதுசிலநிமிடங்கள்வீட்டிற்குசென்றதும்மனைவி/ குழந்தைக்குஎன்னசெய்யவேண்டுமெனயோசியுங்கள்.
20. நீங்கள்எவ்வளவுவெற்றிஅடைந்தாலும்எளிமையான(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமானபலமனிதர்கள்எளிமையானவர்களே.
1. உங்கள்வாழ்க்கையில்நீங்கள்சந்திக்கும்ஒவ்வொருநபரும்உங்களுக்குஏதோஒன்றைசொல்லிதருகின்றார். எனவேநீங்கள்சந்திக்கும்எல்லோரிடமும்கருணையுடன்இருங்கள்.
2. உங்களுக்குஎந்தவிஷயத்தில்திறமைஉள்ளதோஅதிலேயேகவனத்தையும், நேரத்தையும்அதிகம்செலுத்துங்கள். மற்றவிஷயங்களுக்காகஅதிகநேரம்செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடிகவலைபடாதீர்கள். தேவைஎனில்கவலைபடுவதற்கெனஒவ்வொருநாளும்மாலைநேரம்முப்பதுநிமிடம்ஒதுக்குங்கள். அந்தநேரம்அனைத்துகவலையும்குறித்துசிந்தியுங்கள்.
4. அதிகாலையில்எழபழகுங்கள். வாழ்வில்வென்றபலரும்அதிகாலையில்எழுபவர்களே.
5. தினமும்நிறையசிரிக்கபழகுங்கள். அதுநல்லஆரோக்கியத்தையும்நண்பர்களையும்பெற்றுதரும்.
6. நிறையநல்லபுத்தகம்படியுங்கள். எங்குசென்றாலும்ஒருபுத்தகத்துடன்செல்லுங்கள். காத்திருக்கும்நேரத்தில்வாசியுங்கள்.
7. உங்கள்பிரச்சனைகளைஒருதாளில்பட்டியலிடுங்கள். இவ்வாறுபட்டியலிடும்போதேஉங்கள்மனபாரம்கணிசமாககுறையும். அதற்கானதீர்வுஇதன்மூலம்கிடைக்கவும்வாய்ப்புஉண்டு.
8. உங்கள்குழந்தைகளைஉங்களுக்குகிடைத்தமிகசிறந்தபரிசாக( Gift ) நினையுங்கள். அவர்களுக்குநீங்கள்தரகூடியசிறந்தபரிசுஅவர்களுடன்நீங்கள்செலவிடும்நேரமே.
9. தனக்குவேண்டியதைகேட்பவன்சிலநிமிடங்கள்முட்டாளாய்தெரிவான். தனக்குவேண்டியதைகேட்காதவன்வாழ்நாள்முழுதம்முட்டாளாய்இருக்கநேரிடும்.
10. உங்கள்தினசரிபிரயாணநேரத்தைஉபயோகமாகசெலவழியுங்கள். உதாரணமாய்நல்லபுத்தகம்வாசிப்பதிலோ, நல்லவிஷயம்யோசிப்பதிலோசெலவழிக்கலாம்.
11. எந்தஒருபுதுபழக்கமும்உங்களுக்குள்முழுதும்உள்வாங்கி, அதுஉங்கள்வாடிக்கையாகமாற21 நாட்களாவதுஆகும்.
12. தினமும்நல்லஇசையைகேளுங்கள். துள்ளலானநம்பிக்கைதரும்இசை, புன்னகையையும்உற்சாகத்தையும்தரும்.
13. புதுமனிதர்களிடமும்தயங்காதுபேசுங்கள். அவர்களிடமிருந்துகூடஉங்களைஒத்தசிந்தனையும்நல்லநட்பும்கிடைக்கலாம்.
14. பணம்உள்ளவர்கள்பணக்காரர்கள்அல்ல. மூன்றுசிறந்தநண்பர்களாவதுகொண்டவனேபணக்காரன்.
15. எதிலும்வித்யாசமாய்இருங்கள். பிறர்செய்வதையேநீங்களும்செய்யாதீர்கள்.
16. நீங்கள்படிக்கதுவங்கும்எல்லாபுத்தகமும்முழுவதுமாய்படித்துமுடிக்கவேண்டியவைஅல்ல. முதல்அரைமணியில்உங்களைகவராவிட்டால்அதனைமேலும்படித்துநேரத்தைவீணாக்காதீர்கள்.
17. உங்கள்தொலை/கைபேசிஉங்கள்வசதிக்காகதான். அதுஅடிக்கும்ஒவ்வொருமுறையும்நீங்கள்எடுத்துபேசவேண்டும்என்பதில்லை. முக்கியமானவேளைகளில்நடுவேஇருக்கும்போதுதொலைபேசிமணிஅடித்தாலும்எடுத்துபேசாதீர்கள்.
18. உங்கள்குடும்பத்தின்முக்கியநிகழ்வுகளைஅவசியம்புகைப்படம்எடுங்கள். பிற்காலத்தில்அந்தஇனியநாட்களுக்குநீங்கள்சென்றுவரஅவைஉதவும்.
19. அலுவலகம்முடிந்துகிளம்பும்போதுசிலநிமிடங்கள்வீட்டிற்குசென்றதும்மனைவி/ குழந்தைக்குஎன்னசெய்யவேண்டுமெனயோசியுங்கள்.
20. நீங்கள்எவ்வளவுவெற்றிஅடைந்தாலும்எளிமையான(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமானபலமனிதர்கள்எளிமையானவர்களே.
நட்புடன்
இ.சிவகுமார்
e.sivakumar1988- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
பாஸ் இது ஏற்கனவே உள்ளது
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
balakarthik wrote:பாஸ் இது ஏற்கனவே உள்ளது
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
நன்றி கனெக்டிங் பீபில் ராஜா தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
இதுக்கு அர்த்தம் வேற மாதிரியில்ல வரும் , bad boybalakarthik wrote:நன்றி கனெக்டிங் பீபில் ராஜா தல
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
ராஜா wrote:இதுக்கு அர்த்தம் வேற மாதிரியில்ல வரும் , bad boybalakarthik wrote:நன்றி கனெக்டிங் பீபில் ராஜா தல
அவரு வேற ஊரு ராஜா நீங்கத்தான் சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டாச்சே உங்களை சொல்லுவோமா கிங்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
சரவணா ஸ்டோர் வேண்டாம் பாலா , இப்ப ஸ்னேஹா கூட அங்க இல்லbalakarthik wrote:அவரு வேற ஊரு ராஜா நீங்கத்தான் சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டாச்சே உங்களை சொல்லுவோமா கிங்
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்
» டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க! :)
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்
» டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க! :)
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|