புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 10:48 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 10:40 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:54 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:38 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:43 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:55 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:45 pm
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 10:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 10:17 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 2:12 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 1:04 am
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 9:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Sat Oct 05, 2024 12:27 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 10:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 3:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:23 pm
by ayyasamy ram Today at 10:48 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 10:40 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:54 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:38 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:43 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:55 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:45 pm
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 10:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 10:17 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 2:12 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 1:04 am
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 9:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Sat Oct 05, 2024 12:27 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 10:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 3:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:23 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலி
Page 1 of 1 •
அலங்காரம் பண்ணிவிட்ட தோழிகள் அனைவரும் நகர்ந்துகொள்ள, புவனா தன் முழு உருவத்தையும் கண்ணாடிக்கு கொடுத்தாள்.
அவளது விழிகளை அவளாலேயே நம்ப முடியவில்லை
நான் இவ்வளவு அழகா ? இத்தனை நாளும் இந்த அழகு எங்கே போயிருந்தது ?
நேற்றுவரை பண்ணையார் மகள் மகேஸ்வரிக்கு பணிப்பெண்ணாய் கூஜாத் தூக்கியவள், இன்று சொக்கம்பட்டி பண்ணையாரின் மருமகளாய் ஆகிறாள் என்றால் சும்மாவா ? நினைத்துக்கூட பார்க்தாதவாறு, திடீரென குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த சம்மந்தமல்லவா ? புவனா சந்தோஷத்தில் தனக்குள்ளேயே தத்தளித்தாள்.
பண்ணையார் மகள் மகேஸ்வரியை தன் மகனுக்கு பேசி முடிக்க வந்த சொக்கம்பட்டி பண்ணையார், மகேஸ்வரிக்கு பக்கத்தில் பவ்யமாய் நின்ற புவனாவைப் பார்த்ததும் சட்டென தீர்மானித்தார் "என் மருமகள் இவள்தான்".
எந்தவித வசதியுமில்லாத புவனாவை எதையும் எதிர்பார்க்காமல் தன் மருமகளாக்கிக்கொள்ள சட்டு புட்டென செயலில் இறங்கினார். விளைவு ... இதோ சர்வ அலங்காரங்கலோடு மணப்பெண்ணாய் புவனா.
முகூர்த்த நேரம் நெருங்குது பொண்ண கூட்டிட்டு வாங்கோ, புரோகிதர் குரல் கொடுக்க ... பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணவறையை நோக்கி தோழியர் புடைசூழ அன்னம்போல் நடந்தாள் புவனா.
கெட்டிமௌம் .. கெட்டிமேளம் .. யாரோ குரல் கொடுக்க மங்கல இசை பின்னனியில், வாட்ட சாட்டமாய் அமர்ந்திருந்த அவன் , தாலிக்கயிற்றை கையிலெடுத்து புவனாவின் கழுத்துக்கு கொண்டுபோக ..
நிறுத்துங்க .. எனக்கொரு ஞாயித்த சொல்லிட்டு தாலிய கட்டுங்க.
சற்றும் எதிர்பாராத விதமாய் அக்ரோஷமாய் குரல்கொடுத்த மகேஸ்வரியின் குரலுக்கு அந்த கல்யாண மண்டபமே ஸ்தம்பித்தது..
ஏம்மா . . . உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு ஆவேசமாய் கேட்டார் சொக்கம்பட்டி பண்ணையார்.
கிறுக்கு எனக்கில்ல உங்களுக்குத்தான், என்னை பெண் பார்க்க வந்துட்டு. இவளை மணப் பெண்ணாய் ஆக்குனா எப்படி ? என்ன ஆனாலும் சரி புவனாவின் கழுத்தில் தாலி ஏற நான் அனுமதிக்கமாட்டேன் , - என அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பேசி முடிக்கவும், அந்த படத்தின் டைரக்டர் விக்னேஷ்வர் கட்கட் என்று சொல்லவும் சரியாக இருந்தது.
சென்ற மாத விபத்தில் தன் கணவனை இழந்திருந்த நடிகை தேவகி .. அதான் புவனாவாக நடித்த தேவகி, ஷீட்டிங்கிலும் கூட தன் கழுத்துக்கு தாலிபாக்கியம் இல்லாமல் போனதை எண்ணிக் கண் கலங்கியவாறு மேக்கப் ரூமை நோக்கி நடந்தாள்.
த. அமுதா
அவளது விழிகளை அவளாலேயே நம்ப முடியவில்லை
நான் இவ்வளவு அழகா ? இத்தனை நாளும் இந்த அழகு எங்கே போயிருந்தது ?
நேற்றுவரை பண்ணையார் மகள் மகேஸ்வரிக்கு பணிப்பெண்ணாய் கூஜாத் தூக்கியவள், இன்று சொக்கம்பட்டி பண்ணையாரின் மருமகளாய் ஆகிறாள் என்றால் சும்மாவா ? நினைத்துக்கூட பார்க்தாதவாறு, திடீரென குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த சம்மந்தமல்லவா ? புவனா சந்தோஷத்தில் தனக்குள்ளேயே தத்தளித்தாள்.
பண்ணையார் மகள் மகேஸ்வரியை தன் மகனுக்கு பேசி முடிக்க வந்த சொக்கம்பட்டி பண்ணையார், மகேஸ்வரிக்கு பக்கத்தில் பவ்யமாய் நின்ற புவனாவைப் பார்த்ததும் சட்டென தீர்மானித்தார் "என் மருமகள் இவள்தான்".
எந்தவித வசதியுமில்லாத புவனாவை எதையும் எதிர்பார்க்காமல் தன் மருமகளாக்கிக்கொள்ள சட்டு புட்டென செயலில் இறங்கினார். விளைவு ... இதோ சர்வ அலங்காரங்கலோடு மணப்பெண்ணாய் புவனா.
முகூர்த்த நேரம் நெருங்குது பொண்ண கூட்டிட்டு வாங்கோ, புரோகிதர் குரல் கொடுக்க ... பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணவறையை நோக்கி தோழியர் புடைசூழ அன்னம்போல் நடந்தாள் புவனா.
கெட்டிமௌம் .. கெட்டிமேளம் .. யாரோ குரல் கொடுக்க மங்கல இசை பின்னனியில், வாட்ட சாட்டமாய் அமர்ந்திருந்த அவன் , தாலிக்கயிற்றை கையிலெடுத்து புவனாவின் கழுத்துக்கு கொண்டுபோக ..
நிறுத்துங்க .. எனக்கொரு ஞாயித்த சொல்லிட்டு தாலிய கட்டுங்க.
சற்றும் எதிர்பாராத விதமாய் அக்ரோஷமாய் குரல்கொடுத்த மகேஸ்வரியின் குரலுக்கு அந்த கல்யாண மண்டபமே ஸ்தம்பித்தது..
ஏம்மா . . . உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு ஆவேசமாய் கேட்டார் சொக்கம்பட்டி பண்ணையார்.
கிறுக்கு எனக்கில்ல உங்களுக்குத்தான், என்னை பெண் பார்க்க வந்துட்டு. இவளை மணப் பெண்ணாய் ஆக்குனா எப்படி ? என்ன ஆனாலும் சரி புவனாவின் கழுத்தில் தாலி ஏற நான் அனுமதிக்கமாட்டேன் , - என அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பேசி முடிக்கவும், அந்த படத்தின் டைரக்டர் விக்னேஷ்வர் கட்கட் என்று சொல்லவும் சரியாக இருந்தது.
சென்ற மாத விபத்தில் தன் கணவனை இழந்திருந்த நடிகை தேவகி .. அதான் புவனாவாக நடித்த தேவகி, ஷீட்டிங்கிலும் கூட தன் கழுத்துக்கு தாலிபாக்கியம் இல்லாமல் போனதை எண்ணிக் கண் கலங்கியவாறு மேக்கப் ரூமை நோக்கி நடந்தாள்.
த. அமுதா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஒரு நிதர்சனம்....
"சென்ற மாத விபத்தில் தன் கணவனை இழந்திருந்த நடிகை தேவகி .. அதான் புவனாவாக
நடித்த தேவகி" என்பதைப் பார்த்தவுடன்....
முடிவு எனக்கு வேறுவிதமாக பட்டது! ஆனால்,
"ஷீட்டிங்கில் தன் கழுத்துக்கு தாலிபாக்கியம் இல்லாமல்
போனதை எண்ணிக் கண் கலங்கியவாறு மேக்கப் ரூமை நோக்கி நடந்தாள்."
என்றூ அருமையாக முடித்து வைத்து உள்ளீர்கள்.. மிகவும் அருமையான முடிவு!!!
"சென்ற மாத விபத்தில் தன் கணவனை இழந்திருந்த நடிகை தேவகி .. அதான் புவனாவாக
நடித்த தேவகி" என்பதைப் பார்த்தவுடன்....
முடிவு எனக்கு வேறுவிதமாக பட்டது! ஆனால்,
"ஷீட்டிங்கில் தன் கழுத்துக்கு தாலிபாக்கியம் இல்லாமல்
போனதை எண்ணிக் கண் கலங்கியவாறு மேக்கப் ரூமை நோக்கி நடந்தாள்."
என்றூ அருமையாக முடித்து வைத்து உள்ளீர்கள்.. மிகவும் அருமையான முடிவு!!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|