Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
+5
krishnaamma
சோழன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
மணிகண்டபூபதி
9 posters
Page 1 of 1
செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
சென்னை: அம்மாவின் செல்லப்பிள்ளை ஓ.பன்னீர் செல்வம். அவர் கேட்டால் எல்லாம் நடக்கிறது என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கூறியதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது. அதற்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதிலும், அந்தப் பதிலில் முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு திருத்தம் செய்ததும் மேலும் கலகலப்பைக் கூட்டியது.
என்றும் நான்தான் பொதுச் செயலாளர்
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பெரியகுளம் தொகுதி சிபிஎம் உறுப்பினர் லாசர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனது வெற்றிக்காக உழைத்த அ.தி.மு.க.வின் அன்றைய பொதுச்செயலாளரும் இன்றைய முதல் அமைச்சருமான... என்று தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர்,
உறுப்பினரின் கன்னி பேச்சில் குறுக்கிடக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும் அவர் சொன்னதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு அன்றைக்கும் நான் பொதுச்செயலாளர். இன்றைக்கும் நான்தான் பொதுச்செயலளார். நான் இருக்கிறவரை அ.தி.மு.க.வுக்கு நான்தான் பொதுச்செயலளார். அதன் பிறகுதான் முதல்வர் என்றார்.
பின்னர் தொடர்ந்து லாசர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது சொந்த ஊரான போடிநாயக்கனூரிலிருந்து இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். அவரது ஊரான பெரியகுளத்தில் இருந்து நான் போட்டியிட்டு வென்றுள்ளேன்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயிறு வலிக்கும்
நிதிநிலை அறிக்கையில் அவரது தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் செல்லப் பிள்ளையான அவரை நான் ஏமாற்றத்துடன் பார்த்தால், அவருக்கு வயிற்று வலி ஏற்படும்.
எனவே, எனது தொகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரியை அமைத்துத் தர வேண்டும் என்றார்.
முதல்வரின் செல்லப்பிள்ளை என்று லாசர் கூறியதால் சீட்டில் உட்கார முடியாமல் நெளிந்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் லாசரின் பேச்சின்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், நான் அம்மாவின் செல்லப் பிள்ளை என உறுப்பினர் லாசர் கூறினார். நான் மட்டுமல், தமிழகத்தில் அதிமுகவில் உள்ள ஒரு கோடி பேரும் முதல்வருக்கு செல்லப்பிள்ளைகள் தான் என்றார்.
ஒன்று இல்லை, ஒன்றரை!
இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பன்னீர் செல்வத்தை அழைத்தார். அவரிடம், ஒரு கோடி அதிமுகவினர் அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினர் என்று பன்னீர்செல்வம் சொல்லியதைத் திருத்தினார். இதையடுத்து மீண்டும் மைக்குக்கு வந்த பன்னீர்செல்வம், மன்னிக்கவும், ஒரு கோடி அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினரும் செல்லப்பிள்ளைகள்தான் என்று கூற அவையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
என்றும் நான்தான் பொதுச் செயலாளர்
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பெரியகுளம் தொகுதி சிபிஎம் உறுப்பினர் லாசர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனது வெற்றிக்காக உழைத்த அ.தி.மு.க.வின் அன்றைய பொதுச்செயலாளரும் இன்றைய முதல் அமைச்சருமான... என்று தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர்,
உறுப்பினரின் கன்னி பேச்சில் குறுக்கிடக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும் அவர் சொன்னதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு அன்றைக்கும் நான் பொதுச்செயலாளர். இன்றைக்கும் நான்தான் பொதுச்செயலளார். நான் இருக்கிறவரை அ.தி.மு.க.வுக்கு நான்தான் பொதுச்செயலளார். அதன் பிறகுதான் முதல்வர் என்றார்.
பின்னர் தொடர்ந்து லாசர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது சொந்த ஊரான போடிநாயக்கனூரிலிருந்து இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். அவரது ஊரான பெரியகுளத்தில் இருந்து நான் போட்டியிட்டு வென்றுள்ளேன்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயிறு வலிக்கும்
நிதிநிலை அறிக்கையில் அவரது தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் செல்லப் பிள்ளையான அவரை நான் ஏமாற்றத்துடன் பார்த்தால், அவருக்கு வயிற்று வலி ஏற்படும்.
எனவே, எனது தொகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரியை அமைத்துத் தர வேண்டும் என்றார்.
முதல்வரின் செல்லப்பிள்ளை என்று லாசர் கூறியதால் சீட்டில் உட்கார முடியாமல் நெளிந்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் லாசரின் பேச்சின்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், நான் அம்மாவின் செல்லப் பிள்ளை என உறுப்பினர் லாசர் கூறினார். நான் மட்டுமல், தமிழகத்தில் அதிமுகவில் உள்ள ஒரு கோடி பேரும் முதல்வருக்கு செல்லப்பிள்ளைகள் தான் என்றார்.
ஒன்று இல்லை, ஒன்றரை!
இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பன்னீர் செல்வத்தை அழைத்தார். அவரிடம், ஒரு கோடி அதிமுகவினர் அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினர் என்று பன்னீர்செல்வம் சொல்லியதைத் திருத்தினார். இதையடுத்து மீண்டும் மைக்குக்கு வந்த பன்னீர்செல்வம், மன்னிக்கவும், ஒரு கோடி அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினரும் செல்லப்பிள்ளைகள்தான் என்று கூற அவையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
என்றும் அன்புடன்
மணி
மணிகண்டபூபதி- பண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
நாடே கடனில் தத்தளிக்கும்போது.. ஒரு பொறுப்பான இடத்தில..ஒரு பொறுப்பான விவாதம். ஆஹா அருமை.! !! வாழ்த்துக்கள்...!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
இந்தியாவே சிரிப்பா சிரிக்குது இவங்க ஆட்சியில நடுக்குரத பாத்து இவங்க சட்டசபையில லூட்டி அடிச்சிற்றுக்காங்க என்ன கொடும....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
சோழன்- பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
முதல்வரின் செல்லப்பிள்ளை யார்?
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார் என்பது குறித்து, சட்டசபையில் நேற்று ருசிகர விவாதம் நடந்தது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் லாசர் பேசும்போது நடந்த ருசிகர விவாதம்:
லாசர்: நான், போடி தொகுதியைச் சேர்ந்தவன். ஆனால், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு தேர்வாகியுள்ளேன். நிதியமைச்சர் பன்னீர்செல்வம், பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வரின் செல்லப்பிள்ளையாக அவர் இருப்பதால், பட்ஜெட்டில், போடி தொகுதிக்கு, புது அரசு பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. தேனி மாவட்டத்தில், அரசு கலைக் கல்லூரி அமைக்க, முதல்வரும், நிதியமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு மட்டும் கல்லூரி அறிவித்துவிட்டு, பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு அறிவிக்கவில்லை என்றால், எனக்கு வயிறு வலிக்கும். (இவ்வாறு லாசர் கூறியதும், சபையில் திடீர் சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் உட்பட அனைவரும் குலுங்கி சிரித்தனர்.)
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: நான் மட்டும், முதல்வரின் செல்லப்பிள்ளை கிடையாது. கட்சியின் ஒரு கோடி தொண்டர்களும், "அம்மா'வின் செல்லப்பிள்ளைகள் தான். (இவ்வாறு கூறியதும், சபையில் மீண்டும் சிரிப்பொலி ஏற்பட்டது. பன்னீர்செல்வத்திடம், முதல்வர் ஏதோ கூறியதும், மீண்டும் பன்னீர்செல்வம் எழுந்தார்.)
நிதியமைச்சர்: ஒரு கோடி தொண்டர்கள் கிடையாது, ஒன்றரை கோடி தொண்டர்களும், "அம்மா'வின் செல்லப்பிள்ளைகள் தான்.
லாசர்: பட்ஜெட் தயாரிப்புக்கு, முதல்வர், முதன்மை தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். நிதியமைச்சர், தேர்வெழுதும் மாணவரைப் போல் மிகச்சிறப்பாக தேர்வெழுதி, பட்ஜெட்டை தயாரித்துள்ளார். முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கலாம். ஆனால், நான், 90 மதிப்பெண்கள் தான் கொடுப்பேன். சட்டசபையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளையும், குறைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தால், மீதமுள்ள, 10 மதிப்பெண்களையும் தருவேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
லாசர்: நான், போடி தொகுதியைச் சேர்ந்தவன். ஆனால், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு தேர்வாகியுள்ளேன். நிதியமைச்சர் பன்னீர்செல்வம், பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வரின் செல்லப்பிள்ளையாக அவர் இருப்பதால், பட்ஜெட்டில், போடி தொகுதிக்கு, புது அரசு பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. தேனி மாவட்டத்தில், அரசு கலைக் கல்லூரி அமைக்க, முதல்வரும், நிதியமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு மட்டும் கல்லூரி அறிவித்துவிட்டு, பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு அறிவிக்கவில்லை என்றால், எனக்கு வயிறு வலிக்கும். (இவ்வாறு லாசர் கூறியதும், சபையில் திடீர் சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் உட்பட அனைவரும் குலுங்கி சிரித்தனர்.)
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: நான் மட்டும், முதல்வரின் செல்லப்பிள்ளை கிடையாது. கட்சியின் ஒரு கோடி தொண்டர்களும், "அம்மா'வின் செல்லப்பிள்ளைகள் தான். (இவ்வாறு கூறியதும், சபையில் மீண்டும் சிரிப்பொலி ஏற்பட்டது. பன்னீர்செல்வத்திடம், முதல்வர் ஏதோ கூறியதும், மீண்டும் பன்னீர்செல்வம் எழுந்தார்.)
நிதியமைச்சர்: ஒரு கோடி தொண்டர்கள் கிடையாது, ஒன்றரை கோடி தொண்டர்களும், "அம்மா'வின் செல்லப்பிள்ளைகள் தான்.
லாசர்: பட்ஜெட் தயாரிப்புக்கு, முதல்வர், முதன்மை தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். நிதியமைச்சர், தேர்வெழுதும் மாணவரைப் போல் மிகச்சிறப்பாக தேர்வெழுதி, பட்ஜெட்டை தயாரித்துள்ளார். முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கலாம். ஆனால், நான், 90 மதிப்பெண்கள் தான் கொடுப்பேன். சட்டசபையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளையும், குறைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தால், மீதமுள்ள, 10 மதிப்பெண்களையும் தருவேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
இப்படியே பேசிட்டே 5 வருஷத்தை ஒட்டிடுவாங்க போல....
பகிர்வுக்கு நன்றி கிறிஷ்ணம்மா....
பகிர்வுக்கு நன்றி கிறிஷ்ணம்மா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
ஓ பி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
எங்க அம்மாவுக்கு நான்தான் செல்லப்பிள்ளை
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
நான்தான்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
ஏற்கனவே இருந்தது இணைத்து விட்டேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» அதிமுக கூட்டணி கூட்டுப் போராட்டம் -சிபிஎம், சிபிஐ ஆலோசனை
» பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
» தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்த ஜெ.வைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்
» அதிமுக கூட்டணியிலிருந்து விலக சிபிஎம் முடிவு?
» திமுகவைப் பாராட்டுவது வெட்கக்கேடானது-சிபிஎம் தாக்கு
» பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
» தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்த ஜெ.வைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்
» அதிமுக கூட்டணியிலிருந்து விலக சிபிஎம் முடிவு?
» திமுகவைப் பாராட்டுவது வெட்கக்கேடானது-சிபிஎம் தாக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|