புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
61 Posts - 47%
heezulia
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
3 Posts - 2%
prajai
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
176 Posts - 41%
heezulia
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
173 Posts - 40%
mohamed nizamudeen
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
21 Posts - 5%
prajai
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீரா - மீரா 8 Poll_c10தீரா - மீரா 8 Poll_m10தீரா - மீரா 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 8


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 02, 2011 6:07 pm


கண்ணாடியின்
பார்வை
ரச விழி உள்ளவரை!

வானத்தின்
பார்வை
பூமி உள்ளவரை!


பூக்களின்
பார்வை
வாசம் உள்ளவரை!

சமுத்திரத்தின்
பார்வை
அலை உள்ளவரை!

ஸ்வரங்களின்
பார்வை
விரல் மீட்டும்வரை!

ஆணின்
பார்வை
பெண் உள்ளவரை!


பெண்ணின்
பார்வை
ஆண் உள்ளவரை!

தீராவின்
பார்வை
மீராவின் உள்ளம்வரை!


மீராவின்
பார்வை
தீராவின் எல்லை வரை!


புவி நடுங்கினால்
பூகம்பம்!

மலை நடுங்கினால்
எரிமலை!

வானம் நடுங்கினால்
மழை!

வாள் நடுங்கினால்
பலி!

சூரியன் நடுங்கினால்
தீ!

நிலா நடுங்கினால்
இருள்!

இதயம் நடுங்கினால்
காதல்!

நடுங்கியது
தீரா!
மீரா!
இதயம்!

இரவுகளை விற்றுவிட்ட
சந்தோசத்தில் அதிகாலை
சலசலத்தது!

தூக்கத்தை தூக்கிலிட்ட
கர்வத்தில் சூரியன்
மினுமினுத்தது!

அன்றைய
பகல் பொழுது
முந்தைய இரவு முதல்
நகர மறுத்தது!

உச்சி வேளை
உணர்வுகளை
பிய்த்து எறிந்து கொண்டிருந்தது!

தீரா
காட்டு தீயானான்!

மீரா
கற்றாளை முள் ஆனாள்!

மாலைக்காக
காத்திருந்தது
இரு மனமும்!

வழக்கம்போல்
சூரியன் சுருங்க ஆரம்பித்தது!

மயக்கம்தரும்
மாலை அரும்புவிட்டது!

தீராவிற்கு தெரியாத என்ன ?
பாதங்கள்
ஆற்றங்கரையில்!


நதிகள்
கரையில்
தலை துவட்டி கொண்டிருந்தது!

மீரா
நினைவு
தீராவை துவட்டிக் கொண்டிருந்தது!


புற்களின் நுனிகள்
பனித்துளிக்காக
புதுப்பித்துக் கொண்டிருந்தது!

தீரா- வின் விழிகள்
மீரா -வருகைக்காக
தடம் பதித்துக் கொண்டிருந்தது!


நிசப்தம்
நீளுகையில்
மொட்டு விரியும்
சப்தம் கூட கைத்தடலாகும்!

சப்தம் பிளிறுகையில்
சரிந்துகிடக்கும் சடல
நிசப்தம் கூட கதறிஅழும்!

நிகழ்ந்தது
கைதட்டல்களும்
அழுகையும்
தீராவுக்குள்!

நதிக்கரையில்
தீரா!
உயிர் கரையை மீட்டிக் கொண்டிருக்க!!

மறு கரையில்
மீரா!
உணர்வுகளை மூட்டிக் கொண்டிருந்தாள்!

ஒரு கல்
எப்போது சிரிக்கும்
சிலையானால்!

ஒரு மரம்
எப்போது காயப்படும்
பழமானால்!

ஒரு சொல்
எப்போது ஆழப்படும்
உண்மையானால்!

ஒரு முள்
எப்போது பேசப்படும்
பதம் பார்த்தால்!

ஒரு வாள்
எப்போது வீசப்படும்
சரித்திரமானால்!

ஒரு நெல்
எப்போது உயிராகும்
பசியாற்றினால்!

ஒரு பெண்
எப்போது பொன்னவாள்
நாணமானாள்!

மீராவுகள்
நிகழ்ந்தது!

யார் அது ?
ஆற்றங்கரையில்
ரேகை அழித்தது!

யார் அது ?
பூவுக்குள்
பூகம்பத்தை புகுத்தியது!

யார் அது?
பாலைவனத்தில்
பனி மழை பொழிந்தது!

யார் அது?
பாதரசத்தில்
பன்னீர் தெளித்தது!

யார் அது?
பாறைக்குள்
வேராய் நுழைந்தது!

யார் அது?
காற்றுக்குள் ஈரமாய்
புகுந்தது?

யார் அது?
சிறகுக்குள் சிறுத்தையை
விதைத்தது!

யார் அது?
நிலவுக்குள் கலங்கங்களை
துடைத்தது!

மீரா!
தீராவை!
யார் ? யார் ?


அனை நிரம்பினாள்
வெள்ளம்!

நீர் குதிக்குமிடம்
பள்ளம்!

மேகம் கூடினாள்
தடுக்க முடியாது
உருகுவதை!

மோகம் கூடினால்
நிறுத்த முடியாது
நோகுவதை!


மீரா!
வெள்ளமாய்!
பள்ளமாய்!
உருகினாள்!
நொந்தாள்!

யரால் ?
தடுக்க முடியும்?
உணர்ச்சிகள் உடைபடும்போது
இலக்கணம் மாற்றமடைவதை!

பெண்ணை
கட்டுப்படுத்துவது
என்பது ?

விண்னை
மட்டப்படுத்துவதற்கு
சமம்!

மீரா!

தடுத்தாள்!
உடைத்தாள்!
அதட்டினாள்!
ஆணையிட்டாள்!
அமிழ்த்தினாள்!
ஆற்றினாள்!
அழித்தாள்!
புதைத்தாள்!
மூடினாள்!
மறைத்தாள்!
தன் மனதை!!

இறுதியில்
உறுதியானாள்!

தீராவை
சந்திக்க
சிறகானாள்!

ஆற்றங்கரையில்
ஆடும் தென்றலாய்!
பாடும் குயிலாய்!
தாவும் மீனாய்!
தழுவும் நீராய்!
நுரைக்கும் மணலாய்!
சிறகு விரிக்கும்
வண்ணத்து பூச்சியாய்
வந்தடைந்தாள்!!


(தொடரும்....)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 02, 2011 8:38 pm

காதலின் வேகம் கூடுகிறது

அழகான வரிகள் அசத்துங்க

நதிக்கரையில்
தீரா!
உயிர் கரையை மீட்டிக் கொண்டிருக்க!!

மறு கரையில்
மீரா!
உணர்வுகளை மூட்டிக் கொண்டிருந்தாள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீரா - மீரா 8 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Aug 04, 2011 1:30 pm

இளமாறன் wrote:காதலின் வேகம் கூடுகிறது

அழகான வரிகள் அசத்துங்க

நதிக்கரையில்
தீரா!
உயிர் கரையை மீட்டிக் கொண்டிருக்க!!

மறு கரையில்
மீரா!
உணர்வுகளை மூட்டிக் கொண்டிருந்தாள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 09, 2011 3:52 pm

தடுத்தாள்!
உடைத்தாள்!
அதட்டினாள்!
ஆணையிட்டாள்!
அமிழ்த்தினாள்!
ஆற்றினாள்!
அழித்தாள்!
புதைத்தாள்!
மூடினாள்!
மறைத்தாள்!
தன் மனதை!!

இறுதியில்
உறுதியானாள்!

தீராவை
சந்திக்க
சிறகானாள்!


எத்தனை வார்த்தைகள் ...
அத்தனையுமே அழகு...
இனிமை, புதுமை.....
அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 09, 2011 3:56 pm

உமா wrote:
தடுத்தாள்!
உடைத்தாள்!
அதட்டினாள்!
ஆணையிட்டாள்!
அமிழ்த்தினாள்!
ஆற்றினாள்!
அழித்தாள்!
புதைத்தாள்!
மூடினாள்!
மறைத்தாள்!
தன் மனதை!!

இறுதியில்
உறுதியானாள்!

தீராவை
சந்திக்க
சிறகானாள்!


எத்தனை வார்த்தைகள் ...
அத்தனையுமே அழகு...
இனிமை, புதுமை.....
அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி


நன்றி உமா
நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Aug 09, 2011 4:41 pm

ஒரு கல்
எப்போது சிரிக்கும்
சிலையானால்!

ஒரு மரம்
எப்போது காயப்படும்
பழமானால்!

ஒரு சொல்
எப்போது ஆழப்படும்
உண்மையானால்!

ஒரு முள்
எப்போது பேசப்படும்
பதம் பார்த்தால்!

ஒரு வாள்
எப்போது வீசப்படும்
சரித்திரமானால்!
அருமை நண்பா நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக