Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
+8
கே. பாலா
krishnaamma
தமிழ்ப்ரியன் விஜி
சோழன்
தாமு
மகா பிரபு
SK
மணிகண்டபூபதி
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
First topic message reminder :
வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு, தேசம் சுதந்திரமடைந்த நாள். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை பதவி ஏற்றது.
பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் பதவியேற்ற 13 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சர்தான். பிரதமர் நேரு வெளியுறவு, விஞ்ஞானம், காமன்வெல்த் உறவு போன்றவற்றை கவனித்துக் கொண்டார்.
சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்துறை அமைச்சர். டாக்டர் ராஜேந்திரபிரசாதுக்கு உணவுத் துறை ஒதுக்கப்பட்டது. மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்விக்கும், ஜான் மதாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துக்கும், சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத் துறைக்கும், பாபு ஜெகஜீவன் ராம் தொழிலாளர் துறைக்கும், ஹர்முஜ்ஷி பாபா வர்த்தகத்துக்கும், ரபி அகமத் கித்வாய் தகவல் தொடர்புக்கும், ராஜ்குமாரி அமித் கவுர் சுகாதாரத்துக்கும் பொறுப்பு ஏற்றனர்.
அண்ணல் பிஆர் அம்பேத்கர் சட்டத்துறை அமைச்சரானார். தமிழகத்தைச் சேர்ந்த ஆர்கே சண்முகம் செட்டியார்தான் நிதித்துறை அமைச்சர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தொழில்துறைக்கும், என் வி காட்கில் சுரங்கம் மற்றும் சக்தி துறைக்கும் அமைச்சர்களானார்கள்.
இந்த அமைச்சரவையை, இன்றைக்குள்ள நடிகர்-நடிகைகளை / கிரிக்கெட் வீரர்களை வைத்து அமைத்திருந்தால்...
உடனே ஆளாளுக்கு பொங்கக் கூடாது. நடிகர் நடிகைகளின் பின்னால்தானே நாடு போய்க் கொண்டிருக்கிறது. எதையுமே ஒரு நடிகரை முன்னிறுத்தித்தானே நாம் பார்க்கிறோம். பாருங்கள்.... காவிரிப் பிரச்சினை எத்தனை தூரத்துக்கு இழுத்துக் கொண்டே போகிறது... ஆனால் நம்மைப் பொறுத்தவரை குற்றவாளிகள் கருணாநிதியோ ஜெயலலிதாவோ அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பையே காலில் போட்டு மிதித்த கர்நாடகமோ அல்ல. 'ரஜினிகாந்த் காவிரி போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிட்டது... குரல் கொடுக்காமல் ஒதுங்கி நின்றால் தமிழகமும் கர்நாடகமும் பற்றி எரியும்' என்ற அளவுக்குதான் நமது தெளிவு உள்ளது.
ஒரு வேளை நாட்டின் முதல் அமைச்சரவையே நடிகர்களைக் கொண்டு அமைந்திருந்தால்....
இதோ நமது தெரிவாக 14 'நடிக அமைச்சர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்'... இவர்கள் 14 பேரும் இன்றைக்கு பீல்டில் உள்ளவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
பிரதமர் ரஜினிகாந்த்
பிரதமர்-வெளியுறவு, விஞ்ஞான ஆராய்ச்சி, அணுத் தொழில்நுட்பம், மாநில பொறுப்பு
இந்த மனிதர் என்றைக்கு அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடித்து, நேர்மையான ஆட்சியைத் தந்து... ம்ஹூம்... அதற்கு வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ... நமது கற்பனை கேபினட்டுக்கு இவர்தான் தலைமை அமைச்சர்.. பிரதமர்.
சொல்லப் போனால், இந்தப் பதவிக்கு அன்றைய சூழலிலும் சரி, இன்றைய சூழலிலும் சரி பக்காவாகப் பொருந்தக் கூடியவர் இவர்தான்!
இவர் பிரதமராக இருந்திருந்தால், நேருவின் பஞ்சசீலக் கொள்கை மாதிரி, இவர் ஒரு பஞ்ச் சீலக் கொள்கையை வெளியிட்டிருப்பார்.
சும்மா ஒரு ட்ரைலர் பாருங்களேன்....
இந்தியன் யோசிக்காம பேச மாட்டான்.. பேசின பிறகு யோசிக்க மாட்டான்!
இந்த நாடு எப்ப வளரும் எப்படி வளரும்னு தெரியாது... ஆனா வளர வேண்டிய நேரத்தில் கட்டாயம் வளர்ந்துடும்!
இந்தியாவோட வழி தனி வழி... சீண்டாதீங்க!
அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி... அசராம அடிக்கிறது இந்தியாவோட பாலிசி!
அணுகுண்டு உங்க பக்கமிருக்கலாம்... ஆண்டவனே எங்க பக்கம்தான்!
-இதெப்டி இருக்கு!
விஞ்ஞான ஆராய்ச்சி, மாநிலங்களை கட்டுப்படுத்தும் டெக்னிக், அணுகுண்டு தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கும் போருக்கும் பயன்படுத்துவது என அனைத்தையும் ரஜினி வழியில் யோசித்துப் பாருங்கள்...
-நிஜமாவே சுவாரஸ்யமா இருக்குல்ல!
உள்துறை அமைச்சராக யாரை நியமிக்கலாம்.... ஹாங்.... சஞ்சய் தத்துக்குதான் இந்த வாய்ப்பு. பாவம், அவரும் எத்தனை காலத்துக்கு போலீஸ், கோர்ட்டுன்னு அலைவார். மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகி, இந்திய போலீஸை அலற விடலாமே!
உணவுத் துறைக்கு நம்ம நாட்டாமை சரத்குமாரையும், கல்வித் துறைக்கு நெப்போலியனையும் நியமித்துவிடலாம். முன்னவருக்கு ஆனை கட்டிப் போரடிக்கும் நாட்டாமையா நடிச்ச அனுபவமும், பின்னவருக்கு எக்கச்சக்க கல்வி நிறுவனங்களை கட்டி மேய்க்கிற அனுபவமும் கை கொடுக்கும்!
விஜயகாந்த்
பாதுகாப்புத் துறை வேற யாருக்கும் கிடையாது... பிரிட்டிஷ்காரங்க சுதந்திரத்தை தரும்போதே ஒரு கண்டிஷனோடதான் கொடுத்தாங்க. அது... பாதுகாப்புத் துறையை மட்டும் விஜயகாந்துக்கு கொடுத்துடணும் என்பதுதான். ராணுவத்துக்கு சம்பளம் மிச்சப்படும். ஒன்மேன் ஆர்மி இவர். ஆயுதங்கள் கூட அவ்வளவா செலவாகாது... காலும் கையும் போதும்.... ஏகே 47 என்ன செய்துவிடும்!
அடுத்த முக்கியமானது சுரங்கம் மற்றும் சக்தித் துறை. இந்தத் துறை விஜய்க்குதான். ஏன் எதற்கு என்ற கேள்வி உங்களிடமிருந்தால், இன்னொரு முறை நீங்கள் 'குருவி' பார்க்கவும்!
சுகாதாரத் துறைக்கு நம்ம சச்சின்தான் அமைச்சர். இதுக்கும் ஒரு காரணமிருக்கிறது. எந்த பொருள் ஹெல்தியானது என ஆராய்ச்சியாளர்கள் உதவியில்லாமல் இவரே கண்டுபிடித்து, டிவியில் விளம்பரமும் செய்துவிடுவார். ஒரே ஒரு கஷ்டம்... கூடவே கஸ்டம்ஸ் துறையையும் சேர்த்து கவனிப்பேன் என்று அடம்பிடிப்பார். எதற்கு அந்தத் துறை என்கிறீர்களா... பின்னே... பரிசாக வரும் ஆடிக்கும் கோடிக்கும் சும்மா சும்மா வரி கட்டச் சொல்றீங்களே!
யாரும் கேள்வி கேட்கக் கூடாது... கேட்டாலும் மழுப்பலாக பதில் சொல்வதற்கு ஏற்ற துறை ஒண்ணு வேணுமே... என்று மோவாயைத் தடவிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாஸனுக்கு... இதோ தகவல் தொடர்புத் துறை!
நிதியமைச்சர் பொறுப்புக்கு அமிதாப் பச்சனை நியமிக்கலாம். ஏபிசிஎல் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த அனுபவம் நிறையவே கைகொடுக்கலாம்.
சட்டத்துறைக்கு யாரை நியமித்தாலும் திருமாவளவனோடு மல்லுக்கட்ட வேண்டி வரும். எனவே அவரும் ஒரு நடிகர் என்ற முறையில் சட்டத்துறையை அவர் வசமே ஒப்படைக்கலாம்.
தொழில் துறைக்கு ஷாரூக்கும், தொழிலாளர் துறைக்கு அஜீத்தும் நம்ம சாய்ஸ். ஏன்? ஒருவர் நல்ல பிஸினஸ் மேன்... அடுத்தவர் நல்ல வாய்ஸ்மேன்!
இந்த அமைச்சரவையிலும் ஒரேயொரு பெண் மந்திரிதான். ரிடையர் ஆன பார்ட்டியெல்லாம் அதுக்கு சரிப்படாது. நம்ம சாய்ஸ் ஐஸ்வர்யா ராய்தான். நாடாளுமன்ற விவகாரத் துறை அவருக்கு. அடிதடி அமளி துமளி அதிகமிருக்காது. அதிகபட்ச விசில் சத்தம் வேண்டுமானால் இருக்கலாம். தவறாமல் எல்லோரும் கைக்குட்டை கொண்டுவருவது நிச்சயம்!
வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு, தேசம் சுதந்திரமடைந்த நாள். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை பதவி ஏற்றது.
பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் பதவியேற்ற 13 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சர்தான். பிரதமர் நேரு வெளியுறவு, விஞ்ஞானம், காமன்வெல்த் உறவு போன்றவற்றை கவனித்துக் கொண்டார்.
சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்துறை அமைச்சர். டாக்டர் ராஜேந்திரபிரசாதுக்கு உணவுத் துறை ஒதுக்கப்பட்டது. மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்விக்கும், ஜான் மதாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துக்கும், சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத் துறைக்கும், பாபு ஜெகஜீவன் ராம் தொழிலாளர் துறைக்கும், ஹர்முஜ்ஷி பாபா வர்த்தகத்துக்கும், ரபி அகமத் கித்வாய் தகவல் தொடர்புக்கும், ராஜ்குமாரி அமித் கவுர் சுகாதாரத்துக்கும் பொறுப்பு ஏற்றனர்.
அண்ணல் பிஆர் அம்பேத்கர் சட்டத்துறை அமைச்சரானார். தமிழகத்தைச் சேர்ந்த ஆர்கே சண்முகம் செட்டியார்தான் நிதித்துறை அமைச்சர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தொழில்துறைக்கும், என் வி காட்கில் சுரங்கம் மற்றும் சக்தி துறைக்கும் அமைச்சர்களானார்கள்.
இந்த அமைச்சரவையை, இன்றைக்குள்ள நடிகர்-நடிகைகளை / கிரிக்கெட் வீரர்களை வைத்து அமைத்திருந்தால்...
உடனே ஆளாளுக்கு பொங்கக் கூடாது. நடிகர் நடிகைகளின் பின்னால்தானே நாடு போய்க் கொண்டிருக்கிறது. எதையுமே ஒரு நடிகரை முன்னிறுத்தித்தானே நாம் பார்க்கிறோம். பாருங்கள்.... காவிரிப் பிரச்சினை எத்தனை தூரத்துக்கு இழுத்துக் கொண்டே போகிறது... ஆனால் நம்மைப் பொறுத்தவரை குற்றவாளிகள் கருணாநிதியோ ஜெயலலிதாவோ அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பையே காலில் போட்டு மிதித்த கர்நாடகமோ அல்ல. 'ரஜினிகாந்த் காவிரி போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிட்டது... குரல் கொடுக்காமல் ஒதுங்கி நின்றால் தமிழகமும் கர்நாடகமும் பற்றி எரியும்' என்ற அளவுக்குதான் நமது தெளிவு உள்ளது.
ஒரு வேளை நாட்டின் முதல் அமைச்சரவையே நடிகர்களைக் கொண்டு அமைந்திருந்தால்....
இதோ நமது தெரிவாக 14 'நடிக அமைச்சர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்'... இவர்கள் 14 பேரும் இன்றைக்கு பீல்டில் உள்ளவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
பிரதமர் ரஜினிகாந்த்
பிரதமர்-வெளியுறவு, விஞ்ஞான ஆராய்ச்சி, அணுத் தொழில்நுட்பம், மாநில பொறுப்பு
இந்த மனிதர் என்றைக்கு அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடித்து, நேர்மையான ஆட்சியைத் தந்து... ம்ஹூம்... அதற்கு வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ... நமது கற்பனை கேபினட்டுக்கு இவர்தான் தலைமை அமைச்சர்.. பிரதமர்.
சொல்லப் போனால், இந்தப் பதவிக்கு அன்றைய சூழலிலும் சரி, இன்றைய சூழலிலும் சரி பக்காவாகப் பொருந்தக் கூடியவர் இவர்தான்!
இவர் பிரதமராக இருந்திருந்தால், நேருவின் பஞ்சசீலக் கொள்கை மாதிரி, இவர் ஒரு பஞ்ச் சீலக் கொள்கையை வெளியிட்டிருப்பார்.
சும்மா ஒரு ட்ரைலர் பாருங்களேன்....
இந்தியன் யோசிக்காம பேச மாட்டான்.. பேசின பிறகு யோசிக்க மாட்டான்!
இந்த நாடு எப்ப வளரும் எப்படி வளரும்னு தெரியாது... ஆனா வளர வேண்டிய நேரத்தில் கட்டாயம் வளர்ந்துடும்!
இந்தியாவோட வழி தனி வழி... சீண்டாதீங்க!
அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி... அசராம அடிக்கிறது இந்தியாவோட பாலிசி!
அணுகுண்டு உங்க பக்கமிருக்கலாம்... ஆண்டவனே எங்க பக்கம்தான்!
-இதெப்டி இருக்கு!
விஞ்ஞான ஆராய்ச்சி, மாநிலங்களை கட்டுப்படுத்தும் டெக்னிக், அணுகுண்டு தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கும் போருக்கும் பயன்படுத்துவது என அனைத்தையும் ரஜினி வழியில் யோசித்துப் பாருங்கள்...
-நிஜமாவே சுவாரஸ்யமா இருக்குல்ல!
உள்துறை அமைச்சராக யாரை நியமிக்கலாம்.... ஹாங்.... சஞ்சய் தத்துக்குதான் இந்த வாய்ப்பு. பாவம், அவரும் எத்தனை காலத்துக்கு போலீஸ், கோர்ட்டுன்னு அலைவார். மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகி, இந்திய போலீஸை அலற விடலாமே!
உணவுத் துறைக்கு நம்ம நாட்டாமை சரத்குமாரையும், கல்வித் துறைக்கு நெப்போலியனையும் நியமித்துவிடலாம். முன்னவருக்கு ஆனை கட்டிப் போரடிக்கும் நாட்டாமையா நடிச்ச அனுபவமும், பின்னவருக்கு எக்கச்சக்க கல்வி நிறுவனங்களை கட்டி மேய்க்கிற அனுபவமும் கை கொடுக்கும்!
விஜயகாந்த்
பாதுகாப்புத் துறை வேற யாருக்கும் கிடையாது... பிரிட்டிஷ்காரங்க சுதந்திரத்தை தரும்போதே ஒரு கண்டிஷனோடதான் கொடுத்தாங்க. அது... பாதுகாப்புத் துறையை மட்டும் விஜயகாந்துக்கு கொடுத்துடணும் என்பதுதான். ராணுவத்துக்கு சம்பளம் மிச்சப்படும். ஒன்மேன் ஆர்மி இவர். ஆயுதங்கள் கூட அவ்வளவா செலவாகாது... காலும் கையும் போதும்.... ஏகே 47 என்ன செய்துவிடும்!
அடுத்த முக்கியமானது சுரங்கம் மற்றும் சக்தித் துறை. இந்தத் துறை விஜய்க்குதான். ஏன் எதற்கு என்ற கேள்வி உங்களிடமிருந்தால், இன்னொரு முறை நீங்கள் 'குருவி' பார்க்கவும்!
சுகாதாரத் துறைக்கு நம்ம சச்சின்தான் அமைச்சர். இதுக்கும் ஒரு காரணமிருக்கிறது. எந்த பொருள் ஹெல்தியானது என ஆராய்ச்சியாளர்கள் உதவியில்லாமல் இவரே கண்டுபிடித்து, டிவியில் விளம்பரமும் செய்துவிடுவார். ஒரே ஒரு கஷ்டம்... கூடவே கஸ்டம்ஸ் துறையையும் சேர்த்து கவனிப்பேன் என்று அடம்பிடிப்பார். எதற்கு அந்தத் துறை என்கிறீர்களா... பின்னே... பரிசாக வரும் ஆடிக்கும் கோடிக்கும் சும்மா சும்மா வரி கட்டச் சொல்றீங்களே!
யாரும் கேள்வி கேட்கக் கூடாது... கேட்டாலும் மழுப்பலாக பதில் சொல்வதற்கு ஏற்ற துறை ஒண்ணு வேணுமே... என்று மோவாயைத் தடவிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாஸனுக்கு... இதோ தகவல் தொடர்புத் துறை!
நிதியமைச்சர் பொறுப்புக்கு அமிதாப் பச்சனை நியமிக்கலாம். ஏபிசிஎல் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த அனுபவம் நிறையவே கைகொடுக்கலாம்.
சட்டத்துறைக்கு யாரை நியமித்தாலும் திருமாவளவனோடு மல்லுக்கட்ட வேண்டி வரும். எனவே அவரும் ஒரு நடிகர் என்ற முறையில் சட்டத்துறையை அவர் வசமே ஒப்படைக்கலாம்.
தொழில் துறைக்கு ஷாரூக்கும், தொழிலாளர் துறைக்கு அஜீத்தும் நம்ம சாய்ஸ். ஏன்? ஒருவர் நல்ல பிஸினஸ் மேன்... அடுத்தவர் நல்ல வாய்ஸ்மேன்!
இந்த அமைச்சரவையிலும் ஒரேயொரு பெண் மந்திரிதான். ரிடையர் ஆன பார்ட்டியெல்லாம் அதுக்கு சரிப்படாது. நம்ம சாய்ஸ் ஐஸ்வர்யா ராய்தான். நாடாளுமன்ற விவகாரத் துறை அவருக்கு. அடிதடி அமளி துமளி அதிகமிருக்காது. அதிகபட்ச விசில் சத்தம் வேண்டுமானால் இருக்கலாம். தவறாமல் எல்லோரும் கைக்குட்டை கொண்டுவருவது நிச்சயம்!
என்றும் அன்புடன்
மணி
மணிகண்டபூபதி- பண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
Re: 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
கே. பாலா wrote:"ஜவுளித்துறை " குடுத்துட்டா போச்சு !krishnaamma wrote:ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே, நமீதா கு பதவி இல்லையா? எப்பவும் நம்ப தள்த்தின் பெவரிட் அவங்க தானே?
சரியான ஆள்தான் பிடித்தீர்கள் "ஜவுளித்துறை " அதுவும் நமித்தாவுக்கு......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
விஜயகாந்த்
பாதுகாப்புத் துறை வேற யாருக்கும் கிடையாது... பிரிட்டிஷ்காரங்க சுதந்திரத்தை தரும்போதே ஒரு கண்டிஷனோடதான் கொடுத்தாங்க. அது... பாதுகாப்புத் துறையை மட்டும் விஜயகாந்துக்கு கொடுத்துடணும் என்பதுதான். ராணுவத்துக்கு சம்பளம் மிச்சப்படும். ஒன்மேன் ஆர்மி இவர். ஆயுதங்கள் கூட அவ்வளவா செலவாகாது... காலும் கையும் போதும்.... ஏகே 47 என்ன செய்துவிடும்!
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
[quote]
நாடாளுமன்றமே சரியா கூடாதே ! நான் ஒரோ தடவ கூட்டின 100 தடவ கூட்டின மாதிரி என்று வசனம் பேசுவரே.
அப்பறம் காவிரி பிரச்ச்னைக்கு இவரு தலைகொடுத்து தீர்க்கணும் என்கிற அவசியம் தமிழகத்திர்க்கு இல்லை. இனியும் தமிழ் மக்களை குழப்பி தானும் குழம்பாமல் அவ்ர் அடிக்கடி கைலாயம் சென்று வந்தால் போதும்
மணிகண்டபூபதி wrote:
பிரதமர் ரஜினிகாந்த்
பிரதமர்-வெளியுறவு, விஞ்ஞான ஆராய்ச்சி, அணுத் தொழில்நுட்பம், மாநில பொறுப்பு
இந்த மனிதர் என்றைக்கு அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடித்து, நேர்மையான ஆட்சியைத் தந்து... ம்ஹூம்... அதற்கு வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ... நமது கற்பனை கேபினட்டுக்கு இவர்தான் தலைமை அமைச்சர்.. பிரதமர்.
சொல்லப் போனால், இந்தப் பதவிக்கு அன்றைய சூழலிலும் சரி, இன்றைய சூழலிலும் சரி பக்காவாகப் பொருந்தக் கூடியவர் இவர்தான்!
நாடாளுமன்றமே சரியா கூடாதே ! நான் ஒரோ தடவ கூட்டின 100 தடவ கூட்டின மாதிரி என்று வசனம் பேசுவரே.
அப்பறம் காவிரி பிரச்ச்னைக்கு இவரு தலைகொடுத்து தீர்க்கணும் என்கிற அவசியம் தமிழகத்திர்க்கு இல்லை. இனியும் தமிழ் மக்களை குழப்பி தானும் குழம்பாமல் அவ்ர் அடிக்கடி கைலாயம் சென்று வந்தால் போதும்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
[quote="அய்யம் பெருமாள் .நா"]
சூப்பர் சூப்பர்
மணிகண்டபூபதி wrote:
பிரதமர் ரஜினிகாந்த்
பிரதமர்-வெளியுறவு, விஞ்ஞான ஆராய்ச்சி, அணுத் தொழில்நுட்பம், மாநில பொறுப்பு
இந்த மனிதர் என்றைக்கு அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடித்து, நேர்மையான ஆட்சியைத் தந்து... ம்ஹூம்... அதற்கு வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ... நமது கற்பனை கேபினட்டுக்கு இவர்தான் தலைமை அமைச்சர்.. பிரதமர்.
சொல்லப் போனால், இந்தப் பதவிக்கு அன்றைய சூழலிலும் சரி, இன்றைய சூழலிலும் சரி பக்காவாகப் பொருந்தக் கூடியவர் இவர்தான்!
நாடாளுமன்றமே சரியா கூடாதே ! நான் ஒரோ தடவ கூட்டின 100 தடவ கூட்டின மாதிரி என்று வசனம் பேசுவரே.
அப்பறம் காவிரி பிரச்ச்னைக்கு இவரு தலைகொடுத்து தீர்க்கணும் என்கிற அவசியம் தமிழகத்திர்க்கு இல்லை. இனியும் தமிழ் மக்களை குழப்பி தானும் குழம்பாமல் அவ்ர் அடிக்கடி கைலாயம் சென்று வந்தால் போதும்
சூப்பர் சூப்பர்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....
எப்படியும் இன்னமு கொஞ்ச நாள் ல எல்லோரும் அரசியலுக்கு வந்திடுவாங்க... இப்ப காமெடி அக் பேசிட்டு இருக்கிறது நாளைக்கு உண்மை ஆகிடும் பாருங்க
என்றும் அன்புடன்
மணி
மணிகண்டபூபதி- பண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்றைய நமது தேசம்
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» 1947 ஆகஸ்ட் 15
» 16-8-1947 - புதிய விடியல்
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» 1947 ஆகஸ்ட் 15
» 16-8-1947 - புதிய விடியல்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|