ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_c10பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_m10பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_c10 
Dr.S.Soundarapandian
பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_c10பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_m10பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_c10 
heezulia
பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_c10பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_m10பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்

2 posters

Go down

பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Empty பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்

Post by கோபி சதீஷ் Sun Aug 07, 2011 8:24 pm

இந்த பதிவு எப்படியாவது பரிட்சையில் பெயிலாகி ஈன்ற தாயை பெருமைப்படுத்தி தந்தையின் வாயால் தண்டச்சோறு, தடிமாடு என்று புகலாரம் சூடும் உன்னத லட்சியம் கொண்டவர்களுக்காக.

இதற்கு இத்தனை மெனக்கெடுவானேன் பேசாமல் லீவு எடுக்க வேண்டியதுதானே என்று கேட்கும் முந்திரி கொட்டைகளுக்கு, எதை செய்யும் போதும் அதில் ஒரு சுவாரசியம் வேண்டும் அதுமட்டுமல்ல மற்றவர் கண்களுக்கு தெளிவாக நமது நோக்கம் தெரியக்கூடாது, விடைதாளை படிப்பவர்கள் இது விஷமமா அல்லது வடிகட்டிய முட்டாள்தனமா என்று குளம்ப வேண்டும்.

இந்த யோசனைகள் மிக கடினமானவை பாசாவதை விட இதற்கு அதிக உழைப்பை செலவிட வேண்டி வரும். யோசனைகளை பார்ப்போம்

1.)பரீட்சைக்கு முந்திய தினமே திட்டமிடல் தொடங்கிவிட வேண்டும். பள்ளி செல்வதற்கு உரிய பாதை எது என முடிவு செய்து விடவேண்டும், போகும் வழியில் எந்த பிள்ளையார் கோயிலும் இருக்க கூடாது. அவர் பாட்டுக்கு தெரியாத்தனமாக நமக்கு அருள் பாலித்து தாயின் கனவை கலைத்துவிட்டால். அம்மாவிடம் சொல்லி ஆரத்தி எடுத்து நெற்றியில் அரை இன்ச் நீள வீர திலகம் இட்டு தந்தை துடைத்து வைத்த சைக்கிள் எடுத்துக்கொண்டு கிளம்பவும்.


2.)விடைத்தாள் வாங்கிய உடன் முதலில் செய்ய வேண்டியது அய்யனார் துணை என்று எழுதி அரை பக்க அளவிற்கு அரிவாள் படம் வரையவும்.


3.)அடிக்கோடு மற்றும் ஹைலைட் செய்யும் பென்சில், ஸ்கேட்ச் போன்ற தேவையற்ற சாதனங்களை தூக்கி கிடாசவும். பக்கத்து டேபிளில் கூட யாரும் வைத்திருக்க விடக்கூடாது.


4.)இரப்பர் உபயோகபடுத்தக்கூடாது பேனா கொண்டு ஒருமுறைக்கு நான்கு முறை அடித்து திருத்தவும். பரீட்சை முடிய பத்து நிமிடம் இருக்கும் போது பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை விதம் அடித்து விடவும்.


5.)முடிந்த அளவு கையெழுத்து மோசமாக இருக்க வேண்டும், முடிந்தால் இடது கையில் எழுதவும்.


6.)அதிகமாக பயன்படுத்தும் ‘த்’, ‘ம்’, ’ன்’ அல்லது ‘a’, ‘e’, ‘i’ போன்ற ஏதாவது மூன்று எழுத்துக்களை தவிர்க்கவும்.


7.)சொற்றொடர் அமைக்கும் முறையில் சிறிது நவீன உக்திகளை கையாளவும்.

உதாரணமாக,
‘நாய் குரைத்தார்’ அல்லது ‘கொசு கடித்தார்’

(யாராவது கேட்டால் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கமாறு அப்பா சொன்னதை சொல்லவும்)

மீண்டும் சந்திப்போம்இயல்பாக நடக்கும் விஷயங்களை சிறிது சுவாரசியமாக சொல்ல வேண்டும், எதுகை மோனை உடன் சிறிது மிகைப்படுத்தவும்.

உதாரணமாக,
‘நாய்கள் நடனமாடும் நடுநிசி நேரம்’
‘பசியில் பறந்த பன்றியை போல’

(முந்தய நாள் இரவு டி.ஆர் படம் பார்ப்பது உதவும்)

9.)பின்னால் வரப்போகும் பிரசனைகளை சந்திக்கும்போது ஒரு நண்பன் உடனிருந்தால் மிக சிறப்பு. படம் வரைந்து பாகங்களை குறித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். கொடுக்காபுலி கொண்டு வந்து ஒளித்து வைத்து தின்ற ஆருயிர் நண்பன் கோவால் இதற்கு கைகொடுப்பான். கோவால் கொடுத்த பிட்டில் படம் இல்லை என்ற குறிப்பு எழுதிவிடவும், மற்றவை தானாக நடக்கும்.


10)பக்கங்களுக்கு நம்பர் இட வேண்டாம், விடைத்தாளை கட்டுவதற்கு முன்னாள் பக்கங்களின் வரிசையை மாற்றிவிடவும்.


இதற்க்கு மேலும் பாசாகி தொலைத்துவிட்டால் மனம் தளரக் கூடாது. மைண்ட் வாய்ஸில் ஊமை விழிகள் படத்தில் வரும்
“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ முடியுமா”
ஓடவிட்டுக் கொண்டு ஒரு வெறியோடு வீறுகொண்டு எழுவது போல ஒரு எஃபக்ட் உடன் பத்து முறை உட்கார்ந்து எந்திரிக்கவும், இது அடுத்த பரீட்சைக்கு தயாராக உத்வேகம் கொடுக்கும்.


சோர்ஸ்:
http://mulu-madayan.blogspot.com/2011/05/blog-post.html
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்  Empty Re: பரிட்சையில் பெயிலாவதற்கு பத்து யோசனைகள்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 07, 2011 8:38 pm

ந‌ல்ல‌ ஐடியா... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum