புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில் சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.
இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில் சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில் சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.
நாகரீகம் என்ற போர்வயில் அநாகரீகம் ஆட்டம் போட்டுக்கொண்டிரிக்கறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kavimuki
அதே தான் ஸார் , தலைப்பை பார்த்தாலே படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும் ,இது போன்ற தலைப்பை பார்த்தால் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்கே. பாலா wrote:பரபரப்பு உண்டாக்குறதுல பத்திரிக்கைகாரர்களை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதுராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,ராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
காரணங்கள்:
1. சில நல்ல செய்திகளை விரைவில் அனைவரிடமும் கொண்டு செல்ல சில தேவை அற்ற புனைவுகள் தேவை படுகிறது.
2.இதில் தவறானவை எதுவும் பதிவிட வில்லை என்றே கருதுகிறேன். பிழையிருப்பின் திருத்திக்கொள்ள அவாவும் கொள்கிறேன்.
3. மேலும் நம் வழக்கில் உள்ள "அத ஏன் கேக்கிறீங்க?" என்பதை போன்ற வாக்கியம்தான் "பிளீஸ் படிக்காதீங்க, ரொம்ப சங்கடமா இருக்கு".
தாங்களின் கருத்திற்கு நன்றி.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமையான பதிப்பு நண்பா.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நண்பா கணேஷ், உங்கள் தலைப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. இது போன்ற வித்தியாசமான சிந்தனைகளை தொடருங்கள். மேலும் விஜய் டிவி கோபிநாத் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீர்கள்". அப்படி என்றால் அந்த புத்தகத்தை வாங்க கூடாது என்பதில்லை. இது ஒரு மாறுபட்ட சிந்தனை அவ்வளவுதான்.
சிறப்பு பதிவாளர் சொன்னா சரியா தான் இருக்கும்மகா பிரபு wrote:நண்பா கணேஷ், உங்கள் தலைப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. இது போன்ற வித்தியாசமான சிந்தனைகளை தொடருங்கள். மேலும் விஜய் டிவி கோபிநாத் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீர்கள்". அப்படி என்றால் அந்த புத்தகத்தை வாங்க கூடாது என்பதில்லை. இது ஒரு மாறுபட்ட சிந்தனை அவ்வளவுதான்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படி ஒன்றுமில்லை அண்ணா. புதிய நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தால் கண்ணியமான முறையில் அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டலாம். நாம் நேரடியாக அவர்களை கேள்வி கேட்கும் போது அவர்கள் நம் தளத்தை வெறுக்க வாய்ப்புள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|