புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
21 Posts - 4%
prajai
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை - ஒரு துயரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Aug 05, 2011 4:52 pm

என் இனிய தோழர்களே !
இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
"கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
கங்கை மட்டும் அல்ல தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
" இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 4:59 pm

சரிதான்...
கங்கை சமநிலையை அடையும் ஹரித்வார் வரைதான் நல்ல கங்கை ஓடுகிறது.. பிறகு மாசடைய துவங்கி காசியிலிருந்து கூவம் போல் செல்கிறது...

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:24 pm

எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 05, 2011 8:27 pm

கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?

நல்லா கேளு மாமு... எனக்கு தெரிஞ்சு கங்காணு ஒரு ஆக்கிடறு இருந்தாரு... நதியானும் ஒரு பொண்ணு நடிசுகிணு இருந்துச்சுப்பா... ஆனா கங்காவும் நதியாவும் சேர்ந்து ஒரு படத்துலயும் நடிக்ளேன்றே...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கங்கை - ஒரு துயரம் Boxrun3
with regards ரான்ஹாசன்



கங்கை - ஒரு துயரம் Hகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் Sகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் N
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:32 pm

அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 05, 2011 8:38 pm

கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு

ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கங்கை - ஒரு துயரம் Boxrun3
with regards ரான்ஹாசன்



கங்கை - ஒரு துயரம் Hகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் Sகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் N
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:41 pm

ranhasan wrote:
கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு

ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 9:15 pm

கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?
ஹலோ பாஸ்... கங்கை இல்லாட்டி இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டு நட்டுக்கும் தெரியாதா....

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 9:22 pm

கண்ணா... கங்கை இல்லாட்டின்னு கொஸ்ஸின் இங்க எங்கிட்டு வந்துச்சு ..?

புனித நதி புனித நதின்னு சொல்லி சொல்லி அதை கூவமாக்குரதைப்பத்தி தானே இங்க பேச்சு..?



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 06, 2011 6:37 am

ஒரு ஆக்க பூர்வமான கட்டுரை. இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும் என்பதை நினைவூட்டுகிறது இக்கட்டுரை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக