புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
366 Posts - 49%
heezulia
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
25 Posts - 3%
prajai
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 07, 2011 10:41 am

தோழமைக்கு,
இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில் சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 11:24 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில் சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.


நாகரீகம் என்ற போர்வயில் அநாகரீகம் ஆட்டம் போட்டுக்கொண்டிரிக்கறது அழுகை அழுகை
kavimuki
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kavimuki

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 11:35 am

படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 07, 2011 11:39 am

ராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
பரபரப்பு உண்டாக்குறதுல பத்திரிக்கைகாரர்களை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 11:46 am

கே. பாலா wrote:
ராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
பரபரப்பு உண்டாக்குறதுல பத்திரிக்கைகாரர்களை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. 56667
அதே தான் ஸார் , தலைப்பை பார்த்தாலே படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும் ,இது போன்ற தலைப்பை பார்த்தால் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. 56667

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 07, 2011 11:56 am

ராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
தோழமைக்கு,
காரணங்கள்:
1. சில நல்ல செய்திகளை விரைவில் அனைவரிடமும் கொண்டு செல்ல சில தேவை அற்ற புனைவுகள் தேவை படுகிறது.
2.இதில் தவறானவை எதுவும் பதிவிட வில்லை என்றே கருதுகிறேன். பிழையிருப்பின் திருத்திக்கொள்ள அவாவும் கொள்கிறேன்.
3. மேலும் நம் வழக்கில் உள்ள "அத ஏன் கேக்கிறீங்க?" என்பதை போன்ற வாக்கியம்தான் "பிளீஸ் படிக்காதீங்க, ரொம்ப சங்கடமா இருக்கு".

தாங்களின் கருத்திற்கு நன்றி.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 07, 2011 1:29 pm

அருமையான பதிப்பு நண்பா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 07, 2011 1:53 pm

நண்பா கணேஷ், உங்கள் தலைப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. இது போன்ற வித்தியாசமான சிந்தனைகளை தொடருங்கள். மேலும் விஜய் டிவி கோபிநாத் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீர்கள்". அப்படி என்றால் அந்த புத்தகத்தை வாங்க கூடாது என்பதில்லை. இது ஒரு மாறுபட்ட சிந்தனை அவ்வளவுதான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 2:00 pm

மகா பிரபு wrote:நண்பா கணேஷ், உங்கள் தலைப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. இது போன்ற வித்தியாசமான சிந்தனைகளை தொடருங்கள். மேலும் விஜய் டிவி கோபிநாத் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீர்கள்". அப்படி என்றால் அந்த புத்தகத்தை வாங்க கூடாது என்பதில்லை. இது ஒரு மாறுபட்ட சிந்தனை அவ்வளவுதான்.
சிறப்பு பதிவாளர் சொன்னா சரியா தான் இருக்கும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 07, 2011 3:08 pm

அப்படி ஒன்றுமில்லை அண்ணா. புதிய நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தால் கண்ணியமான முறையில் அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டலாம். நாம் நேரடியாக அவர்களை கேள்வி கேட்கும் போது அவர்கள் நம் தளத்தை வெறுக்க வாய்ப்புள்ளது.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக