புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_c10என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_m10என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_c10என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_m10என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_c10என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_m10என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 6:22 pm

விஜய் இயக்கியுள்ள தெய்வ திருமகள் படம் என்னை அழ வைத்து விட்டது, என்று உருக்கமாகக் கூறினார் இயக்குநர் பாலா.

சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் 'தெய்வத்திருமகள்' படத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடித்து இருக்கிறார். படத்தின் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் வகையில் நன்றி அறிவிப்பு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரெயின் ட்ரீ ஓட்டலில் நடந்தது.

நடிகர்கள் விக்ரம், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் அனுஷ்கா, அமலாபால், இயக்குநர்கள் பாலா, விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், யு.டி.வி. தனஞ்செயன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இயக்குநர் பாலா பேசுகையில், "இந்தப் படத்தைப் பார்க்கப் போகும்போதே அழாமல் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டே சென்றேன். ஆனால் படம் பார்த்த போது என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். படம் முடியும் வரை அழுதபடி இருந்தேன். விஜய் என்னை ஜெயித்துவிட்டான்," என்றார் உருக்கத்துடன்.

விக்ரம் பேச்சு

"ஒரு படம் வெற்றி பெற்று அதற்கு விழா நடத்தும்போது, அதில் கலந்துகொள்வது சந்தோஷமான தருணம். அந்த மனநிலையில் நான் இருக்கிறேன். படம் வெற்றி பெற்றால், கதாநாயகனைத்தான் முதலில் பாராட்டுவார்கள். ஆனால், 'தெய்வத்திருமகள்' அப்படி இல்லை. அதில் நடித்த எல்லா நடிகர்-நடிகைகளையும் பாராட்டி பேச முடியும்.

அனுஷ்காவும், அமலாபாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களாக பிரகாசித்தார்கள். படத்தின் முதல் பாதியில் நான் கதாநாயகன் என்றால், இரண்டாம் பாதியில் அனுஷ்காதான் கதாநாயகன்.

இயக்குநர்தான் ஹீரோ

இந்த படத்தின் உண்மையான கதாநாயகன், இயக்குநர் விஜய்தான். அவர்தான் என்னை ஐந்து வயது சிறுவனின் மனநிலைக்கு கொண்டு வந்தார். இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டபோது, என்னை பலபேர் திட்டினார்கள். இப்படிப்பட்ட கதைகளில் நீ ஏன் நடிக்கிறாய்? சாமி மாதிரி சண்டை படத்தில் நடித்துவிட்டு போக வேண்டியதுதானே? என்றார்கள்.

ஆனால் இயக்குநர் விஜய் தன் முடிவில் பிடிவாதமாக இருந்து, படத்தை வெற்றிபெற வைத்து விட்டார்.

மாற்று திறனாளிகள்

மாற்று திறனாளிகளை சமுதாயம் ஒதுக்கக்கூடாது. அவர்களையும் நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். அப்படி இருப்பது அவர்கள் தவறல்ல. இந்த கருத்தைத்தான் `தெய்வத்திருமகள்' படத்தில் சொல்லியிருக்கிறோம்,'' என்றார்.

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Sat Aug 06, 2011 6:28 pm

உண்மைதான்... கல் நெஞ்சும் கரைந்து விடும் படம்... அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்....
..ஏற்கனவே சிவாஜி படம் இதே போல் ஒன்று உள்ளது... அதை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை... இதை தவற விடாமல் தியேட்டர் சென்று பார்க்கவும்...

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Aug 06, 2011 9:29 pm

கண்டிப்பா பாக்கோனும் ஒரு தபாவாச்சும்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக