புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
21 Posts - 4%
prajai
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat 6 Aug 2011 - 13:38

உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Breastfeeding_7

அன்புள்ள அம்மாவுக்கு
அன்பு (?) மகன் எழுதும்
அழகிய மடல் .

ஆச்சரியப்படாதே !
அம்மா
கடிதங்கள் ஆச்சரியம் தான்
கணினி உலகில்.
பாசங்கள் ஆச்சரியம் தான்
மனிதம் மடிந்த - இந்த மண்ணில்.

என்றுமே! நீ எனக்கொரு
அதிசயம் அம்மா
அதிசயங்களே கண்டு வியக்கும்
அதிசயம் நீ அம்மா!

நான் கேள்விப்பட்டதுண்டு...
அம்மம்மா சொன்னார்கள்;
என்னை சுமப்பதற்கு முன்பு
"மலடி" என்ற பட்டத்தை
மூன்றாண்டு சுமந்தயாமே !
அம்மம்மா சொன்னார்கள்.

அப்பத்தா சொன்னார்கள்;
மணம் முடிந்த முதல்
அரை வருடம் உனக்கு
அடுப்பங்கறை அத்துப்படி இல்லையாமே !
அப்பத்தா சொன்னார்கள்.

அப்பா சொன்னார்கள்;
அடுத்த வீட்டுடன்
அடிக்கடி
அடிதடியில் நிற்பாயாமே !
அப்பா சொன்னார்கள்.

எத்தனை முறை அழுதிருப்பாய் ..
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு.
அத்தனைக்கும் மகுடமாய்
உன்னை நான் அழவைத்தேனே!
அன்றைய நாள்
என்னென்ன நினைத்திருப்பாய்?

அத்தனையும் நான் அறிவேன்!
அம்மா! நான் அறிவேன்.

அனைத்து குற்றங்களும்
மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்
உன் உள்ளம் தான் அம்மா
குற்றவாளி நானாக இருக்கையில் மட்டும்.

அண்மையில் தான் படித்தேன்
தாய்ப்பால் ...
அறிவை வளர்க்குமென்று
அதிகமாய் வளர்ந்ததால் என்னவோ! - உன்னை
அனுப்பி வைத்துவிட்டேன்.

அன்று ஒரு நாள்
அநாதைச் சிறுவன்...
அர்த்தநாரீஸ்வரர் சாலையில்
" அம்மா தேடி அலைகிறேன் " - என்றான்
அவனை அழைத்து
அவனைக் கேட்டேன் - அம்மா
அவன் சொன்னான்.

" தாய் - தெய்வம்
அதனால் தான் என்னவோ ! - அவள்
காட்சி கிடைக்கிறது
தவமிருப்பவர்களுக்கு மட்டும்"

மேலும் சொன்னான்...
" பிறந்தவுடன் எறிந்து விட்டார்கள் ;
தப்பில்லை ... தாய்ப்பால் தந்தபின்பு எறிந்திருக்கலாம்
நானாவது நடந்திருப்பேன் - என்
தமிழ் போல் நொண்டாமல்.

தேடல் தான் வாழ்க்கை என்றான்
தேடித் திரிகிறானாம் தினத்தோறும்
அவன் அன்னையை...
தேகத்தில் வலிமையில்லாமல்.

இறுதியாக அவன் கேட்டுக் கொண்டான்
"தந்து விடுங்கள்
தைரியத்தை தூக்கி எரியும் முன்பே - இல்லை
கொன்று விடுங்கள்
எங்களை மண்ணில் மலரும் முன்பே "

அவன் வார்த்தையில்
வந்து சென்றதம்மா - உன் முகம்.

இமைகளுக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை...
சிதறிவிடுகிறது என் கண்ணீர் - அன்று
நீ சிந்தியது போல.

அதற்குள் அவள் கேட்டு விடுவாள்;
உன்னை மறக்காமல்...
" இன்னமும் உங்க அம்மா ஞாபகம் போகலையா?"

என்னமா! யோசிக்கிறாய்
கடிதம் எதற்காக என்று தானே ?

இதோ சொல்லி விடுகிறேன்

உன்னைவிட்டுச் சென்றவரிடம் கேட்டுச்சொல் ...
இரண்டு இடம் காலியாய் இருக்குமா? என்று.

என் மகன்
இரண்டு மாதமாய் தேடி அலைகிறான் - எங்களுக்கான
முதியோர் இல்லத்தை.

-சத்தியசீலன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக