Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை
+3
ரேவதி
இளமாறன்
ரபீக்
7 posters
Page 1 of 1
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை
கல்லூரியில் ஆசிரியர் செருப்பால் அடித்ததால், அவமானம் தாங்க முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார்குடி அடுத்த இடையர்நத்தத்தில் ஏ.ஆர்.ஜே.பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இன்ஜினியரிங் (இ.இ.இ) இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராஜா (19),சிவபாலன் (19), சரண்ராஜ் (19). கடந்து 3 நாட்களுக்கு முன், இம்மூவரையும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் குலஞ்சிராஜா (32) சக மாணவர்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பால் அடித்துள்ளார்.
இதில் அவமானம் தாங்க முடியாத மூவரும், வீடுகளுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், ஆபத்தான நிலையை எட்டிய ராஜா இறந்தார். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்ததால், உயிர் பிழைத்தனர். இதையறிந்த கல்லூரி மாணவர்கள் மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகனிடம் கல்லூரி மாணவன் ராஜாவின் இறப்பு குறித்து விசாரணை கோரி மனு அளிதனர்.
ஆனால், போலீசார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீர் சாலை மறியலி்ல் ஈடுபட்டனர். கல்லூரி பஸ்ஸையும் அடித்து நொறுக்கினர்.
மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகன், இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார் சிங், சிவஞானவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கலெக்டர், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மன்னார்குடி அடுத்த இடையர்நத்தத்தில் ஏ.ஆர்.ஜே.பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இன்ஜினியரிங் (இ.இ.இ) இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராஜா (19),சிவபாலன் (19), சரண்ராஜ் (19). கடந்து 3 நாட்களுக்கு முன், இம்மூவரையும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் குலஞ்சிராஜா (32) சக மாணவர்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பால் அடித்துள்ளார்.
இதில் அவமானம் தாங்க முடியாத மூவரும், வீடுகளுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், ஆபத்தான நிலையை எட்டிய ராஜா இறந்தார். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்ததால், உயிர் பிழைத்தனர். இதையறிந்த கல்லூரி மாணவர்கள் மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகனிடம் கல்லூரி மாணவன் ராஜாவின் இறப்பு குறித்து விசாரணை கோரி மனு அளிதனர்.
ஆனால், போலீசார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீர் சாலை மறியலி்ல் ஈடுபட்டனர். கல்லூரி பஸ்ஸையும் அடித்து நொறுக்கினர்.
மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகன், இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார் சிங், சிவஞானவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கலெக்டர், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Guest- Guest
Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை
அடித்தாரா ஜெயில் தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை
ஆசிரியர் என்ற பெயரில் ஒரு சில இடங்களில் ரவுடிகளையும் பொறிக்கிகளையும் ஒரு சில நிர்வாகம் வைத்துள்ளது.
இந்த கொடுமை எல்லா இடங்களிலும் உண்டு வெளியே அதிகம் தெரிவதில்லை.
மாணவ, மாணவிகள் தங்களுடைய எதிர்காலம் கருதி வெளியே சொல்லவதில்லை.
இப்படிப் பட்ட ஆட்களை நடு ரோட்டில் நிக்க வச்சு ..........................
இந்த கொடுமை எல்லா இடங்களிலும் உண்டு வெளியே அதிகம் தெரிவதில்லை.
மாணவ, மாணவிகள் தங்களுடைய எதிர்காலம் கருதி வெளியே சொல்லவதில்லை.
இப்படிப் பட்ட ஆட்களை நடு ரோட்டில் நிக்க வச்சு ..........................
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Similar topics
» கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
» மாணவர் தற்கொலை: கல்லூரி மீது தாக்குதல்
» சேலம் மாணவர் தற்கொலை- : ஆசிரியர் கைது!
» பிளஸ்2 மாணவர் தற்கொலை
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» மாணவர் தற்கொலை: கல்லூரி மீது தாக்குதல்
» சேலம் மாணவர் தற்கொலை- : ஆசிரியர் கைது!
» பிளஸ்2 மாணவர் தற்கொலை
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|