புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
48 Posts - 60%
heezulia
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
43 Posts - 60%
heezulia
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மண்ணே வணக்கம்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 3:10 pm



தாய் மண்ணே வணக்கம்  Images?q=tbn:ANd9GcQ59lzjAz2rsM0tfRC_U2PlDR0rQk77m23IbQ22w2fHKl-GT_NbIQ

அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்

போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம்
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல

தாய் மண்ணே வணக்கம்  Happy-63rd-Independence-Day1

கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று

பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம்
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம்

தாய் மண்ணே வணக்கம்  Indian-hero-mahatma-gandhi

நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில்
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம்
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்

பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய்
பாரதத்தாயே பல்லாண்டு வாழி

தாய் மண்ணே வணக்கம்  Images?q=tbn:ANd9GcShQKXBi5yyeb_B_PqC7ZxlFo-nlIqRMNGm3Czwxuy74McUkvA7

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...

தாய் மண்ணே வணக்கம்  Celebrates_indian_independence_Day_2008_(9)
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  Bதாய் மண்ணே வணக்கம்  Dதாய் மண்ணே வணக்கம்  Uதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Aug 14, 2011 3:23 pm

சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே

அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்

என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 14, 2011 3:25 pm

அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்

தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.

அருமையான கவிதை

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...

தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்



தாய் மண்ணே வணக்கம்  Freewallpaperindianinde



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாய் மண்ணே வணக்கம்  Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 4:09 pm

செய்தாலி wrote:சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே

அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்

என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
தங்களின் அன்புக்கும் தேசத்தின் மீது கொண்ட காதலால் வெகுண்டு வந்த மறுமொழிக்கும் நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  Bதாய் மண்ணே வணக்கம்  Dதாய் மண்ணே வணக்கம்  Uதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 4:11 pm

kitcha wrote:
அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்

தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.

அருமையான கவிதை

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...

தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்



தாய் மண்ணே வணக்கம்  Freewallpaperindianinde


மிக்க நன்றி தங்களின் அன்பான மறுமொழிக்கு...
வாழ்க பாரதம்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  Bதாய் மண்ணே வணக்கம்  Dதாய் மண்ணே வணக்கம்  Uதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 14, 2011 4:19 pm

ஜெய்ஹிந்த்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 4:51 pm

இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ஐயா..........
உங்கள் கவிதை ஒரு புத்துணர்ச்சியூட்டுகிறது.....

நாடு செழித்திடாதோ
என்று வெறும் ஏக்கம் தவிர்த்து
அது செழித்திட நம் - ஊக்கம்
கூடிய உழைப்பில் உண்டான
வியர்வை நீரை விட்டால் - அது
செழித்திடுமே ஏக்கமும் தணிந்திடுமே



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 14, 2011 5:12 pm

அப்துல்லாஹ் wrote:
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
உங்களுக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள் அண்ணா தாய் மண்ணே வணக்கம்  154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மண்ணே வணக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக