புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Ruban1 wrote:கேட்டதுக்கு பதில் எங்கே
ஹலோ... ஹலோ... ஹலோ...
கேட்டாங்களா?????? யாரூ...................
என்ன கேட்டாங்க...................
பதில் சொல்லனுமா????????????
இல்லப்பா, நான் அவசரமா வெளியில் போறேன், இப்பொழுது நேரம் இல்லை! நண்பன் பிரகாஸ் வந்ததும் பதில் சொல்லுறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Ruban1 wrote:என்ன அவர்தான் உங்க பினாமியா அல்லது மாமியா
அன்புச் சகோதரன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
எல்லாம் நல்லா தானே நடக்குது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:[You must be registered and logged in to see this image.]
தெரியுது........ நீங்கலாம் சிங்கத்த பாத்தே சிரிக்குற பரம்பரைன்னு [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|