Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
+6
VIJAY
மீனு
பிரகாஸ்
Tamilzhan
ரூபன்
சிவா
10 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
First topic message reminder :
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
Last edited by சிவா on Fri Sep 18, 2009 1:25 pm; edited 1 time in total
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
sivacbe wrote:உஷ் எல்லோரும் அமைதியா இருங்க மீனுவும் விட்யசகரும் ரகசியம் பேசுராங்கோ
ரகஷியம் தான் நண்பரே..ஆனா நீங்க கேட்டுப் பிட்டீகளே ..இப்படி ஒட்டு கேட்பவங்களுக்கு என்ன தண்டனை தெர்யுமா.. யாரங்கே இழுத்து வாருங்கள் இந்த நண்பரை..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
Ruban1 wrote:"மீனு நாசகார கும்பலை சேர்ந்தவ "
[You must be registered and logged in to see this image.]
தாங்கள் எந்த கும்பலை சேர்ந்தவங்க ரூபன்..கண்டிப்பா மீனு இருக்கும் கும்பல்தான் என நினைக்கின்றேன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
டேய் குண்டா அதிகம் பீர் அடிப்பதால்தான் இந்தளவு உக்கார கூட முடியாம இப்படி உக்காந்து இருக்கீங்க..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
என் ஒரே தோழன் அவன்தான் அவனை விட்டு பிரிய மனமில்லை அவன் கொவிச்சுக்குவான் அதுதான் மீனு
Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
Ruban1 wrote:"மீனு நாசகார கும்பலை சேர்ந்தவ "
[You must be registered and logged in to see this image.]
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
யாரு சொல்லியாச்சி.. சும்மா;
லுலுலாயி!
ஈகரை கண்ணோட்டத்துல அங்கங்க குண்டுகள் விழுந்ததை பத்தி இருந்துதா.. அந்த ப்லோவுல.. வந்த நாசம் அது மீனு குட்டி;
நம் கவிதைக்கு யார்னா விமர்சனம் தருவாங்களானு உட்கார்ந்து ஆன்னு மாநிட்டர் வாய பாத்து பாத்தே கொட்டாவி வந்துடுது. நானெங்கே மற்ற தகவலை பார்க்குது.. மீனு..
மீனுவின் பார்வை மீனுவுக்கு மட்டும் தான்; அதை வித்யாசாகரின் கண்களிலிருந்து பார்ப்பது கடினம் தோழி..
இல்லையா சிவா..CB, இதையும் நாங்க ரகசியமா தான் பேசினோம்; ஆனா கேட்டுருக்குமே!! [You must be registered and logged in to see this image.]
லுலுலாயி!
ஈகரை கண்ணோட்டத்துல அங்கங்க குண்டுகள் விழுந்ததை பத்தி இருந்துதா.. அந்த ப்லோவுல.. வந்த நாசம் அது மீனு குட்டி;
நம் கவிதைக்கு யார்னா விமர்சனம் தருவாங்களானு உட்கார்ந்து ஆன்னு மாநிட்டர் வாய பாத்து பாத்தே கொட்டாவி வந்துடுது. நானெங்கே மற்ற தகவலை பார்க்குது.. மீனு..
மீனுவின் பார்வை மீனுவுக்கு மட்டும் தான்; அதை வித்யாசாகரின் கண்களிலிருந்து பார்ப்பது கடினம் தோழி..
இல்லையா சிவா..CB, இதையும் நாங்க ரகசியமா தான் பேசினோம்; ஆனா கேட்டுருக்குமே!! [You must be registered and logged in to see this image.]
Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
"இல்லையா சிவா..CB, இதையும் நாங்க ரகசியமா தான் பேசினோம்; ஆனா கேட்டுருக்குமே!! "
அவருக்கு கழுதைக்காது
அவருக்கு கழுதைக்காது
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
» டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
» மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..
» டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
» மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|