புதிய பதிவுகள்
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 8:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:47 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 6:27 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 6:26 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:58 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 3:56 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:53 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:51 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 3:43 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:42 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:27 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
32 Posts - 41%
Dr.S.Soundarapandian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
19 Posts - 24%
ayyasamy ram
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
18 Posts - 23%
T.N.Balasubramanian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
6 Posts - 8%
ayyamperumal
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
269 Posts - 49%
heezulia
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
170 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
26 Posts - 5%
mohamed nizamudeen
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
18 Posts - 3%
prajai
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலிக் கண்ணீர்


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 1:38 am

இந்திய உதவிகள் தமிழர்களுக்குக் கிடைத்ததா?: இலங்கையிடம் கேட்க கருணாநிதி கோரிக்கை
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும், அவை தமிழர்களுக்கு கிடைத்ததா என்பதை இலங்கை அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கேள்வி -பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த ஆஸ்திரேலிய அரசு ரூ. 15 கோடி அளித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக இந்திய அரசு ரூ. 500 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தின் சார்பில் ரூ. 25 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கியதோடு, ரொக்கமாக ரூ. 25 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? என்ற விவரங்களை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா கேட்டுப்பெற வேண்டும். அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் இது பற்றி பேசியுள்ளேன்.
அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் கேட்டுக் கொண்டதால் வேளாண்மை மன்ற ஒழுங்குமுறை சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நிறுத்தி வைத்திருப்பது சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்னுரைதான் என்பதை சில கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன. அதனால்தான் அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சில கட்சிகள் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன.
இந்தச் சட்டம் சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை. சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகுதான் அதனை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.
சிதம்பரத்துக்கு பாராட்டு: ""உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை'' என்று தில்லியில் நடைபெற்ற உயர் காவல் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றதில் காவல் துறையினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டி ப. சிதம்பரத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது சரியே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ""கோயில் பணம் முறைகேடு செய்யப்பட்டது; 400 ஏக்கர் நிலம் குறித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியாமல் இருப்பது; நிர்வாக அதிகாரியின் நியமனத்துக்குப் பிறகு ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நிர்வாக அதிகாரியின் நியமனத்தில் இந்த நீதிமன்றம் தலையிட்டால், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி விடுவது போலாகும்'' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்குதான் முன்கூட்டியே தில்லை நடராஜர் தன் காலைத் தூக்கிக் காட்டியிருக்கிறார்.
ஊதிய விகிதங்களில் இந்தியாவிலேயே கடைக்கோடி நிலைக்கு தாழ்ந்துபோன கசப்பான அனுபவம் தமிழக அரசு ஊழியர் இயக்கத்துக்கு உண்டு என்ற கருத்தை தமிழக அரசு ஊழியர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட போதெல்லாம் அதன்படி சம்பளத்தை திமுக அரசு உயர்த்தியது.
சட்டப்படி சந்திக்கும்: அங்கன்வாடி பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 3,780-ம், அதிகபட்ச ஊதியமாக ரூ. 4,134-ம் பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்களில் சிலர், தூண்டுவோருக்கு இணங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதனை தமிழக அரசு சட்டப்படி சந்திக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.





விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 1:49 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 1:52 am

என்ன முட்டுகிறிர் பதிவு சரி இல்லயா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக