புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
9 Posts - 4%
prajai
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
18 Posts - 4%
prajai
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலிக் கண்ணீர்


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 12:08 am

இந்திய உதவிகள் தமிழர்களுக்குக் கிடைத்ததா?: இலங்கையிடம் கேட்க கருணாநிதி கோரிக்கை
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும், அவை தமிழர்களுக்கு கிடைத்ததா என்பதை இலங்கை அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கேள்வி -பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த ஆஸ்திரேலிய அரசு ரூ. 15 கோடி அளித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக இந்திய அரசு ரூ. 500 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தின் சார்பில் ரூ. 25 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கியதோடு, ரொக்கமாக ரூ. 25 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? என்ற விவரங்களை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா கேட்டுப்பெற வேண்டும். அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் இது பற்றி பேசியுள்ளேன்.
அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் கேட்டுக் கொண்டதால் வேளாண்மை மன்ற ஒழுங்குமுறை சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நிறுத்தி வைத்திருப்பது சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்னுரைதான் என்பதை சில கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன. அதனால்தான் அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சில கட்சிகள் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன.
இந்தச் சட்டம் சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை. சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகுதான் அதனை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.
சிதம்பரத்துக்கு பாராட்டு: ""உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை'' என்று தில்லியில் நடைபெற்ற உயர் காவல் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றதில் காவல் துறையினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டி ப. சிதம்பரத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது சரியே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ""கோயில் பணம் முறைகேடு செய்யப்பட்டது; 400 ஏக்கர் நிலம் குறித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியாமல் இருப்பது; நிர்வாக அதிகாரியின் நியமனத்துக்குப் பிறகு ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நிர்வாக அதிகாரியின் நியமனத்தில் இந்த நீதிமன்றம் தலையிட்டால், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி விடுவது போலாகும்'' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்குதான் முன்கூட்டியே தில்லை நடராஜர் தன் காலைத் தூக்கிக் காட்டியிருக்கிறார்.
ஊதிய விகிதங்களில் இந்தியாவிலேயே கடைக்கோடி நிலைக்கு தாழ்ந்துபோன கசப்பான அனுபவம் தமிழக அரசு ஊழியர் இயக்கத்துக்கு உண்டு என்ற கருத்தை தமிழக அரசு ஊழியர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட போதெல்லாம் அதன்படி சம்பளத்தை திமுக அரசு உயர்த்தியது.
சட்டப்படி சந்திக்கும்: அங்கன்வாடி பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 3,780-ம், அதிகபட்ச ஊதியமாக ரூ. 4,134-ம் பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்களில் சிலர், தூண்டுவோருக்கு இணங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதனை தமிழக அரசு சட்டப்படி சந்திக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.





விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 12:19 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 12:22 am

என்ன முட்டுகிறிர் பதிவு சரி இல்லயா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக