புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
45 Posts - 56%
ayyasamy ram
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
467 Posts - 54%
heezulia
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
27 Posts - 3%
prajai
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
4 Posts - 0%
mini
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையின் வழிகள்...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 11:53 am

சில கவிதைகளை எழுதியவுடன்
ஒரு மௌனம் சூழ்ந்து விடுகிறது
ரயிலில் நட்பை ஏற்றிவிட்டு
தனித்து நடக்கும் மனிதன் போல
காதலியின் திருமணத்துக்கு
வாழ்த்துச் சொல்லி
கீழ் இறங்குபவன் போல
மகளை மணம் கொடுத்துக்
கையசைத்து வழியனுப்புகையில்
சுரக்கும் விழிநீர் மறைக்கும் தகப்பன் போல்
ஒரு சோகம் வந்து விடுகிறது


சில கவிதைகளை
மீள வாசிக்கையில்
எப்படி இவற்றை எழுதினோம்
எனத் திகைப்பு தோன்றுகிறது
வானிலிருந்து என் வழி
இறங்கிவந்த கவிதையோ
என்று கூட மயக்குகிறது..

சிலவற்றை
இன்னும் சில காலம்
கர்ப்பத்திலேயே
உறை கலையாமல்
வைத்திருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது

சில கவிதைகள்
சூல் கொள்ளாமலே
இருந்திருக்கலாம்

ஆனாலும்
என்னைப் பூர்த்தி செய்யும்
கவிதை ஒன்று
என்னுள்தான் எங்கோ
உறங்கிக் கிடக்கிறது
என் இருப்பின் சாரமெல்லாம்
இறுகிச் சொட்டும்
ஒரு கவிதை...
இங்குதான் எங்கோ...

அதைத் கண்டுகொள்வதே
இங்கு இலக்கு .
அதன் பிறகு
என்னிடம் சொல்வதற்கு
ஒன்றுமிருக்காது
அதற்கான தேவையும்...
- போகன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 06, 2011 12:28 pm

அருமையாய், வெகு லாகவமாய் எழுதப் பட்டிருக்கிற கவிதை.
பகிர்வுக்கு நன்றி! மாதவன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 12:38 pm

என்னைப் பூர்த்தி செய்யும்
கவிதை ஒன்று
என்னுள்தான் எங்கோ
உறங்கிக் கிடக்கிறது
என் இருப்பின் சாரமெல்லாம்
இறுகிச் சொட்டும்
ஒரு கவிதை...
இங்குதான் எங்கோ... சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதையின் வழிகள்... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக