புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
61 Posts - 43%
heezulia
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
9 Posts - 6%
prajai
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
21 Posts - 5%
prajai
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கவிதையின் வழிகள்... Poll_c10கவிதையின் வழிகள்... Poll_m10கவிதையின் வழிகள்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையின் வழிகள்...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 11:53 am

சில கவிதைகளை எழுதியவுடன்
ஒரு மௌனம் சூழ்ந்து விடுகிறது
ரயிலில் நட்பை ஏற்றிவிட்டு
தனித்து நடக்கும் மனிதன் போல
காதலியின் திருமணத்துக்கு
வாழ்த்துச் சொல்லி
கீழ் இறங்குபவன் போல
மகளை மணம் கொடுத்துக்
கையசைத்து வழியனுப்புகையில்
சுரக்கும் விழிநீர் மறைக்கும் தகப்பன் போல்
ஒரு சோகம் வந்து விடுகிறது


சில கவிதைகளை
மீள வாசிக்கையில்
எப்படி இவற்றை எழுதினோம்
எனத் திகைப்பு தோன்றுகிறது
வானிலிருந்து என் வழி
இறங்கிவந்த கவிதையோ
என்று கூட மயக்குகிறது..

சிலவற்றை
இன்னும் சில காலம்
கர்ப்பத்திலேயே
உறை கலையாமல்
வைத்திருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது

சில கவிதைகள்
சூல் கொள்ளாமலே
இருந்திருக்கலாம்

ஆனாலும்
என்னைப் பூர்த்தி செய்யும்
கவிதை ஒன்று
என்னுள்தான் எங்கோ
உறங்கிக் கிடக்கிறது
என் இருப்பின் சாரமெல்லாம்
இறுகிச் சொட்டும்
ஒரு கவிதை...
இங்குதான் எங்கோ...

அதைத் கண்டுகொள்வதே
இங்கு இலக்கு .
அதன் பிறகு
என்னிடம் சொல்வதற்கு
ஒன்றுமிருக்காது
அதற்கான தேவையும்...
- போகன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 06, 2011 12:28 pm

அருமையாய், வெகு லாகவமாய் எழுதப் பட்டிருக்கிற கவிதை.
பகிர்வுக்கு நன்றி! மாதவன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 12:38 pm

என்னைப் பூர்த்தி செய்யும்
கவிதை ஒன்று
என்னுள்தான் எங்கோ
உறங்கிக் கிடக்கிறது
என் இருப்பின் சாரமெல்லாம்
இறுகிச் சொட்டும்
ஒரு கவிதை...
இங்குதான் எங்கோ... சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதையின் வழிகள்... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக