புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.
Page 1 of 1 •
எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே. எல்லா சமயங்களும்..கடவுள் ஒருவரே..என்றே
சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள்..எந்த சமயத்தின் மூலம் அவரை வழிபட்டாலும் ..
அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே..தாங்கள் பிறந்த மதத்தை விட்டு..இன்னொரு
மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.
கோயில், சர்ச், மசூதி, விஹாரம்....முதலியன அமைப்பில் ஒன்றுக்கொன்று மாறுபடலாம்.உள்ளே
இருக்கின்ற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும், சடங்குகளும், ஆசார, அனுஷ்டானங்களும், மாறுபடலாம். ஆனால், அனுக்ரகம் செய்கிற பரமாத்மா மாறுவதில்லை. ஒவ்வொரு
தேச ஆசாரத்தையும், ஆங்காங்கே இருந்த ஜனங்களின் மனப்பான்மையினாலுமே..இந்த உலகில் பல்வேறு
மதங்கள் தோன்றின. இவையெல்லாமே, "ஒரே பரமாத்மாவை" அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து..
கடைசியில் அவரோடு சேரும் மார்க்கத்தை சொல்லித் தருபவையே. எனவே..எவருமே தான் பிறந்த
மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. உண்மையில், இப்படி மதம் மாறுபவர்கள்..தாங்கள் பிறந்த மதத்தையும், சேரும் மதத்தையும்..இரண்டையுமே இழிவு படுத்துகிறார்கள்.
இந்தச் செயலால், அவர்கள் கடவுளையும் இழிவு படுத்துகின்றனர்.
...........
...........
ஒரு ரயில்வே ஸ்டேஷனில்..பிரயாணிகள் வந்து இறங்கியதும்..ஜட்காக்காரன், போர்ட்டர்,ரிக்க்ஷாக்காரன்.
டாக்சிக்காரன்..என்று பலபேர் வந்து சூழ்ந்து கொள்கின்றனர். பிரயாணியால்.. எந்த வண்டியில் ஏறினாலும் ..
அவன் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். பிரயாணியைத் தன் பக்கம் இழுக்க வண்டிக்
காரர்கள் போட்டி போடுவதும் தப்பில்லைதான். ஆனால் ஒரே லக்ஷியமான கடவுளை அடைய...
மக்களை வெவ்வேறு மதஸ்தர்களும்...போட்டி போட்டுக்கொண்டு மாத மாற்றத்தில் முனைவது
அர்த்தமற்ற காரியம்.
..........
மதங்களுக்கிடையே..கோட்பாடுகளிலும், அனுஷ்டானங்களிலும்..சில வித்தியாசங்கள் இருக்கத்தான்
செய்கின்றன. அதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்றே போல் ஆக்க வேண்டிய அவசியங்கள்
எதுவுமில்லை. ஜனங்களின் மனோபாவத்தினால் ஏற்பட்ட விஷயம் ..ஜனங்களிடையே அப்படியே
இருப்பதில் ஒரு தவருமில்லை. மதங்களை எல்லாம் ஒன்று போல் ஆக்காமலே..ஆனால் எல்லா
மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு "எல்லோரும் ஒன்றுதான்" என்று இருப்பதுதான் அவசியம்.
மதங்களிடையே "யூனிஃபார்மிட்டி" அவசியமில்லை. மாறாக, "யூனிட்டி" இருப்பதே அவசியம்.
நன்றி: ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகளின் "தெய்வத்தின் குரலில்" இருந்து.
சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள்..எந்த சமயத்தின் மூலம் அவரை வழிபட்டாலும் ..
அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே..தாங்கள் பிறந்த மதத்தை விட்டு..இன்னொரு
மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.
கோயில், சர்ச், மசூதி, விஹாரம்....முதலியன அமைப்பில் ஒன்றுக்கொன்று மாறுபடலாம்.உள்ளே
இருக்கின்ற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும், சடங்குகளும், ஆசார, அனுஷ்டானங்களும், மாறுபடலாம். ஆனால், அனுக்ரகம் செய்கிற பரமாத்மா மாறுவதில்லை. ஒவ்வொரு
தேச ஆசாரத்தையும், ஆங்காங்கே இருந்த ஜனங்களின் மனப்பான்மையினாலுமே..இந்த உலகில் பல்வேறு
மதங்கள் தோன்றின. இவையெல்லாமே, "ஒரே பரமாத்மாவை" அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து..
கடைசியில் அவரோடு சேரும் மார்க்கத்தை சொல்லித் தருபவையே. எனவே..எவருமே தான் பிறந்த
மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. உண்மையில், இப்படி மதம் மாறுபவர்கள்..தாங்கள் பிறந்த மதத்தையும், சேரும் மதத்தையும்..இரண்டையுமே இழிவு படுத்துகிறார்கள்.
இந்தச் செயலால், அவர்கள் கடவுளையும் இழிவு படுத்துகின்றனர்.
...........
...........
ஒரு ரயில்வே ஸ்டேஷனில்..பிரயாணிகள் வந்து இறங்கியதும்..ஜட்காக்காரன், போர்ட்டர்,ரிக்க்ஷாக்காரன்.
டாக்சிக்காரன்..என்று பலபேர் வந்து சூழ்ந்து கொள்கின்றனர். பிரயாணியால்.. எந்த வண்டியில் ஏறினாலும் ..
அவன் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். பிரயாணியைத் தன் பக்கம் இழுக்க வண்டிக்
காரர்கள் போட்டி போடுவதும் தப்பில்லைதான். ஆனால் ஒரே லக்ஷியமான கடவுளை அடைய...
மக்களை வெவ்வேறு மதஸ்தர்களும்...போட்டி போட்டுக்கொண்டு மாத மாற்றத்தில் முனைவது
அர்த்தமற்ற காரியம்.
..........
மதங்களுக்கிடையே..கோட்பாடுகளிலும், அனுஷ்டானங்களிலும்..சில வித்தியாசங்கள் இருக்கத்தான்
செய்கின்றன. அதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்றே போல் ஆக்க வேண்டிய அவசியங்கள்
எதுவுமில்லை. ஜனங்களின் மனோபாவத்தினால் ஏற்பட்ட விஷயம் ..ஜனங்களிடையே அப்படியே
இருப்பதில் ஒரு தவருமில்லை. மதங்களை எல்லாம் ஒன்று போல் ஆக்காமலே..ஆனால் எல்லா
மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு "எல்லோரும் ஒன்றுதான்" என்று இருப்பதுதான் அவசியம்.
மதங்களிடையே "யூனிஃபார்மிட்டி" அவசியமில்லை. மாறாக, "யூனிட்டி" இருப்பதே அவசியம்.
நன்றி: ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகளின் "தெய்வத்தின் குரலில்" இருந்து.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஒரு ரயில்வே ஸ்டேஷனில்..பிரயாணிகள் வந்து இறங்கியதும்..ஜட்காக்காரன், போர்ட்டர்,ரிக்க்ஷாக்காரன்.
டாக்சிக்காரன்..என்று பலபேர் வந்து சூழ்ந்து கொள்கின்றனர். பிரயாணியால்.. எந்த வண்டியில் ஏறினாலும் ..
அவன் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். பிரயாணியைத் தன் பக்கம் இழுக்க வண்டிக்
காரர்கள் போட்டி போடுவதும் தப்பில்லைதான். ஆனால் ஒரே லக்ஷியமான கடவுளை அடைய...
மக்களை வெவ்வேறு மதஸ்தர்களும்...போட்டி போட்டுக்கொண்டு மாத மாற்றத்தில் முனைவது
அர்த்தமற்ற காரியம்.
இந்தியா,அமெரிக்கா, சீனா, லண்டன் போன்று எத்தனையோ நாடுகள் வேறு வேறு தான்.ஆனால் அவை எல்லாம் பூமி என்ற பூகோளம் ஒன்றில் தான் அடங்கியுள்ளது.
பாதை வெவ்வேறாக இருந்தாலும் போய் சேரும் இடம் ஒன்றுதான்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|