புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_m10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_m10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_m10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_m10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_m10ஈழம் எப்படி உருவாகும் ?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் எப்படி உருவாகும் ??


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 02, 2011 4:52 pm

ஈழம் எப்படி உருவாகும் ?? 8-1-2011-44-sri-lankan-tamils-sent-to-chen

ஈழத்தமிழனாய்
அபயந்தேடி அலைந்து
அசிங்கப்படும் அபலம்
இன்னும் அரங்கேறுகிறது

விடிவுக்கான தீர்வென்று
உரைத்த மொழிகளெல்லாம்
கானல் நீராகி
சூட்டோடு மறைந்துவிட்டது

ஈழத்தில் பிறந்ததற்காய்
அனாதைக்கும் வாழ்வில்லை
அபலைக்கும் வாழ்வில்லை
அகதிக்கும் வாழ்வில்லை
ஏனிந்த அஸ்தமனமோ.......?

அழுத மனங்களெல்லாம்
அழுது கொண்டிருக்கிறது
வெந்த மனங்களெல்லாம்
வெம்பிக் கொண்டிருக்கிறது

உரக்கக் குரல் கொடுப்போரும்
உரைத்த வண்ணமிருக்கின்றனர்
உணரப்படாத வேதனைகள் - பாவம்
(ஈழத்து) ஏழைகளோடு மட்டும்

ஆங்காங்கே ஈழத்தமிழன்
சிறை பிடிக்கப்படுகிறான்
விசாரிக்கப்படும் போது
நாடுவிட்டு நாடு அபயம்தேடல் என்கிறான்

எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்?????




நேசமுடன் ஹாசிம்
ஈழம் எப்படி உருவாகும் ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 02, 2011 5:11 pm

ஹாசிம் wrote:
ஈழம் எப்படி உருவாகும் ?? 8-1-2011-44-sri-lankan-tamils-sent-to-chen

ஈழத்தமிழனாய்
அபயந்தேடி அலைந்து
அசிங்கப்படும் அபலம்
இன்னும் அரங்கேறுகிறது

விடிவுக்கான தீர்வென்று
உரைத்த மொழிகளெல்லாம்
கானல் நீராகி
சூட்டோடு மறைந்துவிட்டது

ஈழத்தில் பிறந்ததற்காய்
அனாதைக்கும் வாழ்வில்லை
அபலைக்கும் வாழ்வில்லை
அகதிக்கும் வாழ்வில்லை
ஏனிந்த அஸ்தமனமோ.......?

அழுத மனங்களெல்லாம்
அழுது கொண்டிருக்கிறது
வெந்த மனங்களெல்லாம்
வெம்பிக் கொண்டிருக்கிறது

உரக்கக் குரல் கொடுப்போரும்
உரைத்த வண்ணமிருக்கின்றனர்
உணரப்படாத வேதனைகள் - பாவம்
(ஈழத்து) ஏழைகளோடு மட்டும்

ஆங்காங்கே ஈழத்தமிழன்
சிறை பிடிக்கப்படுகிறான்
விசாரிக்கப்படும் போது
நாடுவிட்டு நாடு அபயம்தேடல் என்கிறான்

எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்
?????

சோகம் ததும்பியா வரிகள் ஈழம் எப்படி உருவாகும் ?? 440806 ஈழம் எப்படி உருவாகும் ?? 440806 ஈழம் எப்படி உருவாகும் ?? 440806 ஈழம் எப்படி உருவாகும் ?? 440806
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Aug 02, 2011 9:14 pm

நனவாக வேண்டும் என்பதே என் ஆசை.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 03, 2011 9:44 pm

நிலை மாறும்..உங்களின் சோக வரிகளில் இன்பப்பூக்கள் ஒரு நாள் மலரும்...நண்பா,, ஈழம் எப்படி உருவாகும் ?? 154550 ஈழம் எப்படி உருவாகும் ?? 154550 ஈழம் எப்படி உருவாகும் ?? 154550 ஈழம் எப்படி உருவாகும் ?? 154550 ஈழம் எப்படி உருவாகும் ?? 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈழம் எப்படி உருவாகும் ?? Friendshipcomment54ஈழம் எப்படி உருவாகும் ?? 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 05, 2011 10:49 pm

ரேவதி wrote:
ஹாசிம் wrote:
ஈழம் எப்படி உருவாகும் ?? 8-1-2011-44-sri-lankan-tamils-sent-to-chen

ஈழத்தமிழனாய்
அபயந்தேடி அலைந்து
அசிங்கப்படும் அபலம்
இன்னும் அரங்கேறுகிறது

விடிவுக்கான தீர்வென்று
உரைத்த மொழிகளெல்லாம்
கானல் நீராகி
சூட்டோடு மறைந்துவிட்டது

ஈழத்தில் பிறந்ததற்காய்
அனாதைக்கும் வாழ்வில்லை
அபலைக்கும் வாழ்வில்லை
அகதிக்கும் வாழ்வில்லை
ஏனிந்த அஸ்தமனமோ.......?

அழுத மனங்களெல்லாம்
அழுது கொண்டிருக்கிறது
வெந்த மனங்களெல்லாம்
வெம்பிக் கொண்டிருக்கிறது

உரக்கக் குரல் கொடுப்போரும்
உரைத்த வண்ணமிருக்கின்றனர்
உணரப்படாத வேதனைகள் - பாவம்
(ஈழத்து) ஏழைகளோடு மட்டும்

ஆங்காங்கே ஈழத்தமிழன்
சிறை பிடிக்கப்படுகிறான்
விசாரிக்கப்படும் போது
நாடுவிட்டு நாடு அபயம்தேடல் என்கிறான்

எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்
?????

சோகம் ததும்பியா வரிகள் ஈழம் எப்படி உருவாகும் ?? 440806 ஈழம் எப்படி உருவாகும் ?? 440806 ஈழம் எப்படி உருவாகும் ?? 440806 ஈழம் எப்படி உருவாகும் ?? 440806

நன்றிகள் ரேவதி



நேசமுடன் ஹாசிம்
ஈழம் எப்படி உருவாகும் ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக