புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_vote_lcap கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_voting_bar கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_vote_lcap கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_voting_bar கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_vote_lcap கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_voting_bar கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Aug 05, 2011 3:12 pm

சென்னை : டைரக்டர் டி.ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் ஆகியோர் தர வேண்டிய பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர் என்று திருச்சியைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:


திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் திரைத்துரையினருக்கு கடனுக்கு பணம் கொடுத்து வருகிறேன். கடந்த 1998&99ம் ஆண்டு டி.ராஜேந்தருக்கு குறைந்தபட்ச உறுதி என்கிற ஒப்பந்த அடிப்படையில் அவரது மோனிசா என் மோனலிசா என்ற படத்திற்கு ரூ.59 லட்சம் பணம் கொடுத்தேன். அப்படத்தின் திரையரங்க வசூல் மூலம் ரூ.25 லட்சம் மட்டுமே கிடைத்தது. திரையரங்க உரிமையாளர்களின் வற்புறுத்தலால் மேலும், ரூ.3 லட்சம் கொடுத்தார்.

மீதிப்பணமான ரூ.31 லட்சம் பணமும் எனக்கு சேர வேண்டிய 15 சதவீத தொகையையும் கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பணத்தை திரும்ப தருவதாக டி.ராஜேந்தர் உறுதி அளித்தார். டி.ராஜேந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவரது மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு என்னை மிரட்டினார்.

டி.ராஜேந்தர் என்னை காலி செய்து விடுவதாக எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி டி.ராஜேந்தர் வீட்டிற்கு சென்று அவரையும், சிலம்பரசனையும் பார்த்தேன். இருவரும் என்னை மிரட்டினர். சிலம்பரசன் என்னை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவேன் என்று எச்சரித்தார். முகத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார். பணத்தையும் தர மறுக்கின்றனர். இதனால் இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. சமரசம் பேச வீட்டிற்கு அழைத்து டி.ராஜேந்தரும், சிலம்பரசனும் என்னை மிரட்டினார்கள். எனவே, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:tnrzahir



இனியொரு விதி செய்வோம்
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் S கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Empty கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் P கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Empty கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் S கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் E கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் L கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் V கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் A கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் M
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 05, 2011 3:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 05, 2011 3:24 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 5:26 pm

ல‌.தி.மு.க‌[ப‌ய‌ண‌ர்] வ‌ர‌ட்டும் நாம் விசாரிப்போம்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 9:27 pm

அதெல்லாம் சரிதான்... கடன் கொடுத்தது ஒருத்தர்... இல்லைன்னு சொல்லி மிரட்டுனது ரெண்டு பேர்.. இதுல ரெண்டு பேரு ஏன் தலையில முட்டிக்கிறாஙக்..? அநியாயம்



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Fri Aug 05, 2011 9:32 pm

இந்த பஞ்சாயதுக்கு டி.ஆர் ,,அவர் ஸ்ட்ய்லெளில் ஒரு கவிதை சொல்லிருந்தார் என்றால்,இந்த அளவுக்கு வந்திருக்காது



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக