Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
First topic message reminder :
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ திருமண வாழ்வு சொர்க்கமாக இனிப்பது கணவன், மனைவி இருவர் கைகளிலுமேயே தங்கியுள்ளது. திருமண பந்தம் ஏற்படுத்தும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது. ஆயுள் முழுவதும் இணைந்து வாழப்போகின்ற பந்தத்தின் நுழைவாயிலே திருமணமாகும். வௌ;வேறு குடும்பத்தின் அங்கத்தவர்களாக வாழ்ந்து வந்த இருவர் இணைந்து புதிய ஒரு குடும்பத்தை உருவாக்கும் இல்வாழ்வில் இன்பமும் துன்பமும் தவிர்க்க முடியாதவை.
பெண்ணியச்சிந்தனைகள் மேலோங்கி வரும் இன்றைய காலத்தில் திருமண வாழ்விலும் சமத்துவ சுதந்திரரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனினும் பண்பாட்டுப் போலிகள் சிறுவயதில் இருந்தே மனதில் ஏற்படுத்தி வந்த தாக்கங்களில் இருந்து விடுபட்டுப்பெண்ணைச் சம அந்தஸ்துள்ள துணைவியாக ஏற்றுக்கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.
நமது நாட்டில் காதல் சுதந்திரம் கிடைப்பதில்லை. சுயவிருப்பத்தின் பெயரில் ஏற்படவேண்டிய உறவு நிர்ப்பந்தங்களின் நிபந்தனையாக ஏற்படுகின்றது. இங்கம் பெண்ணின் நிலைதான் மிகப்பரிதாபகரமானது. போலிக்கற்பு எனும் மாயையும் பொருளாதாரமும் பெண்கள் தம்துணையை சுயவிருப்பின் பேரில் தேர்வு செய்யத்தடையாகவுள்ளன. சீதனம் சுயவிருப்ப அங்கீகாரமின்மை என்பவற்றோடு ஆரமபிக்கப்படும்இல்வாழ்வு பல நெருடல்களுடனேயே ஆரம்பிக்கின்றது.
உள்ளம் உடல் இரண்டையும் பகிர்ந்து வாழ்கின்ற இவ்வுறவு ஆரம்பத்தில் இருந்தே இணக்கப்பாட்டுடன் தொடரப்படவேண்டியது அவசியம். நெருக்கம், நுட்பம், தீவிரம், அன்பு நிறைந்த பிரத்தியேகமான இல்வாழ்வை இன்று பலர் வீம்பினாலும், பிடிவாத்தினாலும், சந்தேகத்தினாலும், புரிந்துணர்வின்மையாலும் வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆண் - பெண் இருவரும் நல்ல இயல்புடையவர்களாக இருந்தும் கூட சில திருமணங்கள் புரிந்துணர்வற்ற முரண்பாடு காரணமாக நரகமாகிவிடுகின்றது.
திருமண வாழ்வில் நிரந்தர நிறைவு காணவேண்டுமானால் பரஸ்பர புரிந்துணர்வு முக்கியமானது. எமதுநாட்டில் காதல் திருமணங்களால் பெரும்பாலானவை கூடப் புரிந்துணர்வினால் மலர்வதில்லை. பல காதல்கள் வெறும் உடல் உந்துதலினால் மட்டும் ஏற்படும் நிலை உள்ளது. பரஸ்பரம் இருவரும் பழகுமுன்னரே கண்டதும் காதல் என்ற மாயை நிலையில் ஏற்படும் காதல் பெரும்பாலும் நிலைத்து நிற்பதில்லை. அல்லது திருமண வாழ்வு அவர்களுக்குச் சுமுகமாக இருப்பதில்லை. காதலிக்கும்போது உடல் சுகத்தை மனம் நாடும். ஆனால், உடலுறவு இங்கு கட்டாயமானதல்ல.
பேசிச்செய்யும் திருமணங்களில் ஒருவித அறிமுகமோ பழக்கமோ இல்லாத ஒருவர் திடீரென்று இணையும்போது அவர்களது முதல்நெருக்கமே உடலுறவோடு ஆரம்பிக்கின்றது. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகின்றது. பேசிச்செய்யும் திருமணங்கள் பல நிர்ப்பந்த திருமணங்களாகவும், சீதனத்தினால் தீர்மானிக்கப்படும் திருமணங்களாகவும் இருக்கின்றன.
இல்வாழ்வு சிறக்க வேண்டுமானால் பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் நோக்கும் ஆணாதிக்க சிந்தனைகள் முதலில் மாறவேண்டும். இல்வாழ்வில் மனைவி என்பவள் சமபங்காளி என்பதைக் கணவன் அங்கீகரித்து நடந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்யவேண்டும் என்ற நினைப்பு மாறவேண்டும்.
இறுதிவரை இணைந்து வாழ்ந்திட ஏற்படுத்தப்படுகின்ற திருமணப்பந்தங்களில் ஆரம்ப சந்தோஷம் தொடர்ந்து நிலவிட பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியம். அன்பு, காதல், பாசம், என்பவை ஏற்படவும் நீடிக்கவும் இல்வாழ்வின் சந்தோஷங்கள் வழி சமைக்கின்றன. எனக்கு இன்றும் என்றும் அவளேதான் முக்கியமானவள் என்று கணவனும், அவனேதான் முக்கியமானவன் என்று மனைவியும் முழுமையாக ஏற்றுக்கொண்டு பரஸ்பர தேவைகளைப் புரிந்துகொண்டு பொய்ம்மையோ, பாஷாங்கோ, திரைகளோ இன்றி உண்மையுடன் இணைந்து வாழவேண்டும்.
பிறதலையீடுகள் தமது உறவைப்பாதித்துவிடாமல் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். முரண்பட்ட கருத்துக்களைக்கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் தமது கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அழுத்ம் கொடுக்காமல் மற்றவர் கருத்தையும் செவிசாய்த்து பரஸ்பர உரையாடல் மூலம் தீர்க்கவேண்டும். கடும் சொற்பிரயோகம், சீற்றம்கொள்ளல் முதலானவற்றால் சொர்க்க வாசலைத்திறந்திட முடியாமல் போய்விடும்.சிலருக்கு ஏற்படும் பொருத்தமற்ற அல்லது பற்றாக்குறையான பாலியல் தேவைகள் காரணமாகப்பல குடும்பங்களில் சிக்கல் ஏற்படுகின்றன. இவை தீர்க்கப்படாவிட்டால் வாழ்வு நரகமாவதோடு புதிய பாலுறவுகள் ஏற்படவும் ஏதுவாகின்றது. உடலுறவில் ஏற்படுமு; ஏமாற்றங்களும் சிக்கல்களும் பெரும்பாலானவை நவீன மருத்துவ மூலமே சீர் செய்யக்கூடியவை. தயக்கமோ வீம்போ இன்றி வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படலாம்.
வீண் சந்தேகம் இல்வாழ்வைச் சீர்குலைக்கும். போதைவஸ்துப்பாவனை, வருமானப்பற்றாக்குறை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, ஆடம்பரம், போலி நாகரிகம் என்பன குடும்பத்தைச் சீரழிக்கக்கூடியவை. குடும்பத்தில் ஏற்படும் எந்தப்பிரச்சினையையும் முறையிலேயே கிள்ளிவிட வேண்டும். பிரச்சினைகள் வளர்வதற்கு இடம் அளிக்கக்கூடாது. பிரச்சினைகள் வரக்காரணம் தன்னை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு தான் அடுது;தவரைப் புரிந்துகொள்ள மறுப்பது தான் பல குடும்பங்களில் உள்ள சிக்கல்கள் ஆகும். தனது மனக்குறையைப் பிறரிடம் கூறுவதை விடத் தன் கணவனிடமோ மனைவியிடமோ தான் தெரிவிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கும் முக்கிய காரணம் ஒருவர் மற்றவரிடம கொண்டுள்ள பயம் ஆகும். சொன்னால் சண்டை வரும் என்ற பயத்தால் மனதிற்குள்ளே அடைத்து வைக்கப்படும் விவகாரங்கள் சில சந்தர்ப்பங்களில் வெளியே கொட்டப்படும்போது கோபத்தையும், சண்டையையும் உருவாக்கும்.
அமைதியான வாழ்விற்குப் பொய்மையற்ற வெளிப்படையான அணுகுமுறை அவசியமாகும் இல்வாழ்வு சிறப்பது இருவர் கைகளிலும் தங்கியுள்ளது. இல்வாழ்வு சொர்க்கமா நரகமா என்பதைத் தீர்மானிப்பது அவர்களே!
இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? உங்கள் கைகளில்தான்!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ திருமண வாழ்வு சொர்க்கமாக இனிப்பது கணவன், மனைவி இருவர் கைகளிலுமேயே தங்கியுள்ளது. திருமண பந்தம் ஏற்படுத்தும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது. ஆயுள் முழுவதும் இணைந்து வாழப்போகின்ற பந்தத்தின் நுழைவாயிலே திருமணமாகும். வௌ;வேறு குடும்பத்தின் அங்கத்தவர்களாக வாழ்ந்து வந்த இருவர் இணைந்து புதிய ஒரு குடும்பத்தை உருவாக்கும் இல்வாழ்வில் இன்பமும் துன்பமும் தவிர்க்க முடியாதவை.
பெண்ணியச்சிந்தனைகள் மேலோங்கி வரும் இன்றைய காலத்தில் திருமண வாழ்விலும் சமத்துவ சுதந்திரரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனினும் பண்பாட்டுப் போலிகள் சிறுவயதில் இருந்தே மனதில் ஏற்படுத்தி வந்த தாக்கங்களில் இருந்து விடுபட்டுப்பெண்ணைச் சம அந்தஸ்துள்ள துணைவியாக ஏற்றுக்கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.
நமது நாட்டில் காதல் சுதந்திரம் கிடைப்பதில்லை. சுயவிருப்பத்தின் பெயரில் ஏற்படவேண்டிய உறவு நிர்ப்பந்தங்களின் நிபந்தனையாக ஏற்படுகின்றது. இங்கம் பெண்ணின் நிலைதான் மிகப்பரிதாபகரமானது. போலிக்கற்பு எனும் மாயையும் பொருளாதாரமும் பெண்கள் தம்துணையை சுயவிருப்பின் பேரில் தேர்வு செய்யத்தடையாகவுள்ளன. சீதனம் சுயவிருப்ப அங்கீகாரமின்மை என்பவற்றோடு ஆரமபிக்கப்படும்இல்வாழ்வு பல நெருடல்களுடனேயே ஆரம்பிக்கின்றது.
உள்ளம் உடல் இரண்டையும் பகிர்ந்து வாழ்கின்ற இவ்வுறவு ஆரம்பத்தில் இருந்தே இணக்கப்பாட்டுடன் தொடரப்படவேண்டியது அவசியம். நெருக்கம், நுட்பம், தீவிரம், அன்பு நிறைந்த பிரத்தியேகமான இல்வாழ்வை இன்று பலர் வீம்பினாலும், பிடிவாத்தினாலும், சந்தேகத்தினாலும், புரிந்துணர்வின்மையாலும் வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆண் - பெண் இருவரும் நல்ல இயல்புடையவர்களாக இருந்தும் கூட சில திருமணங்கள் புரிந்துணர்வற்ற முரண்பாடு காரணமாக நரகமாகிவிடுகின்றது.
திருமண வாழ்வில் நிரந்தர நிறைவு காணவேண்டுமானால் பரஸ்பர புரிந்துணர்வு முக்கியமானது. எமதுநாட்டில் காதல் திருமணங்களால் பெரும்பாலானவை கூடப் புரிந்துணர்வினால் மலர்வதில்லை. பல காதல்கள் வெறும் உடல் உந்துதலினால் மட்டும் ஏற்படும் நிலை உள்ளது. பரஸ்பரம் இருவரும் பழகுமுன்னரே கண்டதும் காதல் என்ற மாயை நிலையில் ஏற்படும் காதல் பெரும்பாலும் நிலைத்து நிற்பதில்லை. அல்லது திருமண வாழ்வு அவர்களுக்குச் சுமுகமாக இருப்பதில்லை. காதலிக்கும்போது உடல் சுகத்தை மனம் நாடும். ஆனால், உடலுறவு இங்கு கட்டாயமானதல்ல.
பேசிச்செய்யும் திருமணங்களில் ஒருவித அறிமுகமோ பழக்கமோ இல்லாத ஒருவர் திடீரென்று இணையும்போது அவர்களது முதல்நெருக்கமே உடலுறவோடு ஆரம்பிக்கின்றது. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகின்றது. பேசிச்செய்யும் திருமணங்கள் பல நிர்ப்பந்த திருமணங்களாகவும், சீதனத்தினால் தீர்மானிக்கப்படும் திருமணங்களாகவும் இருக்கின்றன.
இல்வாழ்வு சிறக்க வேண்டுமானால் பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் நோக்கும் ஆணாதிக்க சிந்தனைகள் முதலில் மாறவேண்டும். இல்வாழ்வில் மனைவி என்பவள் சமபங்காளி என்பதைக் கணவன் அங்கீகரித்து நடந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்யவேண்டும் என்ற நினைப்பு மாறவேண்டும்.
இறுதிவரை இணைந்து வாழ்ந்திட ஏற்படுத்தப்படுகின்ற திருமணப்பந்தங்களில் ஆரம்ப சந்தோஷம் தொடர்ந்து நிலவிட பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியம். அன்பு, காதல், பாசம், என்பவை ஏற்படவும் நீடிக்கவும் இல்வாழ்வின் சந்தோஷங்கள் வழி சமைக்கின்றன. எனக்கு இன்றும் என்றும் அவளேதான் முக்கியமானவள் என்று கணவனும், அவனேதான் முக்கியமானவன் என்று மனைவியும் முழுமையாக ஏற்றுக்கொண்டு பரஸ்பர தேவைகளைப் புரிந்துகொண்டு பொய்ம்மையோ, பாஷாங்கோ, திரைகளோ இன்றி உண்மையுடன் இணைந்து வாழவேண்டும்.
பிறதலையீடுகள் தமது உறவைப்பாதித்துவிடாமல் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். முரண்பட்ட கருத்துக்களைக்கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் தமது கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அழுத்ம் கொடுக்காமல் மற்றவர் கருத்தையும் செவிசாய்த்து பரஸ்பர உரையாடல் மூலம் தீர்க்கவேண்டும். கடும் சொற்பிரயோகம், சீற்றம்கொள்ளல் முதலானவற்றால் சொர்க்க வாசலைத்திறந்திட முடியாமல் போய்விடும்.சிலருக்கு ஏற்படும் பொருத்தமற்ற அல்லது பற்றாக்குறையான பாலியல் தேவைகள் காரணமாகப்பல குடும்பங்களில் சிக்கல் ஏற்படுகின்றன. இவை தீர்க்கப்படாவிட்டால் வாழ்வு நரகமாவதோடு புதிய பாலுறவுகள் ஏற்படவும் ஏதுவாகின்றது. உடலுறவில் ஏற்படுமு; ஏமாற்றங்களும் சிக்கல்களும் பெரும்பாலானவை நவீன மருத்துவ மூலமே சீர் செய்யக்கூடியவை. தயக்கமோ வீம்போ இன்றி வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படலாம்.
வீண் சந்தேகம் இல்வாழ்வைச் சீர்குலைக்கும். போதைவஸ்துப்பாவனை, வருமானப்பற்றாக்குறை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, ஆடம்பரம், போலி நாகரிகம் என்பன குடும்பத்தைச் சீரழிக்கக்கூடியவை. குடும்பத்தில் ஏற்படும் எந்தப்பிரச்சினையையும் முறையிலேயே கிள்ளிவிட வேண்டும். பிரச்சினைகள் வளர்வதற்கு இடம் அளிக்கக்கூடாது. பிரச்சினைகள் வரக்காரணம் தன்னை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு தான் அடுது;தவரைப் புரிந்துகொள்ள மறுப்பது தான் பல குடும்பங்களில் உள்ள சிக்கல்கள் ஆகும். தனது மனக்குறையைப் பிறரிடம் கூறுவதை விடத் தன் கணவனிடமோ மனைவியிடமோ தான் தெரிவிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கும் முக்கிய காரணம் ஒருவர் மற்றவரிடம கொண்டுள்ள பயம் ஆகும். சொன்னால் சண்டை வரும் என்ற பயத்தால் மனதிற்குள்ளே அடைத்து வைக்கப்படும் விவகாரங்கள் சில சந்தர்ப்பங்களில் வெளியே கொட்டப்படும்போது கோபத்தையும், சண்டையையும் உருவாக்கும்.
அமைதியான வாழ்விற்குப் பொய்மையற்ற வெளிப்படையான அணுகுமுறை அவசியமாகும் இல்வாழ்வு சிறப்பது இருவர் கைகளிலும் தங்கியுள்ளது. இல்வாழ்வு சொர்க்கமா நரகமா என்பதைத் தீர்மானிப்பது அவர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
ஐயோ அண்ணா தாலி கட்டும் பொது இப்படி ஓடினா என்ன அர்த்தம் அண்ணா..அப்பறம் மாப்பிள்ளையின் தங்கையை வைத்து கல்யாணம் முடித்து விடுவார்கள் அண்ணா ..அப்பறம் மீனு தான் பொண்ணுக்கு தாலி கட்டனும்..தெர்யுமா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
இந்த வழக்கத்தை மாத்த மாட்டாங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
நன்றிகள் பிரகாஸ்..
எஸ் அண்ணா நானும் உங்களுக்காக ஒருத்திக்கு தாலி கட்டிட்டு அப்பறம் மீனுவை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க சொல்லுங்க..
எஸ் அண்ணா நானும் உங்களுக்காக ஒருத்திக்கு தாலி கட்டிட்டு அப்பறம் மீனுவை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க சொல்லுங்க..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
பிரகாஸ் wrote:நீர் மாறும்வரை தொடரும்
அப்ப நான் இன்னும் மாறவே இல்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
சகோதரனே சற்று உரிமை எடுத்து கொள்கிறேன் பருவயிள்ளயா ? நீர் என்று எழுதி விட்டேன்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
பிரகாஸ் wrote:சகோதரனே சற்று உரிமை எடுத்து கொள்கிறேன் பருவயிள்ளயா ? நீர் என்று எழுதி விட்டேன்
நான் எப்பொழுதும் பெரியோர் சொல் தட்டாதவன்! பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னது மாதிரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|