புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்டிகைகளும் சமையல்களும்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம்
)
நன்றி![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாரும் பார்க்கலையா இதை ? உங்கள் வீடு வழக்கத்தை எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076006சிவா wrote:krishnaamma wrote:யாரும் பார்க்கலையா இதை ? உங்கள் வீடு வழக்கத்தை எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்![]()
எனக்கு எங்கள் வீட்டில் என்ன வழக்கம் என்றெல்லாம் தெரியாது அக்கா. தனியாகவே வாழ்ந்து இவைகளெல்லாம் தெரியாமலே போய்விட்டது!
சாரி சிவா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தீபாவளி
எந்தப் பட்சணம் வேண்டுமானாலும் சௌகரியம் போல் செய்யலாம்.
பஜ்ஜியும் மருந்தும் அதாவது லேகியமும் கட்டாயம் செய்யணும்.
முதல் நாளே தேங்காய் எண்ணையில் மஞ்சள் பொடி, 10 மிளகு, 1 ஸ்பூன் உளுந்து போட்டு காய்ச்சணும்.
மறுநாள் புது டிரஸ்களை பெருமாள் மேடையில் வைத்து, எல்லா பக்ஷணங்களையும் வைத்து புது துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வைக்கணும்.
வீட்டில் உள்ள எல்லோருக்கும் நலங்கு வைத்து, எண்ணை வைத்து வெற்றிலை பாக்கு போட்டுக்க சொல்லணும்.
எண்ணையில் வறுபட்ட மிளகை சாப்பிடக் கொடுக்கலாம். உளுத்தம் பருப்பையும் சாப்பிடக் கொடுக்கலாம்.
எதாவது ஒரு பட்டசு அல்லது மத்தப்பு விட்டதும் குளிக்கலாம்.
சீயக்காய் தேய்த்து குளிப்பது மிக்க நலம்.
குளித்ததும் புதுசு போட்டுண்டு பெருமாள் மற்றும் ஆத்து பெரியவர்களை சேவிக்க வேண்டும்.
எந்தப் பட்சணம் வேண்டுமானாலும் சௌகரியம் போல் செய்யலாம்.
பஜ்ஜியும் மருந்தும் அதாவது லேகியமும் கட்டாயம் செய்யணும்.
முதல் நாளே தேங்காய் எண்ணையில் மஞ்சள் பொடி, 10 மிளகு, 1 ஸ்பூன் உளுந்து போட்டு காய்ச்சணும்.
மறுநாள் புது டிரஸ்களை பெருமாள் மேடையில் வைத்து, எல்லா பக்ஷணங்களையும் வைத்து புது துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வைக்கணும்.
வீட்டில் உள்ள எல்லோருக்கும் நலங்கு வைத்து, எண்ணை வைத்து வெற்றிலை பாக்கு போட்டுக்க சொல்லணும்.
எண்ணையில் வறுபட்ட மிளகை சாப்பிடக் கொடுக்கலாம். உளுத்தம் பருப்பையும் சாப்பிடக் கொடுக்கலாம்.
எதாவது ஒரு பட்டசு அல்லது மத்தப்பு விட்டதும் குளிக்கலாம்.
சீயக்காய் தேய்த்து குளிப்பது மிக்க நலம்.
குளித்ததும் புதுசு போட்டுண்டு பெருமாள் மற்றும் ஆத்து பெரியவர்களை சேவிக்க வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
10 கார்த்திகை
காலயில் வடை பாயசம். மாலையில் பொரி உருண்டைகள், அப்பம், நெல்பொரி, அவல்பொரி உருண்டைக்கு வெல்லம், பாகு பாத்திரத்தில் அடித்தால் சத்தம் கேட்க வேண்டும். நெல் பொரி முக்கியம்.
காலயில் வடை பாயசம். மாலையில் பொரி உருண்டைகள், அப்பம், நெல்பொரி, அவல்பொரி உருண்டைக்கு வெல்லம், பாகு பாத்திரத்தில் அடித்தால் சத்தம் கேட்க வேண்டும். நெல் பொரி முக்கியம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
11. மார்கழி மாதப் பிறப்பு
மாத ஆரம்பத்தில் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் பண்ணணும்.
27ம் நாள் கூடாரவல்லி அன்று சர்க்கரை பொங்கல் நிறைய நெய் விட்டு செய்யணும்.
திருவாதிரை அன்று திருவாதிரை களி பண்ணணும்.
மாத ஆரம்பத்தில் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் பண்ணணும்.
27ம் நாள் கூடாரவல்லி அன்று சர்க்கரை பொங்கல் நிறைய நெய் விட்டு செய்யணும்.
திருவாதிரை அன்று திருவாதிரை களி பண்ணணும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
12. போகி
காலையில் பண்டிகை சமையல். ஆமை வடை.
மாலை போளி. தேங்காய் போளி செய்வதானால் தேங்காய் துருவல் பாதி வெல்லம் பாதி. தேங்காயை அரத்துக் கொண்டு வெல்லத்தையும் போட்டு அரைத்து, இலுப்பு சட்டியில் போட்டு கிளறி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். இது தான் பூரணம். ( கொழுக்கட்டை க்கும் இதே தான் ) இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம். மறுநாள் கடலை போளி க்கு செய்வது போல மேல் மாவு பிசைந்து தட்ட வேண்டும்.
காலையில் பண்டிகை சமையல். ஆமை வடை.
மாலை போளி. தேங்காய் போளி செய்வதானால் தேங்காய் துருவல் பாதி வெல்லம் பாதி. தேங்காயை அரத்துக் கொண்டு வெல்லத்தையும் போட்டு அரைத்து, இலுப்பு சட்டியில் போட்டு கிளறி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். இது தான் பூரணம். ( கொழுக்கட்டை க்கும் இதே தான் ) இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம். மறுநாள் கடலை போளி க்கு செய்வது போல மேல் மாவு பிசைந்து தட்ட வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
13. பொங்கல் - ம்கர சங்கராந்தி
உளுந்து வடை ( கொஞ்சம் கடலை பருப்பு சேர்க்கவும்), சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சங்கராந்திக் கூட்டு.
சங்கராந்திக் கூட்டு என்பது 7 அல்லது 9 காய் கூட்டு.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா இவைகளை வறுத்து தேங்காய் வைத்து அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்துக் கொண்டு கொஞ்சம் புளி கரத்து விட்டு உப்பு போட்டு, அரைத்த விழுதும் போட்டு, வெந்த அப்பருப்பையும் போட்டு கொதிக்க விடணும். பிறகு இறக்கி கடுகு தாளிக்கணும்.
காய்கறிகள் : பொங்கல் சமையத்தில் நிறைய காய்கறிகள் கிடைக்கும். அதிலிருந்து 7 அல்லது 9 காய்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
உளுந்து வடை ( கொஞ்சம் கடலை பருப்பு சேர்க்கவும்), சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சங்கராந்திக் கூட்டு.
சங்கராந்திக் கூட்டு என்பது 7 அல்லது 9 காய் கூட்டு.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா இவைகளை வறுத்து தேங்காய் வைத்து அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்துக் கொண்டு கொஞ்சம் புளி கரத்து விட்டு உப்பு போட்டு, அரைத்த விழுதும் போட்டு, வெந்த அப்பருப்பையும் போட்டு கொதிக்க விடணும். பிறகு இறக்கி கடுகு தாளிக்கணும்.
காய்கறிகள் : பொங்கல் சமையத்தில் நிறைய காய்கறிகள் கிடைக்கும். அதிலிருந்து 7 அல்லது 9 காய்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
14. கனு
சித்திரான்னங்கள் கலக்க வேண்டும். அதாவது, புளியோதரை, தேங்க்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் தயிர் சாதம் என எதுவேண்டுமானாலும் கலக்கலாம். வத்தல் அப்பளாம் பொரிக்கணும்.
சித்திரான்னங்கள் கலக்க வேண்டும். அதாவது, புளியோதரை, தேங்க்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் தயிர் சாதம் என எதுவேண்டுமானாலும் கலக்கலாம். வத்தல் அப்பளாம் பொரிக்கணும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|