Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்டிகைகளும் சமையல்களும்
+2
ரேவதி
krishnaamma
6 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பண்டிகைகளும் சமையல்களும்
First topic message reminder :
என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம் )
நன்றி
என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம் )
நன்றி
Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 10:32 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
யாரும் பார்க்கலையா இதை ? உங்கள் வீடு வழக்கத்தை எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
krishnaamma wrote:யாரும் பார்க்கலையா இதை ? உங்கள் வீடு வழக்கத்தை எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்
எனக்கு எங்கள் வீட்டில் என்ன வழக்கம் என்றெல்லாம் தெரியாது அக்கா. தனியாகவே வாழ்ந்து இவைகளெல்லாம் தெரியாமலே போய்விட்டது!
Re: பண்டிகைகளும் சமையல்களும்
மேற்கோள் செய்த பதிவு: 1076006சிவா wrote:krishnaamma wrote:யாரும் பார்க்கலையா இதை ? உங்கள் வீடு வழக்கத்தை எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்
எனக்கு எங்கள் வீட்டில் என்ன வழக்கம் என்றெல்லாம் தெரியாது அக்கா. தனியாகவே வாழ்ந்து இவைகளெல்லாம் தெரியாமலே போய்விட்டது!
சாரி சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
தீபாவளி
எந்தப் பட்சணம் வேண்டுமானாலும் சௌகரியம் போல் செய்யலாம்.
பஜ்ஜியும் மருந்தும் அதாவது லேகியமும் கட்டாயம் செய்யணும்.
முதல் நாளே தேங்காய் எண்ணையில் மஞ்சள் பொடி, 10 மிளகு, 1 ஸ்பூன் உளுந்து போட்டு காய்ச்சணும்.
மறுநாள் புது டிரஸ்களை பெருமாள் மேடையில் வைத்து, எல்லா பக்ஷணங்களையும் வைத்து புது துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வைக்கணும்.
வீட்டில் உள்ள எல்லோருக்கும் நலங்கு வைத்து, எண்ணை வைத்து வெற்றிலை பாக்கு போட்டுக்க சொல்லணும்.
எண்ணையில் வறுபட்ட மிளகை சாப்பிடக் கொடுக்கலாம். உளுத்தம் பருப்பையும் சாப்பிடக் கொடுக்கலாம்.
எதாவது ஒரு பட்டசு அல்லது மத்தப்பு விட்டதும் குளிக்கலாம்.
சீயக்காய் தேய்த்து குளிப்பது மிக்க நலம்.
குளித்ததும் புதுசு போட்டுண்டு பெருமாள் மற்றும் ஆத்து பெரியவர்களை சேவிக்க வேண்டும்.
எந்தப் பட்சணம் வேண்டுமானாலும் சௌகரியம் போல் செய்யலாம்.
பஜ்ஜியும் மருந்தும் அதாவது லேகியமும் கட்டாயம் செய்யணும்.
முதல் நாளே தேங்காய் எண்ணையில் மஞ்சள் பொடி, 10 மிளகு, 1 ஸ்பூன் உளுந்து போட்டு காய்ச்சணும்.
மறுநாள் புது டிரஸ்களை பெருமாள் மேடையில் வைத்து, எல்லா பக்ஷணங்களையும் வைத்து புது துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வைக்கணும்.
வீட்டில் உள்ள எல்லோருக்கும் நலங்கு வைத்து, எண்ணை வைத்து வெற்றிலை பாக்கு போட்டுக்க சொல்லணும்.
எண்ணையில் வறுபட்ட மிளகை சாப்பிடக் கொடுக்கலாம். உளுத்தம் பருப்பையும் சாப்பிடக் கொடுக்கலாம்.
எதாவது ஒரு பட்டசு அல்லது மத்தப்பு விட்டதும் குளிக்கலாம்.
சீயக்காய் தேய்த்து குளிப்பது மிக்க நலம்.
குளித்ததும் புதுசு போட்டுண்டு பெருமாள் மற்றும் ஆத்து பெரியவர்களை சேவிக்க வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
10 கார்த்திகை
காலயில் வடை பாயசம். மாலையில் பொரி உருண்டைகள், அப்பம், நெல்பொரி, அவல்பொரி உருண்டைக்கு வெல்லம், பாகு பாத்திரத்தில் அடித்தால் சத்தம் கேட்க வேண்டும். நெல் பொரி முக்கியம்.
காலயில் வடை பாயசம். மாலையில் பொரி உருண்டைகள், அப்பம், நெல்பொரி, அவல்பொரி உருண்டைக்கு வெல்லம், பாகு பாத்திரத்தில் அடித்தால் சத்தம் கேட்க வேண்டும். நெல் பொரி முக்கியம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
11. மார்கழி மாதப் பிறப்பு
மாத ஆரம்பத்தில் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் பண்ணணும்.
27ம் நாள் கூடாரவல்லி அன்று சர்க்கரை பொங்கல் நிறைய நெய் விட்டு செய்யணும்.
திருவாதிரை அன்று திருவாதிரை களி பண்ணணும்.
மாத ஆரம்பத்தில் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் பண்ணணும்.
27ம் நாள் கூடாரவல்லி அன்று சர்க்கரை பொங்கல் நிறைய நெய் விட்டு செய்யணும்.
திருவாதிரை அன்று திருவாதிரை களி பண்ணணும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
12. போகி
காலையில் பண்டிகை சமையல். ஆமை வடை.
மாலை போளி. தேங்காய் போளி செய்வதானால் தேங்காய் துருவல் பாதி வெல்லம் பாதி. தேங்காயை அரத்துக் கொண்டு வெல்லத்தையும் போட்டு அரைத்து, இலுப்பு சட்டியில் போட்டு கிளறி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். இது தான் பூரணம். ( கொழுக்கட்டை க்கும் இதே தான் ) இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம். மறுநாள் கடலை போளி க்கு செய்வது போல மேல் மாவு பிசைந்து தட்ட வேண்டும்.
காலையில் பண்டிகை சமையல். ஆமை வடை.
மாலை போளி. தேங்காய் போளி செய்வதானால் தேங்காய் துருவல் பாதி வெல்லம் பாதி. தேங்காயை அரத்துக் கொண்டு வெல்லத்தையும் போட்டு அரைத்து, இலுப்பு சட்டியில் போட்டு கிளறி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். இது தான் பூரணம். ( கொழுக்கட்டை க்கும் இதே தான் ) இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம். மறுநாள் கடலை போளி க்கு செய்வது போல மேல் மாவு பிசைந்து தட்ட வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
13. பொங்கல் - ம்கர சங்கராந்தி
உளுந்து வடை ( கொஞ்சம் கடலை பருப்பு சேர்க்கவும்), சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சங்கராந்திக் கூட்டு.
சங்கராந்திக் கூட்டு என்பது 7 அல்லது 9 காய் கூட்டு.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா இவைகளை வறுத்து தேங்காய் வைத்து அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்துக் கொண்டு கொஞ்சம் புளி கரத்து விட்டு உப்பு போட்டு, அரைத்த விழுதும் போட்டு, வெந்த அப்பருப்பையும் போட்டு கொதிக்க விடணும். பிறகு இறக்கி கடுகு தாளிக்கணும்.
காய்கறிகள் : பொங்கல் சமையத்தில் நிறைய காய்கறிகள் கிடைக்கும். அதிலிருந்து 7 அல்லது 9 காய்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
உளுந்து வடை ( கொஞ்சம் கடலை பருப்பு சேர்க்கவும்), சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சங்கராந்திக் கூட்டு.
சங்கராந்திக் கூட்டு என்பது 7 அல்லது 9 காய் கூட்டு.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா இவைகளை வறுத்து தேங்காய் வைத்து அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்துக் கொண்டு கொஞ்சம் புளி கரத்து விட்டு உப்பு போட்டு, அரைத்த விழுதும் போட்டு, வெந்த அப்பருப்பையும் போட்டு கொதிக்க விடணும். பிறகு இறக்கி கடுகு தாளிக்கணும்.
காய்கறிகள் : பொங்கல் சமையத்தில் நிறைய காய்கறிகள் கிடைக்கும். அதிலிருந்து 7 அல்லது 9 காய்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
Last edited by krishnaamma on Fri Jan 13, 2023 9:55 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
14. கனு
சித்திரான்னங்கள் கலக்க வேண்டும். அதாவது, புளியோதரை, தேங்க்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் தயிர் சாதம் என எதுவேண்டுமானாலும் கலக்கலாம். வத்தல் அப்பளாம் பொரிக்கணும்.
சித்திரான்னங்கள் கலக்க வேண்டும். அதாவது, புளியோதரை, தேங்க்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் தயிர் சாதம் என எதுவேண்டுமானாலும் கலக்கலாம். வத்தல் அப்பளாம் பொரிக்கணும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்டிகைகளும் சமையல்களும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|