புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
3 Posts - 8%
heezulia
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண்பது எப்படி?


   
   
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Aug 22, 2011 3:21 pm

கடவுளை காண்பது எப்படி? ST_154120000000
அன்று
பவுர்ணமி. குருகுலத்தில் தன் சீடர்களுக்குச் சில நெறிகளைப் பற்றி
விவரித்துக் கொண்டிருந்தார் குரு. அன்று குருகுலத்திற்கு அநேகம் பேர்
வந்து குருவை நமஸ்கரித்து, ஆசி பெற்றுச் சென்றனர். வந்தவர்கள்
குருவிற்குப் பழங்களை காணிக்கையாகத் தந்ததால் நிறைய பழங்கள்
சேர்ந்துவிட்டன. குரு தமது சீடர்களில் ஒருவனைக் கூப்பிட்டுப் பழங்களை
எல்லோருக்கும் விநியோகிக்கும்படிக் கூறினார். சீடனுக்கோ பழத்தை யாரிடம்
முதலில் தர வேண்டும் என்பதில் சந்தேகம் உண்டானது. குருவிடம் கேட்டான்.
உனக்கு யார் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ, யார் மிகவும் உண்மையானவர்
என்று எண்ணுகிறாயோ அவருக்கு முதல் பழத்தைக் கொடு என்றார். எல்லோரும்,
அச்சீடன் தன் குருவுக்குத்தான் முதலில் கொடுப்பான் என்று எண்ணினர். ஆனால்
அச்சீடன் முதலில் கையில் எடுத்த பழத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டான்!
யாரும் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்ன காரியம் செய்துவிட்டாய்?
குருவிற்கு முன்பாக அவரை அவமதித்தது போல் நடந்து கொள்ளலாமா? தவறு
செய்துவிட்டாயே என்று சக சீடர்கள் கூறினார்கள். ஆனால் குரு என்ன சொன்னார்?
ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். உண்மையும், நம்பிக்கையும் ஒருவனை
நேர்வழிப்படுத்தும் கிரியா ஊக்கிகள். அவை இவனிடம் நிறைந்திருக்கின்றன என
மகிழ்ச்சியுடன் கூறி அந்தச் சீடனை குருகுலத்தின் தலைமைப் பொறுப்பில்
அமர்த்தினார் குரு.

எப்போது பகவானைக் காணலாம்?

பகவானை எப்போது காண முடியும்? என்று தீவிரமாக ஒவ்வொருவரையும் அணுகிக்
கேட்டுக் கொண்டிருந்தான் ஒரு சீடன். அப்போது அருகில் இருக்கும் மகான்
அதற்கான சரியான பதிலைக் கூற முடியும் என்று சிலர் கூறினர். அவனும் அந்த
ஆசிரமத்திற்குச் சென்றான். ஆசிரமத்தின் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லை.
வந்தவன் மெதுவான குரலில், குருவே என்றான். என்ன வேண்டும்? என்று கேட்டார்
மகான். பகவானை அடையும் வழியைப் பற்றிய விவரத்தைக் கேட்க வந்திருக்கிறேன்
என்றான். அப்படியா? முதலில் அந்தக் கைவிளக்கை ஏற்று என்றார். அவனும்
விளக்கை ஏற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை. விளக்கில் நீர் இருப்பதால்
ஏற்ற முடியவில்லை என்றான். நீரை வெளியே கொட்டு. இந்தா, இந்த எண்ணையை ஊற்று
குருவே, எண்ணெயினால் நிரப்பினாலும் திரி ஈரமாக இருப்பதால் ஏற்ற
முடியவில்லை என்றான். அப்படியாக ! திரியை நன்கு பிழிந்து வெயிலில் காய வை.
பிறகு ஏற்றிப் பார் என்றார். குருவே, இப்போது விளக்கை ஏற்றிவிட்டேன். என்
சந்தேகத்திற்கு இனிமேலாவது விடையைக் கூறுவீர்களா? என்று கேட்டான்.
அதைத்தான் இப்போது விளக்கினேனே. புரியவில்லையா? என்று கேட்ட குரு
விளக்கினார். நம்மில் இருக்கும் ஜீவாத்மாதான் அந்தத் திரிநூல். அது ஆசை
என்னும் நீரில் நனைந்து கிடக்கிறது. ஆசையாகிய நீரை அறவே வெளியேற்றி
விட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வை. பின்பு பகவான்
நாமம் என்னும் எண்ணெயைக் கொண்டு அகலை நிரப்ப வேண்டும். பிறகே விவேகம்
என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும். இதைச் சரியாகச் செய்தாலே உனக்கு எல்லாம்
விளங்கிவிடும் என்றார்.




கடவுளை காண்பது எப்படி? Dove_branch
கடவுளை காண்பது எப்படி? Dகடவுளை காண்பது எப்படி? Iகடவுளை காண்பது எப்படி? Vகடவுளை காண்பது எப்படி? Yகடவுளை காண்பது எப்படி? Aகடவுளை காண்பது எப்படி? Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 22, 2011 3:24 pm

நம்மில் இருக்கும் ஜீவாத்மாதான் அந்தத் திரிநூல். அது ஆசை
என்னும் நீரில் நனைந்து கிடக்கிறது. ஆசையாகிய நீரை அறவே வெளியேற்றி
விட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வை. பின்பு பகவான்
நாமம் என்னும் எண்ணெயைக் கொண்டு அகலை நிரப்ப வேண்டும். பிறகே விவேகம்
என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும்.

அருமையான விளக்கம். சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
நல்ல சிந்தனையுள்ள கட்டுரை.

பகிர்விற்கு நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கடவுளை காண்பது எப்படி? Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 3:28 pm

பகவானை அடைய வழியை அறிய தந்தமைக்கு நன்றி திவ்யா..!

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Aug 22, 2011 3:34 pm

அருமையான விளக்கம் நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 22, 2011 4:14 pm

மகிழ்ச்சி நன்றி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கடவுளை காண்பது எப்படி? 154550 கடவுளை காண்பது எப்படி? 154550 கடவுளை காண்பது எப்படி? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 4:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி




கடவுளை காண்பது எப்படி? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக