புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
21 Posts - 70%
heezulia
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 3%
viyasan
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
213 Posts - 42%
heezulia
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
21 Posts - 4%
prajai
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுளை காண்பது எப்படி? Poll_c10கடவுளை காண்பது எப்படி? Poll_m10கடவுளை காண்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண்பது எப்படி?


   
   
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Aug 22, 2011 3:21 pm

கடவுளை காண்பது எப்படி? ST_154120000000
அன்று
பவுர்ணமி. குருகுலத்தில் தன் சீடர்களுக்குச் சில நெறிகளைப் பற்றி
விவரித்துக் கொண்டிருந்தார் குரு. அன்று குருகுலத்திற்கு அநேகம் பேர்
வந்து குருவை நமஸ்கரித்து, ஆசி பெற்றுச் சென்றனர். வந்தவர்கள்
குருவிற்குப் பழங்களை காணிக்கையாகத் தந்ததால் நிறைய பழங்கள்
சேர்ந்துவிட்டன. குரு தமது சீடர்களில் ஒருவனைக் கூப்பிட்டுப் பழங்களை
எல்லோருக்கும் விநியோகிக்கும்படிக் கூறினார். சீடனுக்கோ பழத்தை யாரிடம்
முதலில் தர வேண்டும் என்பதில் சந்தேகம் உண்டானது. குருவிடம் கேட்டான்.
உனக்கு யார் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ, யார் மிகவும் உண்மையானவர்
என்று எண்ணுகிறாயோ அவருக்கு முதல் பழத்தைக் கொடு என்றார். எல்லோரும்,
அச்சீடன் தன் குருவுக்குத்தான் முதலில் கொடுப்பான் என்று எண்ணினர். ஆனால்
அச்சீடன் முதலில் கையில் எடுத்த பழத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டான்!
யாரும் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்ன காரியம் செய்துவிட்டாய்?
குருவிற்கு முன்பாக அவரை அவமதித்தது போல் நடந்து கொள்ளலாமா? தவறு
செய்துவிட்டாயே என்று சக சீடர்கள் கூறினார்கள். ஆனால் குரு என்ன சொன்னார்?
ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். உண்மையும், நம்பிக்கையும் ஒருவனை
நேர்வழிப்படுத்தும் கிரியா ஊக்கிகள். அவை இவனிடம் நிறைந்திருக்கின்றன என
மகிழ்ச்சியுடன் கூறி அந்தச் சீடனை குருகுலத்தின் தலைமைப் பொறுப்பில்
அமர்த்தினார் குரு.

எப்போது பகவானைக் காணலாம்?

பகவானை எப்போது காண முடியும்? என்று தீவிரமாக ஒவ்வொருவரையும் அணுகிக்
கேட்டுக் கொண்டிருந்தான் ஒரு சீடன். அப்போது அருகில் இருக்கும் மகான்
அதற்கான சரியான பதிலைக் கூற முடியும் என்று சிலர் கூறினர். அவனும் அந்த
ஆசிரமத்திற்குச் சென்றான். ஆசிரமத்தின் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லை.
வந்தவன் மெதுவான குரலில், குருவே என்றான். என்ன வேண்டும்? என்று கேட்டார்
மகான். பகவானை அடையும் வழியைப் பற்றிய விவரத்தைக் கேட்க வந்திருக்கிறேன்
என்றான். அப்படியா? முதலில் அந்தக் கைவிளக்கை ஏற்று என்றார். அவனும்
விளக்கை ஏற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை. விளக்கில் நீர் இருப்பதால்
ஏற்ற முடியவில்லை என்றான். நீரை வெளியே கொட்டு. இந்தா, இந்த எண்ணையை ஊற்று
குருவே, எண்ணெயினால் நிரப்பினாலும் திரி ஈரமாக இருப்பதால் ஏற்ற
முடியவில்லை என்றான். அப்படியாக ! திரியை நன்கு பிழிந்து வெயிலில் காய வை.
பிறகு ஏற்றிப் பார் என்றார். குருவே, இப்போது விளக்கை ஏற்றிவிட்டேன். என்
சந்தேகத்திற்கு இனிமேலாவது விடையைக் கூறுவீர்களா? என்று கேட்டான்.
அதைத்தான் இப்போது விளக்கினேனே. புரியவில்லையா? என்று கேட்ட குரு
விளக்கினார். நம்மில் இருக்கும் ஜீவாத்மாதான் அந்தத் திரிநூல். அது ஆசை
என்னும் நீரில் நனைந்து கிடக்கிறது. ஆசையாகிய நீரை அறவே வெளியேற்றி
விட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வை. பின்பு பகவான்
நாமம் என்னும் எண்ணெயைக் கொண்டு அகலை நிரப்ப வேண்டும். பிறகே விவேகம்
என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும். இதைச் சரியாகச் செய்தாலே உனக்கு எல்லாம்
விளங்கிவிடும் என்றார்.




கடவுளை காண்பது எப்படி? Dove_branch
கடவுளை காண்பது எப்படி? Dகடவுளை காண்பது எப்படி? Iகடவுளை காண்பது எப்படி? Vகடவுளை காண்பது எப்படி? Yகடவுளை காண்பது எப்படி? Aகடவுளை காண்பது எப்படி? Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 22, 2011 3:24 pm

நம்மில் இருக்கும் ஜீவாத்மாதான் அந்தத் திரிநூல். அது ஆசை
என்னும் நீரில் நனைந்து கிடக்கிறது. ஆசையாகிய நீரை அறவே வெளியேற்றி
விட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வை. பின்பு பகவான்
நாமம் என்னும் எண்ணெயைக் கொண்டு அகலை நிரப்ப வேண்டும். பிறகே விவேகம்
என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும்.

அருமையான விளக்கம். சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
நல்ல சிந்தனையுள்ள கட்டுரை.

பகிர்விற்கு நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கடவுளை காண்பது எப்படி? Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 3:28 pm

பகவானை அடைய வழியை அறிய தந்தமைக்கு நன்றி திவ்யா..!

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Aug 22, 2011 3:34 pm

அருமையான விளக்கம் நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 22, 2011 4:14 pm

மகிழ்ச்சி நன்றி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கடவுளை காண்பது எப்படி? 154550 கடவுளை காண்பது எப்படி? 154550 கடவுளை காண்பது எப்படி? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 4:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி




கடவுளை காண்பது எப்படி? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக