புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
4 Posts - 3%
prajai
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
21 Posts - 5%
prajai
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 9:05 pm

பிரபஞ்சத்திலுள்ள சகல ஜீவராசிகளும்..சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்தினாலேயே..அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக ...ஒவ்வொன்றுக்கும்
ஒரு தர்மம், நியதி ஈஸ்வரனால் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. தன் குழந்தைகளை வெயில்
படாமல், மழை படாமல் காப்பாற்ற வேண்டும்..அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம்
தேவையாக இருக்கிறபோது..அதைத் தந்து அரவணைக்க வேண்டும்..என்கிற அன்பு ஈஸ்வரனுக்கு
இருப்பதால்தான் அதற்கு அனுசரணையாக,இயற்கையை நடத்தி வைத்து மரங்களுக்கு..
ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.

இந்த அன்பைப் பெற மனுஷ்யர்களான நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? மரத்துக்கும்,
மட்டைக்கும் ஈஸ்வரன் வைத்திருக்கும் நியதி நமக்கும் உண்டு. லோக ஷேமத்திற்காக அதை
நாம் நடத்திக் காட்டுகிறபோதுதான்..ஈஸ்வரனின் அன்பைப் பெற நாம் பாத்தியதை கேட்கலாம்.
இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும்...ஸ்வாமியே..மனுஷ்யனுக்கு
மூளையையும் தந்து..விளையாடிப் பார்க்கிறார். இவனும் தன் மூளையால், தர்மத்தை மீறி..
எதேதெற்கோ..அலைகிறான். கடைசியில்..தர்மமே இறுதி சௌக்கியம் என்பதைத் தன்
மூளையாலாவது புரிந்து கொண்டு விடுகிறான்.

இந்தப் பிரபஞ்சத்தில்..ஏதோ ஒன்று...நம் எல்லோரையுமே..ஏதோ ஒரு விதத்தில்..
தர்மத்தின் திசையில்தான் திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. இதனால்தான், சகல தேசங்களிலுமே..
மனிதன்..தன்னுடைய பௌதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதோடு ..நிறுத்திவிடாமல்
வேறு சில "விசித்திரமான" கார்யங்களையும் செய்கிறான். ஒருவன் "சிலுவை" அணிந்து கொண்டு
"பைபிள்" சொல்கிறான். ஒருவன் "தர்கா"விற்குச் சென்று "நமாஸ்" செய்கிறான். ஒருவன்
"விபூதி" பூசிக் கொண்டு "ருத்ரம்" சொல்கிறான். ஒருவன் "திருமண்" குழைத்து இட்டுக்கொண்டு
"ஸுக்தம்" சொல்கிறான். ஒருத்தன் கோபி சந்தனம் இட்டுக் கொள்கிறான்.

இவற்றால் என்ன பயன்?...இவற்றின் பயன் நேருக்கு நேராய்...பௌதிகமாய்..கண்ணில் காட்சியாய்..
தெரியாவிட்டாலும்..இவற்றை ஏன் இந்த மனித சமூகம் காலம்..காலமாய்...பரம்பரை...பரம்பரையாய்..
பின்பற்றி வந்திருக்கிறது? ஏன் இப்படிச் செய்தது?

இந்த உலகில் தன் பௌதிகத் தேவைகளுக்காகவே..மனிதன் பணமும்,பொருளும் சேர்த்தான்.
அன்றைய தேவைகள் தாண்டி..எதிர்காலத்திற்காகவும்..எதிர்வரும் தலைமுறைகளுக்காகவும்
கூட சேர்த்தான். "எதிர்காலம்"என்று ஒன்று வந்தபோது.."அது எத்தனை காலம்" என்கிற கேள்வியும்
வந்தது.அது..ஆயிரம், பதினாயிரம் வருஷங்களில்லை என்பதும் தெரிந்தது.

சரி! இந்த மனுஷ்ய ஆயுள் முடிந்த பின்னே.. அவன் என்ன ஆகிறான் என்ற கேள்வியும் வந்தது..
இந்த உடம்பு போன பின்னோடு....""""மனுஷ்யனும் போய்விடவில்லை"""" என்பதைத்தான்
அந்தந்த தேசத்திலும் தோன்றிய மகான்கள் கண்டறிந்தார்கள். ஆனால் இந்த உடம்பை வைத்துக்
கொண்டு அவன் தர்மமாகவும், அதர்மமாகவும் சேர்த்த பணமும், பொருளும் அவன் கூட வரவேயில்லை என்றும்..அவற்றால் அந்த மனுஷ்யனுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதையும்
கண்டறிந்தார்கள். அதனால் இந்த உடம்பு போனதும்..அந்த மனுஷ்யனுக்கு நல்ல கதி
ஏற்படுத்துவது எது என்றும்..அதை அடையும் வழிமுறையையும் கண்டறிந்தார்கள். பலதேசங்களில்..
பலவிதத்தில் கண்டு அறிந்தார்கள். சிலுவை, நமாஸ், விபூதி, திருமண், கோபி சந்தனம்..எல்லாம்
இப்படி வந்தவையே.

நன்றி: ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகளின் "தெய்வத்தின் குரலில்" இருந்து.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 04, 2011 9:09 pm

அருமையான பதிவு.நல்ல விளக்கம் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 9:15 pm

நன்றி! கிச்சா .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக