ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.

2 posters

Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். Empty "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.

Post by rameshnaga Thu Aug 04, 2011 9:05 pm

பிரபஞ்சத்திலுள்ள சகல ஜீவராசிகளும்..சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்தினாலேயே..அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக ...ஒவ்வொன்றுக்கும்
ஒரு தர்மம், நியதி ஈஸ்வரனால் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. தன் குழந்தைகளை வெயில்
படாமல், மழை படாமல் காப்பாற்ற வேண்டும்..அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம்
தேவையாக இருக்கிறபோது..அதைத் தந்து அரவணைக்க வேண்டும்..என்கிற அன்பு ஈஸ்வரனுக்கு
இருப்பதால்தான் அதற்கு அனுசரணையாக,இயற்கையை நடத்தி வைத்து மரங்களுக்கு..
ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.

இந்த அன்பைப் பெற மனுஷ்யர்களான நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? மரத்துக்கும்,
மட்டைக்கும் ஈஸ்வரன் வைத்திருக்கும் நியதி நமக்கும் உண்டு. லோக ஷேமத்திற்காக அதை
நாம் நடத்திக் காட்டுகிறபோதுதான்..ஈஸ்வரனின் அன்பைப் பெற நாம் பாத்தியதை கேட்கலாம்.
இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும்...ஸ்வாமியே..மனுஷ்யனுக்கு
மூளையையும் தந்து..விளையாடிப் பார்க்கிறார். இவனும் தன் மூளையால், தர்மத்தை மீறி..
எதேதெற்கோ..அலைகிறான். கடைசியில்..தர்மமே இறுதி சௌக்கியம் என்பதைத் தன்
மூளையாலாவது புரிந்து கொண்டு விடுகிறான்.

இந்தப் பிரபஞ்சத்தில்..ஏதோ ஒன்று...நம் எல்லோரையுமே..ஏதோ ஒரு விதத்தில்..
தர்மத்தின் திசையில்தான் திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. இதனால்தான், சகல தேசங்களிலுமே..
மனிதன்..தன்னுடைய பௌதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதோடு ..நிறுத்திவிடாமல்
வேறு சில "விசித்திரமான" கார்யங்களையும் செய்கிறான். ஒருவன் "சிலுவை" அணிந்து கொண்டு
"பைபிள்" சொல்கிறான். ஒருவன் "தர்கா"விற்குச் சென்று "நமாஸ்" செய்கிறான். ஒருவன்
"விபூதி" பூசிக் கொண்டு "ருத்ரம்" சொல்கிறான். ஒருவன் "திருமண்" குழைத்து இட்டுக்கொண்டு
"ஸுக்தம்" சொல்கிறான். ஒருத்தன் கோபி சந்தனம் இட்டுக் கொள்கிறான்.

இவற்றால் என்ன பயன்?...இவற்றின் பயன் நேருக்கு நேராய்...பௌதிகமாய்..கண்ணில் காட்சியாய்..
தெரியாவிட்டாலும்..இவற்றை ஏன் இந்த மனித சமூகம் காலம்..காலமாய்...பரம்பரை...பரம்பரையாய்..
பின்பற்றி வந்திருக்கிறது? ஏன் இப்படிச் செய்தது?

இந்த உலகில் தன் பௌதிகத் தேவைகளுக்காகவே..மனிதன் பணமும்,பொருளும் சேர்த்தான்.
அன்றைய தேவைகள் தாண்டி..எதிர்காலத்திற்காகவும்..எதிர்வரும் தலைமுறைகளுக்காகவும்
கூட சேர்த்தான். "எதிர்காலம்"என்று ஒன்று வந்தபோது.."அது எத்தனை காலம்" என்கிற கேள்வியும்
வந்தது.அது..ஆயிரம், பதினாயிரம் வருஷங்களில்லை என்பதும் தெரிந்தது.

சரி! இந்த மனுஷ்ய ஆயுள் முடிந்த பின்னே.. அவன் என்ன ஆகிறான் என்ற கேள்வியும் வந்தது..
இந்த உடம்பு போன பின்னோடு....""""மனுஷ்யனும் போய்விடவில்லை"""" என்பதைத்தான்
அந்தந்த தேசத்திலும் தோன்றிய மகான்கள் கண்டறிந்தார்கள். ஆனால் இந்த உடம்பை வைத்துக்
கொண்டு அவன் தர்மமாகவும், அதர்மமாகவும் சேர்த்த பணமும், பொருளும் அவன் கூட வரவேயில்லை என்றும்..அவற்றால் அந்த மனுஷ்யனுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதையும்
கண்டறிந்தார்கள். அதனால் இந்த உடம்பு போனதும்..அந்த மனுஷ்யனுக்கு நல்ல கதி
ஏற்படுத்துவது எது என்றும்..அதை அடையும் வழிமுறையையும் கண்டறிந்தார்கள். பலதேசங்களில்..
பலவிதத்தில் கண்டு அறிந்தார்கள். சிலுவை, நமாஸ், விபூதி, திருமண், கோபி சந்தனம்..எல்லாம்
இப்படி வந்தவையே.

நன்றி: ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகளின் "தெய்வத்தின் குரலில்" இருந்து.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். Empty Re: "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.

Post by kitcha Thu Aug 04, 2011 9:09 pm

அருமையான பதிவு.நல்ல விளக்கம் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். Empty Re: "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.

Post by rameshnaga Thu Aug 04, 2011 9:15 pm

நன்றி! கிச்சா .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம். Empty Re: "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.
» மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum