புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_m10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_m10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10 
3 Posts - 7%
heezulia
எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_m10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_m10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_m10எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 06, 2011 10:44 am

கடலின் சந்தோசம்
அலையில் ஆடும்
காற்றைவிட
நதியில் நீந்தும்
தாகத்திற்கு மட்டுமே .....!

மரத்தின் சந்தோசம்
பூத்து காய்க்கும்
கிளைகளைவிட
தியாகமாய் உதிரும்
இலைகளுக்கு மட்டுமே ...!

வானின் சந்தோசம்
அழகிய வண்ணமாய்
மழைகளில் உதிர்ந்து
மறையும் சிதறல்களில்
பிறக்கும் நட்சத்திரத்திற்கு
மட்டுமே ....!

ஆனால்
காதலின் சந்தோசம்
நினைத்து பின் வெறுத்து
மீண்டும் வேறொரு
காதலில் இணைவதில்
மட்டுமே ....!



அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Aug 06, 2011 10:47 am

நல்ல ரசனை.வாழ்த்துகள்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 10:49 am

வானின் சூப்பருங்க
அழகிய வண்ணமாய்
மழைகளில் உதிர்ந்து
மறையும் சிதறல்களில்
பிறக்கும் நச்சத்திரத்திர்க்கு
மட்டுமே ....!
சூப்பருங்க



காதலின் சந்தோசம்
நினைத்து பின் வெறுத்து
மீண்டும் வேறொரு
காதலில் இன்வதில்
மட்டுமே ....! சோகம் முதல் முறையாக கேள்வி படுகிறேன் காதல் மறந்து இன்னொரு இடத்தில் காதல் மலர்வது தான் சந்தோஷம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 06, 2011 11:08 am

என்றுமே முதல் காதல் தோற்றுபோய் அடுத்த காதலில் தான் வெற்றி பெறுகிறது அதாவது திருமண காதல் அந்த அர்த்தத்தில் தான் எழுதினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 11:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 11:11 am

அருமையிருக்கு மகிழ்ச்சி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 06, 2011 11:23 am

நன்றி ரேவதி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 06, 2011 12:42 pm

அன்புள்ள ஹிஷாலீ!

நீங்கள் பதியும் அனைத்துக் கவிதைகளையும் நான் படித்து வருகிறேன்.
நிஜமாகவே....வெகு, வெகு வித்தியாசமான, யாருக்கும் தோன்றாத
கவிதை கருக்களை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். சொல்லும் முறையிலும்
ஒரு தனிப் பாணி தெரிகிறது. அதற்காக என்னுடைய வாழ்த்துக்கள்.

நீங்கள் உங்களை மேலும் வளர்த்துக் கொள்ள என்னுடைய யோசனை
என்னவென்றால், இந்தத் தளத்தின் மிகச் சிறந்த கவிதைகளை...
திரு.செய்தாலி, திரு.ஹாசிம்., திரு. மாதவன் பதியும் திரு. போகன்
அவர்களுடைய கவிதைகள் ., மற்றும் பலர் (பெயர் விடுபட்டு இருப்பவர்கள் மன்னிக்கவும்)ஆகியவற்றை மீண்டும், மீண்டும் படித்து.. நீங்கள் பதிவதில் உள்ள எழுத்துப் பிழையையும் சரி செய்தால் , வெகு
நிச்சயமாக இந்தத் தளத்தின் "கிளாசிக்" கவிஞராக வருவீர்கள்.

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 06, 2011 12:49 pm

வாழ்த்துக்கள் தோழி....கவிதையின் கருத்து அருமை....
வரிகளில் எளிமை....
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 12:57 pm

ஹிஷாலீ wrote:என்றுமே முதல் காதல் தோற்றுபோய் அடுத்த காதலில் தான் வெற்றி பெறுகிறது அதாவது திருமண காதல் அந்த அர்த்தத்தில் தான் எழுதினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் .

இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு
என் பார்வையில் பொருள் உங்கள் பார்வையில் பொருள் வேறுபடும் ... மனிதன் பிறக்கும் பொது தாயோடு அன்பு காதல் தந்தையோடு பாச காதல் பிறகு குடும்பமாக வாழ பாசக்காதல் சமுதாய காதல் இப்படி ஒன்றில் இல்லாத கிடைக்காத அன்பு வேறு ஒரு வகையில் அவனுக்கு கிடைக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகள் அருமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக