புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
284 Posts - 45%
heezulia
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
20 Posts - 3%
prajai
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நெனப்பு வந்துடுச்சி ......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 11:55 am

உன் நெனப்பு வந்துடுச்சி ...... Lady-under-tree-dwijen-gupta

நெனவிருக்குதா பொன்னுத்தாயி
நீயும் நானும் ஒண்ணா சேந்து
நாலாவது படிக்கிறப்போ
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி
விளையாடும் போது.....
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!
கையில கட்டுபோட்டு
வீட்ல இருந்தப்போ
ஒன்னோட அம்மாவோட
என்ன பார்க்க வந்தப்போ....
'ஒங்க பொண்ணாலதான்
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்'
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட
சண்டை போட்டு அனுப்பிடுச்சி!
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...
நான் விழுந்த எடத்துல
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி
வளக்கறேன்னு........
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட
வேற ஊருக்கு போயிட்ட....
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!
ஆமா.... பொன்னுத்தாயி!
இப்ப என் கை நல்லா இருக்கு!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...
இந்த புளியமரமும் நம்மோட
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....
மனசு தாங்காம என் நெஞ்சுலே
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
என் சாமியே சாமி கும்பிடனுமா?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 12:16 pm

உடல் சிலிர்க்க வைத்தது கவிதையின் கடைசி வரி படித்து முடித்தபோது

உன்னத அன்பு என்பது இது தானோ
உயர்வாய் போற்ற வைத்த விதம் தானோ
உள்ளத்து தூய்மை மரக்கன்றாய் நட்டதாலோ
உண்மை விருக்ஷமாய் நிமிர்ந்து நிற்பதாலோ?

காதல் வரிகளை இப்படி இத்தனை நயம்பட அழகாய் அசத்தலாய் எப்படி ஐயா எழுதுறீங்க?? என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா…. எளிய வரிகளில் அன்பை அற்புதமாய் படம் காட்டி விட்டது ஐயா…. நினைவுகள் ஆசுவாசப்படுத்தட்டும்…..

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் நெனப்பு வந்துடுச்சி ...... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 12:52 pm

மஞ்சுபாஷிணி wrote:உடல் சிலிர்க்க வைத்தது கவிதையின் கடைசி வரி படித்து முடித்தபோது

உன்னத அன்பு என்பது இது தானோ
உயர்வாய் போற்ற வைத்த விதம் தானோ
உள்ளத்து தூய்மை மரக்கன்றாய் நட்டதாலோ
உண்மை விருக்ஷமாய் நிமிர்ந்து நிற்பதாலோ?

காதல் வரிகளை இப்படி இத்தனை நயம்பட அழகாய் அசத்தலாய் எப்படி ஐயா எழுதுறீங்க?? என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா…. எளிய வரிகளில் அன்பை அற்புதமாய் படம் காட்டி விட்டது ஐயா…. நினைவுகள் ஆசுவாசப்படுத்தட்டும்…..

சூப்பருங்க


கிராமத்து நிகழ்வுகளை உள்ளடக்கிய கவிதைகள் என்றுமே உயிரோட்டமானது . மஞ்சு அவர்களின் சிறப்பு விமர்சனத்துக்கு நன்றிகள் பல. நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 2:50 pm

அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:44 pm

ஏங்க வைத்த அருமையான கவிதை ஐயா... பாராட்டுகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 15, 2011 7:21 pm

இந்த கவிதையை பாராட்ட வரிகளே இல்லை ரொம்ப அருமையான கவிதை ஒரு படம் பாத்த மாதிரி இருக்கு சூப்பர் நண்பா உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 4:43 pm

மீண்டும் உங்கள் பார்வைக்கும் விமர்சனத்துக்கும்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 02, 2011 4:45 pm

கவிதை அல்ல அழகான சிறுகதை சூப்பருங்க சூப்பருங்க



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 02, 2011 4:50 pm

ரேவதி wrote:கவிதை அல்ல அழகான சிறுகதை சூப்பருங்க சூப்பருங்க

சிறுகதைகள் இப்படியா இருக்கும். பாரதி, நா.காமராசன் போன்ற கவிஞர்கள் எழுதியதைபோலவே உள்ள (வசன) கவிதை

இன்ன இன்ன இன்னும் பெருசா எதிர் பாக்குறோம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 02, 2011 4:56 pm

மூச்சுப்பிடிச்சு வாசிக்கச்செய்த வரிகள்
எளிய நடை அருமையான கவிதை ஐயா நன்றி



நேசமுடன் ஹாசிம்
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக