புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_m10யாரும் எழுதாத கவிதை நான்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரும் எழுதாத கவிதை நான்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 7:38 am

எனக்குள்ளேயேதான்-
கொஞ்சம், கொஞ்சம் இருக்கிறார்கள்..

கொஞ்சம் இராமர்.
சீதை,
இராவணன்,
துரியோதனன்,
கிருஷ்ணன்,
பாஞ்சாலி,
கோவலன்,
........
........
இட்லர்,
காந்தி,
பாரதி,
பகத்சிங்,.
................
...............
கொஞ்சம் அன்னா ஹசாரே..முதல்
லேட்டஸ்ட் ராஜபக்க்ஷே வரை.

ஆனால்...
என்னை உங்களுக்காக
மொழிபெயர்க்கும்
கவிஞன்தான் பிறக்கவில்லை
இதுவரை.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 04, 2011 9:32 am

நல்ல வரிகள். சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஒரு மனிதனிடம் நல்ல குணமும், தீய குணமும் உண்டு.நல்ல குணம் வெளிப்படும் போது தீய குணம் அங்கு குறைந்து விடும்.தீய குணம் வெளிப்படும் போது நல்ல குணம் மறைந்து விடும்.
எல்லாம் மற்றவர்கள் அவர்களிடம் நடக்கும் விதத்தைப் பொறுத்தும்,அவர்கள் அதை எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தைப் பொறுத்தும் உள்ளது





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,யாரும் எழுதாத கவிதை நான்.. Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 04, 2011 10:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி தீயது விளக்கி நல்லது மட்டுமே பெறுவோம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாரும் எழுதாத கவிதை நான்.. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 10:47 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 11:20 am

சூப்பர் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் யாரும் எழுதாத கவிதை நான்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 11:36 pm

நன்றி! பாலாகார்த்திக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக