புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை - ஒரு துயரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
என் இனிய தோழர்களே !
இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
"கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
கங்கை மட்டும் அல்ல தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
" இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.
இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
"கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
கங்கை மட்டும் அல்ல தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
" இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
சரிதான்...
கங்கை சமநிலையை அடையும் ஹரித்வார் வரைதான் நல்ல கங்கை ஓடுகிறது.. பிறகு மாசடைய துவங்கி காசியிலிருந்து கூவம் போல் செல்கிறது...
கங்கை சமநிலையை அடையும் ஹரித்வார் வரைதான் நல்ல கங்கை ஓடுகிறது.. பிறகு மாசடைய துவங்கி காசியிலிருந்து கூவம் போல் செல்கிறது...
கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?
நல்லா கேளு மாமு... எனக்கு தெரிஞ்சு கங்காணு ஒரு ஆக்கிடறு இருந்தாரு... நதியானும் ஒரு பொண்ணு நடிசுகிணு இருந்துச்சுப்பா... ஆனா கங்காவும் நதியாவும் சேர்ந்து ஒரு படத்துலயும் நடிக்ளேன்றே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?
நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..!
ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?
நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..!
ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
ஹலோ பாஸ்... கங்கை இல்லாட்டி இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டு நட்டுக்கும் தெரியாதா....கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு ஆக்க பூர்வமான கட்டுரை. இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும் என்பதை நினைவூட்டுகிறது இக்கட்டுரை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|