புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி
Page 1 of 1 •
அகார உகார மகாரமாகிய மூன்று அக்ஷரங்களும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டுள்ள ஓர் அக்ஷரம் 'ஓம்' எனும் ப்ரணவ மந்திரம். இதனை பகவானுடைய ஒவ்வொரு நாமாவளிக்கு முன்னும், 'போற்றி' என்று முடிவிலும் சேர்த்துச் சொல்வது விசேஷம்.
உருவாக[1-7] அருவாக[8-14] அகமாக[15-24] அண்டமாக[25-35] அவதாரனாக[36-47] சுந்தர காண்ட நாயகனாக[48-80] அருளாளனாக[81-90] ஆராதனைக்குரியோனாக[91-108] ஆஞ்சநேயரின் இந்த 108 போற்றி அமைந்துள்ளது.
உடல் சுந்தியுடனும் நாமாவளியால் துதித்துத் தொழ; ஆயின அருள்வான் ஆஞ்சநேயன்.
அருளே
அருளானந்தனே
ஆனந்த வடிவே
அருட்பெருஞ்ஜோதியே
ஆகாச சஞ்சாரியே
அனுமனே
அஞ்சனைப் புதல்வனே 7
ஆதி அந்தம் அல்லானே
அந்தாதியே
ஆக்கு அழிவு அற்றோனே
அவினாசியே
அரூபியே
அசரீரியே
ஆனந்தனே 14
அறிவே
அறலோனே
அமைதியே
அடக்கமே
அமலனே
அறம்பாவம் அற்றோனே
அப்பனே
அம்மையே
அஞ்சினை வென்றவனே
அஞ்சினைச் செல்வனே 24
ஆனந்த ஜோதியே
ஆதாரமே
அணுவே
அணுவின் அணுவே
அணுவின் ஆகர்ஷணமே
அண்டத்தின் ஆதாரமே
ஆண்டத்தின் காவலனே
ஆகுதியே
அறிவுக் கனலே
அருட்புனலே
அகிலாண்ட நாயகனே 35
அசங்கும் குண்டலதாரியே
ஆவினன் அவதாரா
அஞ்சு வண்ண நாயகா
ஆதித்தன் சீடனே
ஆசையிலாச் சீலனே
அடக்கத்தின் அமைதியே
அறத்தின் வடிவே
அமிர்தவாணனே
அருட்கவிதைச் சொல் வடிவே
அறிவுச் சதுரனே
அங்கத ப்ரியனே
அனந்த புச்சனே 47
ஆணைப் பணிவோனே
ஆற்றலின் உறைவிடமே
அமர ஜாம்பவான் ப்ரியனே
அச்சமற்ற வீரனே
அலைக்கடல் கடந்தோனே
ஆற்றலின் பேருருவே
அரியின் சேவகனே
அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா
ஆசானே
அரக்கிவாய் அணுவாக நுழைந்தோனே
அற்புதம் செய் விந்தனே
அந்நிழலரக்கியை மாய்த்தோனே
அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே
அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா
அஞ்சா நெஞ்சனே
அட்டமா சித்திக்கு அதிபதியே
அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே
அன்னை சோகம் களைந்தோனே
அளவிலா வடிவம் கொண்டோ னே
அசோகவனம் அழித்தோனே
அசுரன் நமனே
அக்சனை வதைத்தவா
அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா
அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா
அத்தீவிற்குத் தீயிட்டவா
அளப்பரியா ஆற்றலே
ஆழி தாவிய தூதனே
அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா
அல்லல் தீர்க்கும் அன்பனே
அளவற்ற அன்பே
ஆராதனைத் தெய்வமே
அமர வாழ்வு பெற்றோனே
அயனாகும் அரசே 80
அபயம் அருள்வோனே
அல்லல் களைவோனே
அரும் பொருளே
அயோத்தி நிவாஸனே
ஆபத் பாந்தவனே
அனாத இரட்சகனே
அபார கருணாமூர்த்தியே
அபய வரதனே
அருட் குடையே
அணுகுவோர் துயர்துடைப்போனே 90
அபிஷேக ப்ரியனே
ஆயிரம் நாமம் கொண்டோ னே
அன்பர்க்கு அருள்வோனே
அஞ்சு முகத்தோனே
அற்புதம் நின்ற கவியே
ஆராதனையின் ஆணிவேரே
அமரனே
அமுத நிலை அருள்வோனே
அருளும் திருவடியே
அரியின் வாகனமானவனே
அரியின் அடியோனே
அஞ்சலி அந்தணனே
ஆன்மாவின் உட்பொருளே
அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே
அமுதாகி இனிக்கும் அற்புதமே
அனுபூதியே
அருளும் தெய்வமே அனுமனே
அண்ணலின் அரியணை அடி அமர்ந்தோனே ஆஞ்சநேயனே. 108
உருவாக[1-7] அருவாக[8-14] அகமாக[15-24] அண்டமாக[25-35] அவதாரனாக[36-47] சுந்தர காண்ட நாயகனாக[48-80] அருளாளனாக[81-90] ஆராதனைக்குரியோனாக[91-108] ஆஞ்சநேயரின் இந்த 108 போற்றி அமைந்துள்ளது.
உடல் சுந்தியுடனும் நாமாவளியால் துதித்துத் தொழ; ஆயின அருள்வான் ஆஞ்சநேயன்.
அருளே
அருளானந்தனே
ஆனந்த வடிவே
அருட்பெருஞ்ஜோதியே
ஆகாச சஞ்சாரியே
அனுமனே
அஞ்சனைப் புதல்வனே 7
ஆதி அந்தம் அல்லானே
அந்தாதியே
ஆக்கு அழிவு அற்றோனே
அவினாசியே
அரூபியே
அசரீரியே
ஆனந்தனே 14
அறிவே
அறலோனே
அமைதியே
அடக்கமே
அமலனே
அறம்பாவம் அற்றோனே
அப்பனே
அம்மையே
அஞ்சினை வென்றவனே
அஞ்சினைச் செல்வனே 24
ஆனந்த ஜோதியே
ஆதாரமே
அணுவே
அணுவின் அணுவே
அணுவின் ஆகர்ஷணமே
அண்டத்தின் ஆதாரமே
ஆண்டத்தின் காவலனே
ஆகுதியே
அறிவுக் கனலே
அருட்புனலே
அகிலாண்ட நாயகனே 35
அசங்கும் குண்டலதாரியே
ஆவினன் அவதாரா
அஞ்சு வண்ண நாயகா
ஆதித்தன் சீடனே
ஆசையிலாச் சீலனே
அடக்கத்தின் அமைதியே
அறத்தின் வடிவே
அமிர்தவாணனே
அருட்கவிதைச் சொல் வடிவே
அறிவுச் சதுரனே
அங்கத ப்ரியனே
அனந்த புச்சனே 47
ஆணைப் பணிவோனே
ஆற்றலின் உறைவிடமே
அமர ஜாம்பவான் ப்ரியனே
அச்சமற்ற வீரனே
அலைக்கடல் கடந்தோனே
ஆற்றலின் பேருருவே
அரியின் சேவகனே
அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா
ஆசானே
அரக்கிவாய் அணுவாக நுழைந்தோனே
அற்புதம் செய் விந்தனே
அந்நிழலரக்கியை மாய்த்தோனே
அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே
அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா
அஞ்சா நெஞ்சனே
அட்டமா சித்திக்கு அதிபதியே
அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே
அன்னை சோகம் களைந்தோனே
அளவிலா வடிவம் கொண்டோ னே
அசோகவனம் அழித்தோனே
அசுரன் நமனே
அக்சனை வதைத்தவா
அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா
அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா
அத்தீவிற்குத் தீயிட்டவா
அளப்பரியா ஆற்றலே
ஆழி தாவிய தூதனே
அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா
அல்லல் தீர்க்கும் அன்பனே
அளவற்ற அன்பே
ஆராதனைத் தெய்வமே
அமர வாழ்வு பெற்றோனே
அயனாகும் அரசே 80
அபயம் அருள்வோனே
அல்லல் களைவோனே
அரும் பொருளே
அயோத்தி நிவாஸனே
ஆபத் பாந்தவனே
அனாத இரட்சகனே
அபார கருணாமூர்த்தியே
அபய வரதனே
அருட் குடையே
அணுகுவோர் துயர்துடைப்போனே 90
அபிஷேக ப்ரியனே
ஆயிரம் நாமம் கொண்டோ னே
அன்பர்க்கு அருள்வோனே
அஞ்சு முகத்தோனே
அற்புதம் நின்ற கவியே
ஆராதனையின் ஆணிவேரே
அமரனே
அமுத நிலை அருள்வோனே
அருளும் திருவடியே
அரியின் வாகனமானவனே
அரியின் அடியோனே
அஞ்சலி அந்தணனே
ஆன்மாவின் உட்பொருளே
அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே
அமுதாகி இனிக்கும் அற்புதமே
அனுபூதியே
அருளும் தெய்வமே அனுமனே
அண்ணலின் அரியணை அடி அமர்ந்தோனே ஆஞ்சநேயனே. 108
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|