புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
Page 1 of 1 •
ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
#595265ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜா. கடந்த தி.மு.க. ஆட்சியில் இவர் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார். பெருந்துறை தென்றல் நகரைச் சேர்ந்த ராமசாமியின் மனைவி உமையாள், தனக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் நில அபகரிப்பு தனிப்பிரிவில் புகார் செய்தார். அவர் தனது மனுவில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ், ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஓ.வி.விஸ்வநாதன், அவரது மகன் ராஜேந்திரன் உள்பட 12 பேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று கூறி இருந்தார்.
இது குறித்து தனிப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்கள் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் உமையாளின் நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேரையும் தனிப் பிரிவு போலீசார் இன்று காலை கைது செய்தனர். முன்னதாக நேற்றிரவு 1.30 மணிக்கு கவுந்தபாடியில் உள்ள என்.கே.கே.பி.ராஜா வீட்டுக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரராஜன், குணசேகரன் தலைமையில் சுமார் 150 போலீசார் சென்றனர். ஆனால் இரவில் வீட்டை விட்டு வெளியில் வர இயலாது என்று என்.கே.கே.பி.ராஜா கூறினார்.
இதையடுத்து போலீசார் காத்திருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதற்கிடையே ஈரோடு காந்தி நகரில் வசித்து வரும் மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ், பெருந் துறையில் வசித்து வரும் ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஓ.வி.விஸ்வ நாதன், அவரது மகன் ராஜேந்திரன் மற்றும் சுப்பிரமணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு என்.கே.கே.பி.ராஜா உள்பட 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு 5 பேரும் ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ந.ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாஜிஸ்திரேட்டு தனிப்பிரிவு போலீசாரிடம், Òவழக்கு முகாந்திரத்திற்கு எந்த ஆவணமும் இல்லை. போதிய ஆவணம் கொண்டு வாருங்கள் என்று கூறினார். ஆவணங்களை கொண்டு வர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜாவும், மற்றவர்களும் மாவட்ட போலீஸ் சூப்பிண்டு அலு வலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
என்.கே.கே.பி.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 பி. (கூட்டுசதி), 470, 455, 458, 471 (மோசடி), 385 (போலி ஆவணம் தயாரித்தது), 3(1) (சொத்து அழிப்பு இழப்பீடு செய்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக சித்தோடு போலீஸ் நிலையத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத் தப்பட்ட போது என்.கே.கே.பி.ராஜா போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய் தார். “என்னை ஏன் கைது செய்தீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் தனிப்பிரிவு போலீசார் நிலம் அபகரிப்பு புகாரை விளக்கி கூறினார்கள். அப்போது என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு கோஷ மிட்டனர். அவர்களிடமும் போலீசார் என்.கே.கே.பி.ராஜா மீதான நில அபகரிப்பு புகார் பற்றி கூறி சமரசம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கோஷமிட்ட தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். தி.மு.க. மூத்த தலைவர் களில் ஒருவரான என்.கே.கே.பெரியசாமியின் மகனான என்.கே.கே.பி. ராஜா 2006-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 44 வயதாகும் இவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ராஜா மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியதால் ராஜா பற்றி அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிலம் அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி உள்ளார். தற்போது ராஜாவும் கைதாகி உள்ளதால் நிலம் அபகரிப்பில் பிடிபட்டுள்ள 2-வது முன்னாள் அமைச்சர் ஆகியுள்ளார்.
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் ஆகியோரும் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கு தனிப்பிரிவு போலீசார் குறி வைத்துள்ளனர்.
மாலை மலர்
இது குறித்து தனிப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்கள் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் உமையாளின் நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேரையும் தனிப் பிரிவு போலீசார் இன்று காலை கைது செய்தனர். முன்னதாக நேற்றிரவு 1.30 மணிக்கு கவுந்தபாடியில் உள்ள என்.கே.கே.பி.ராஜா வீட்டுக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரராஜன், குணசேகரன் தலைமையில் சுமார் 150 போலீசார் சென்றனர். ஆனால் இரவில் வீட்டை விட்டு வெளியில் வர இயலாது என்று என்.கே.கே.பி.ராஜா கூறினார்.
இதையடுத்து போலீசார் காத்திருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதற்கிடையே ஈரோடு காந்தி நகரில் வசித்து வரும் மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ், பெருந் துறையில் வசித்து வரும் ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஓ.வி.விஸ்வ நாதன், அவரது மகன் ராஜேந்திரன் மற்றும் சுப்பிரமணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு என்.கே.கே.பி.ராஜா உள்பட 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு 5 பேரும் ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ந.ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாஜிஸ்திரேட்டு தனிப்பிரிவு போலீசாரிடம், Òவழக்கு முகாந்திரத்திற்கு எந்த ஆவணமும் இல்லை. போதிய ஆவணம் கொண்டு வாருங்கள் என்று கூறினார். ஆவணங்களை கொண்டு வர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜாவும், மற்றவர்களும் மாவட்ட போலீஸ் சூப்பிண்டு அலு வலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
என்.கே.கே.பி.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 பி. (கூட்டுசதி), 470, 455, 458, 471 (மோசடி), 385 (போலி ஆவணம் தயாரித்தது), 3(1) (சொத்து அழிப்பு இழப்பீடு செய்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக சித்தோடு போலீஸ் நிலையத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத் தப்பட்ட போது என்.கே.கே.பி.ராஜா போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய் தார். “என்னை ஏன் கைது செய்தீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் தனிப்பிரிவு போலீசார் நிலம் அபகரிப்பு புகாரை விளக்கி கூறினார்கள். அப்போது என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு கோஷ மிட்டனர். அவர்களிடமும் போலீசார் என்.கே.கே.பி.ராஜா மீதான நில அபகரிப்பு புகார் பற்றி கூறி சமரசம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கோஷமிட்ட தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். தி.மு.க. மூத்த தலைவர் களில் ஒருவரான என்.கே.கே.பெரியசாமியின் மகனான என்.கே.கே.பி. ராஜா 2006-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 44 வயதாகும் இவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ராஜா மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியதால் ராஜா பற்றி அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிலம் அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி உள்ளார். தற்போது ராஜாவும் கைதாகி உள்ளதால் நிலம் அபகரிப்பில் பிடிபட்டுள்ள 2-வது முன்னாள் அமைச்சர் ஆகியுள்ளார்.
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் ஆகியோரும் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கு தனிப்பிரிவு போலீசார் குறி வைத்துள்ளனர்.
மாலை மலர்
Re: ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
#595372- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வரவேற்கத்தக்க கைது !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது; குடியிருப்பாளர் சங்கம் புகாரால் நடவடிக்கை
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்ப்பு
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்ப்பு
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|