புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
65 Posts - 63%
heezulia
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
1 Post - 1%
viyasan
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
257 Posts - 44%
heezulia
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
17 Posts - 3%
prajai
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பது பொய்யா? + வசந்தம் வீசிய்து


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 01, 2011 10:10 pm

1.காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!

அன்புடன் கிரிகாசன்


2. வசந்தம் வீசும் காலை.!

இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்

மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்

தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்

புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்

பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்
இசைந்தது மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 01, 2011 10:13 pm

அட்டகாசம் அண்ணா முன்போல் அடிக்கடி வருவதில்லை என்ன பிரச்சினை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 01, 2011 10:40 pm

maniajith007 wrote:அட்டகாசம் அண்ணா முன்போல் அடிக்கடி வருவதில்லை என்ன பிரச்சினை
நன்றி மணிஅஜித்!
யாரிலும் எந்தக்கோவமுமில்லை. அப்படி பிரச்சனைப்பட இங்கு அப்படி ஒருவருமேயில்லை எல்லாம் அன்பு உள்ளங்கள். விசயம் இதுதான் உடல்நிலை பெரிதும் சீரழிந்துகொண்டு வருகிறது. கால்வீக்கம், வலி, களைப்பு, இயலாமை அத்தனையும் சேர்ந்து என்னைப் பதம் பார்க்கின்றன. முதுமை என்றால் இதுதானோ? இருந்தாலும் பல தொடர்களை இங்கு தொடக்கிவிட்டு கைவிட வேண்டிய நிலை! சோர்வு சோர்வு சோர்வு இதுதான் காரணம்!
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக