புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்...
Page 1 of 1 •
அன்புள்ள ஈகரை நேச நெஞ்சங்களுக்கு... இந்த பதிவில் நான் இடும் கண்ணொளி இதுவரை நீங்கள் கண்டிராத கொடுமையின் உச்சம்...நம் சமூகத்தில் இத்தனை மிருகங்களா என்ற அவமான கேள்வியை எனக்குள் சூடாய் திணிக்கிறது இக்கண்ணொளி... இதற்கு என்னால் முடிந்த எதையாவது செய்ய நினைக்கிறேன்... உங்களால் முடிந்ததை நீங்களும் செய்ய நினைத்தால் கைகோர்த்து இணைந்து செய்வோம்... உங்களது உதவியும், குழு ஒற்றுமையும் இந்த கொடுமையில் இருந்து ஒருவரை மீட்டாலும் அது உண்மை உள்ளங்களுக்கு கிடைத்த வெற்றியாய் கருதுகிறேன்... அவலம் நிறை அவனியில் நான் மட்டும் அலங்காரமாய் இருக்க விரும்பவில்லை... ஏன் பெண்ணென்று மென்மையாய் பிறந்து ஆண் என்னும் அரக்கர்களிடம் மடிகின்றீரோ... தொடர்பற்றே வந்து விழுகின்றன எனது வரிகள், தொகுத்து கூறக்கூட மனம் வரவில்லை... தயவு செய்து இந்த காணொளியை காணுங்கள்....
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி
நானும் இதைத்தான் கூற நினைத்தேன் நிச்சயமாக உங்கள் முயற்சிக்கு என்னுடய பங்கும் கட்டாயம் இருக்கும் நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ranhasan wrote: இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
அந்த பெண் சொல்லுவதை கேட்கவே மனசு வலிக்குது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
என்னடா உலகம் இது ? சே
எப்போதுதான் பெண்ணும் ஒரு மனித உயிர்தான் வெறும் போகப்பொருள் அல்ல என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் உணரும் ?
மனிதாபிமானம் என்ற ஒன்றே செத்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டது இன்று .
வாழ தகுதி அற்றதாகி வருகிறது உலகம் , இனிவரும் காலம் எப்படியெல்லாம் பெண் இனம் பாடுபட போகிறதோ ? இதை நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது .
இறைவா , ஒன்று கயவர்களின் கையில் இருந்து பெண்களை காப்பாற்று
அல்லது
பெண் இனத்தையே படைக்காமல் விட்டுவிடு .
இறைவா , பெண்களை தண்டிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் , அவர்களை நீ நரகத்தில் தள்ளு , தயவு செய்து இந்த பூவுலகிற்க்கு அனுப்பிவிடாதே , இங்கு அனுப்பி அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்யாதே , இந்த உலகத்திற்க்கு பதில் நரகமே எவ்வளவோ மேல்
எப்போதுதான் பெண்ணும் ஒரு மனித உயிர்தான் வெறும் போகப்பொருள் அல்ல என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் உணரும் ?
மனிதாபிமானம் என்ற ஒன்றே செத்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டது இன்று .
வாழ தகுதி அற்றதாகி வருகிறது உலகம் , இனிவரும் காலம் எப்படியெல்லாம் பெண் இனம் பாடுபட போகிறதோ ? இதை நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது .
இறைவா , ஒன்று கயவர்களின் கையில் இருந்து பெண்களை காப்பாற்று
அல்லது
பெண் இனத்தையே படைக்காமல் விட்டுவிடு .
இறைவா , பெண்களை தண்டிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் , அவர்களை நீ நரகத்தில் தள்ளு , தயவு செய்து இந்த பூவுலகிற்க்கு அனுப்பிவிடாதே , இங்கு அனுப்பி அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்யாதே , இந்த உலகத்திற்க்கு பதில் நரகமே எவ்வளவோ மேல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|