புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
44 Posts - 41%
heezulia
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
21 Posts - 5%
prajai
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:02 pm

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றிவிட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கிவிட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.


1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

நன்றி :- இணயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 09, 2011 5:06 pm

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

என்ன ஒரு விளக்கம்....
பகிர்வுக்கு நன்றி அண்ணா....எனக்கு இந்த மாதிரி பதிவுகள் மிகவும் பிடிக்கும்...இதே போல் வேறு ஏதேனும் ஆக்க மொழிகள் இருந்தால் எனக்காக பதியவும் அண்ணா.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 09, 2011 5:08 pm

அருமையான பதிவு நன்றி பாலா சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 09, 2011 5:10 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 5:12 pm

balakarthik wrote:மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றிவிட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கிவிட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.


1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

நன்றி :- இணயம்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 09, 2011 5:14 pm

அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Jjji
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Aug 09, 2011 5:15 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:17 pm

நன்றி அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 5:19 pm

சூப்பருங்க அருமையிருக்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா - இதை உணர்ந்தவன் ஞானி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:21 pm

kitcha wrote: சூப்பருங்க அருமையிருக்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா - இதை உணர்ந்தவன் ஞானி

அப்போ இதுக்கு இசை அமைத்தது இசைஞானியா சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக