புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
81 Posts - 68%
heezulia
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
1 Post - 1%
viyasan
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
273 Posts - 45%
heezulia
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
18 Posts - 3%
prajai
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாலி Poll_c10தாலி Poll_m10தாலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 02, 2011 9:10 pm

அலங்காரம் பண்ணிவிட்ட தோழிகள் அனைவரும் நகர்ந்துகொள்ள, புவனா தன் முழு உருவத்தையும் கண்ணாடிக்கு கொடுத்தாள்.

அவளது விழிகளை அவளாலேயே நம்ப முடியவில்லை

நான் இவ்வளவு அழகா ? இத்தனை நாளும் இந்த அழகு எங்கே போயிருந்தது ?

நேற்றுவரை பண்ணையார் மகள் மகேஸ்வரிக்கு பணிப்பெண்ணாய் கூஜாத் தூக்கியவள், இன்று சொக்கம்பட்டி பண்ணையாரின் மருமகளாய் ஆகிறாள் என்றால் சும்மாவா ? நினைத்துக்கூட பார்க்தாதவாறு, திடீரென குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த சம்மந்தமல்லவா ? புவனா சந்தோஷத்தில் தனக்குள்ளேயே தத்தளித்தாள்.

பண்ணையார் மகள் மகேஸ்வரியை தன் மகனுக்கு பேசி முடிக்க வந்த சொக்கம்பட்டி பண்ணையார், மகேஸ்வரிக்கு பக்கத்தில் பவ்யமாய் நின்ற புவனாவைப் பார்த்ததும் சட்டென தீர்மானித்தார் "என் மருமகள் இவள்தான்".

எந்தவித வசதியுமில்லாத புவனாவை எதையும் எதிர்பார்க்காமல் தன் மருமகளாக்கிக்கொள்ள சட்டு புட்டென செயலில் இறங்கினார். விளைவு ... இதோ சர்வ அலங்காரங்கலோடு மணப்பெண்ணாய் புவனா.

முகூர்த்த நேரம் நெருங்குது பொண்ண கூட்டிட்டு வாங்கோ, புரோகிதர் குரல் கொடுக்க ... பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணவறையை நோக்கி தோழியர் புடைசூழ அன்னம்போல் நடந்தாள் புவனா.

கெட்டிமௌம் .. கெட்டிமேளம் .. யாரோ குரல் கொடுக்க மங்கல இசை பின்னனியில், வாட்ட சாட்டமாய் அமர்ந்திருந்த அவன் , தாலிக்கயிற்றை கையிலெடுத்து புவனாவின் கழுத்துக்கு கொண்டுபோக ..

நிறுத்துங்க .. எனக்கொரு ஞாயித்த சொல்லிட்டு தாலிய கட்டுங்க.

சற்றும் எதிர்பாராத விதமாய் அக்ரோஷமாய் குரல்கொடுத்த மகேஸ்வரியின் குரலுக்கு அந்த கல்யாண மண்டபமே ஸ்தம்பித்தது..

ஏம்மா . . . உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு ஆவேசமாய் கேட்டார் சொக்கம்பட்டி பண்ணையார்.

கிறுக்கு எனக்கில்ல உங்களுக்குத்தான், என்னை பெண் பார்க்க வந்துட்டு. இவளை மணப் பெண்ணாய் ஆக்குனா எப்படி ? என்ன ஆனாலும் சரி புவனாவின் கழுத்தில் தாலி ஏற நான் அனுமதிக்கமாட்டேன் , - என அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பேசி முடிக்கவும், அந்த படத்தின் டைரக்டர் விக்னேஷ்வர் கட்கட் என்று சொல்லவும் சரியாக இருந்தது.

சென்ற மாத விபத்தில் தன் கணவனை இழந்திருந்த நடிகை தேவகி .. அதான் புவனாவாக நடித்த தேவகி, ஷீட்டிங்கிலும் கூட தன் கழுத்துக்கு தாலிபாக்கியம் இல்லாமல் போனதை எண்ணிக் கண் கலங்கியவாறு மேக்கப் ரூமை நோக்கி நடந்தாள்.

த. அமுதா



தாலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 02, 2011 10:17 pm

சூப்பருங்க அழுகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 03, 2011 8:04 am

சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 10:00 am

ஒரு நடிகயின் கதை அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 03, 2011 10:12 am

தாலி 440806 தாலி 440806



ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Aug 07, 2011 10:02 am

ஒரு நிதர்சனம்....

"சென்ற மாத விபத்தில் தன் கணவனை இழந்திருந்த நடிகை தேவகி .. அதான் புவனாவாக
நடித்த தேவகி" என்பதைப் பார்த்தவுடன்....

முடிவு எனக்கு வேறுவிதமாக பட்டது! ஆனால்,

"ஷீட்டிங்கில் தன் கழுத்துக்கு தாலிபாக்கியம் இல்லாமல்
போனதை எண்ணிக் கண் கலங்கியவாறு மேக்கப் ரூமை நோக்கி நடந்தாள்."

என்றூ அருமையாக முடித்து வைத்து உள்ளீர்கள்.. மிகவும் அருமையான முடிவு!!!



தாலி Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக