புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழ மொழியும் அதன் அர்த்தங்களும்


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Aug 10, 2011 2:40 pm

நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் சூரிய பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.பின் துரியோதனனிடம் வளர்ந்தான்.பஞ்ச பாண்டவர்களுக்கும் துரியோதனனுக்கும் போர் ஏற்படுகையில் கர்ணணானவன் தமது தம்பிகளான பஞ்சபாண்டவர்களுடன் ஆறாவதாக சேர்ந்தாலும் சாவு,மாறாக 99 கெளரவர்களான துரியோதனனுடன் நூறாவதாக சேர்ந்தாலும் யாராவது ஒருவரால் கொல்லப்படலாம் இதுதான் இதன் விளக்கம்.

கல்லைக்கண்டால் நாயைக்காணோம்,நாயைக்கண்டால் கல்லைக்காணோம்


பாறைகளின் தன்மையை பொருத்தே சிலை வடிக்க முடியும்.சில பாறைகளில் குறிப்பிட்ட சிலை செதுக்குவதற்கான அனைத்து தகுதிகள் இந்தாலும்இஅதனை செதுக்கும் நாயன்(சிற்பி) இருப்பதில்லை,சிற்பி இருக்கும்போது அத்தகைய கற்கள் கிடைப்பதில்லை.

குறிப்பு:நாயன் என்பது மருவிதான் நாய் என்றாகி விட்டது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:43 pm

kavimuki wrote:
நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் வருண பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.

இது புதுசா இருக்கே நாங்களெல்லாம் கர்ணன் சூரியாபகவான் அருளால் பிறந்தானுள நினைத்தோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 10, 2011 2:45 pm

balakarthik wrote:
kavimuki wrote:
நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் வருண பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.

இது புதுசா இருக்கே நாங்களெல்லாம் கர்ணன் சூரியாபகவான் அருளால் பிறந்தானுள நினைத்தோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Aug 10, 2011 2:47 pm

balakarthik wrote:
kavimuki wrote:
நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் வருண பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.

இது புதுசா இருக்கே நாங்களெல்லாம் கர்ணன் சூரியாபகவான் அருளால் பிறந்தானுள நினைத்தோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நன்றி நண்பரே அவசரத்தில் ஆளயே மாற்றிவிட்டேன் தங்கள் கருத்துக்கு நன்றி நன்றி நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 2:53 pm

இது ஏற்கனவே ஈகரையில் இருக்கிறது



[You must be registered and logged in to see this link.]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Aug 10, 2011 2:54 pm

நாம் 8க்கு அடுத்து ஒன்பது என கூறுகிறோம்,ஆனால்
முன்பு 8க்கு அடுத்து தொன்பு என்றே உச்சரித்தனர்.80க்கு அடுத்து ஒன்பது,800க்கு அடுத்து தொன்னுVறு,8000த்திற்கு அடுத்து தொள்ளாயிரம்,80000த்திற்கு அடுத்து ஒன்பதாயிரம் என்றே உச்சரித்தனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக