புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
1 Post - 50%
heezulia
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
284 Posts - 45%
heezulia
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
20 Posts - 3%
prajai
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலின் வாசனை. Poll_c10காதலின் வாசனை. Poll_m10காதலின் வாசனை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் வாசனை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 7:54 pm

இன்னமும் வேட்டையாடப் படாத
பறவையொன்று
தனது குரலில் சுமந்து வருகிறது
இன்னமும் எழுதப்படாத
ஒரு காதலை.
***************************************
எனது பழைய குறிப்பேடுகளில்
ஒளித்து வைத்திருந்த
எனது பழைய காதலைப்
படித்துப் பார்க்கிறேன்.
அதில்-
பழைய காதல் இல்லை.
ஏதோ ஒன்று-
குறைந்து போயிருக்கிறது.
*******************************************
நீயும் என்னைப் பிரிந்துவிட்டதாய்
சொல்லிக் கொள்கிறாய்.
நானும் உன்னைப் பிரிந்து விட்டதாய்
நினைத்துக் கொள்கிறேன்.
இத்தனை வயதாகியும், இத்தனை படித்தும்
நம் இருவருக்குமே தெரியவில்லை
"பிரிவு" என்ற சொல்லின் அர்த்தம்.
**********************************************
விடைபெறுவதற்கான எந்த ஒரு சொல்லும்
காயப் படுத்தி விடுகிறது-
உன்னையும், என்னையும்
நமதிந்தக் கணங்களில்.
"நிலவு" வந்து கையில் அமரும் ....
என நம்பத் துவங்கும் குழந்தையைப் போல்
நாமும் நம்பத் துவங்குகிறோம்
நமது எதிர்பார்ப்பின் பொய்களை.
**************************************************
உனது தலையிலிருந்து உதிர்ந்த பூதான்.
சருகாகி...வாசனையை இழந்திருந்தாலும்...
எனது பெட்டிக்குள் ஒளிந்திருக்கிறது
காதலின் வாசனையோடு.
***************************************************

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 8:11 pm

அனைத்துமே அருமை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நீயும் என்னைப் பிரிந்துவிட்டதாய்
சொல்லிக் கொள்கிறாய்.
நானும் உன்னைப் பிரிந்து விட்டதாய்
நினைத்துக் கொள்கிறேன்.
இத்தனை வயதாகியும், இத்தனை படித்தும்
நம் இருவருக்குமே தெரியவில்லை
"பிரிவு" என்ற சொல்லின் அர்த்தம்.
அதில் மேலே உள்ள இந்த வரிகள் சூப்பர்

பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு அல்ல

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலின் வாசனை. Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 8:37 pm

நன்றி!கிச்சா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 27, 2011 12:22 am

எனது பழைய குறிப்பேடுகளில்
ஒளித்து வைத்திருந்த
எனது பழைய காதலைப்
படித்துப் பார்க்கிறேன்.
அதில்-
பழைய காதல் இல்லை.
ஏதோ ஒன்று-
குறைந்து போயிருக்கிறது. சூப்பருங்க சூப்பருங்க

கால ஓட்டங்களில் நினைவு பூக்கள் மட்டும் அழியாமல் பாதுக்காக படுவதே காதல் புன்னகை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் வாசனை. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 27, 2011 5:13 am

நன்றி! இளமாறன் .

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 27, 2011 12:16 pm

நல்ல கவிதை பாராட்டுக்கள்.... அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலின் வாசனை. Jjji
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 27, 2011 12:24 pm

சூப்பருங்க



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 27, 2011 1:41 pm

நன்றி! மஸ்ஸ்ஃபரீத்.
நன்றி! எஸ்.கே.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 27, 2011 2:06 pm

உணர்வு மிக்க கவிதை அருமையிருக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 27, 2011 2:47 pm

நன்றி! கே.பாலா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக