ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி

2 posters

Go down

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி Empty அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி

Post by கோவைசிவா Thu Sep 17, 2009 4:49 pm

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி Tblfpnnews_39081537724

கொழும்பு : "வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும், உடனடியாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்' என, பிரிட்டன் கத்தோலிக்க பிஷப்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போருக்கு பின், கரித்தாஸ் தொண்டு அமைப்பின் செயற்பாடுகளை காண, ஷிபீல்ட் பிஷப் ஜோன் ரோவ்ஸ்தோர்ன் மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் பிஷப் ஜோன் ஆர்னல்ட் ஆகிய இருவரும், இலங்கை சென்றனர். எளிதில் யாருமே அனுமதிக்கப்படாத தடுப்பு முகாம்களுக்கு சென்று வரும் வாய்ப்பு, இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. அங்கு எட்டு நாள் தங்கியிருந்த அவர்கள், அகதிகள் முகாம்களை சென்று பார்வையிட்டனர். அத்துடன் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள், மதகுருக்கள், கன்னியாஸ்திரிகளையும் சந்தித்து பேசினர்.


இதுகுறித்து, ஜோன் ரோவ்ஸ்தோர்ன் மற்றும் ஜோன் ஆர்னல்ட் கூறியதாவது: முகாம்களில் உள்ள மக்கள் நிலை கண்டு துயரடைந்தேன். அங்கு ஜனநெருக்கடி அதிகமாக இருப்பதால், போதிய அளவு உணவு, சுகாதார சேவை இல்லை. அண்மையில் பெய்த மழையால், அவர்களின் அரைகுறை இருப்பிடங்களைக் கூட இழந்துள்ளனர். மேலும், பருவமழை காலம் விரைவில் வரவுள்ளது. அகதிகள் முகாம்களில், அவர்களை அடைத்து வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அவர்களின் கிராமங்களுக்கு திரும்பி செல்ல, கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வந்தாலும், அவர்கள் முகாம்களில் இருக்க விரும்பவில்லை. தமது குடும்பத்தாருடன் இணைந்து, அவர்களது வீடுகளுக்கு திரும்பி செல்லவே விரும்புகின்றனர். 180 நாட்களில், பெரும்பாலானவர்களை அவர்களது இடங்களுக்கு திருப்பி அனுப்பவதாக இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால், 90 நாள் கடந்த நிலையில், தனது வாக்குறுதியை நிலைநாட்ட, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். எப்படியானாலும், அமைதியை அடைவதற்கான பாதை நீண்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை: "மனித உரிமை மீறல்கள் குறித்து பதிலளிக்கவில்லை என்றால், இலங்கைக்கு வரிச்சலுகை கிடையாது' என, ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து, ஐரோப்பிய ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ள அறிக்கைக்கு, நேற்றுக்குள் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டும். பதிலளிக்கவில்லை எனில், "ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, இலங்கை இதுவரை அனுபவித்து வந்த வரிச்சலுகை கிடையாது' என ஐரோப்பிய யூனியன் தெரிவித்திருந்தது. இதற்காக, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே சில நாட்களுக்கு முன் நியமித்திருந்தார். ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக, அவர்கள் கருத்து தெரிவித்தும், "தெளிவான, உறுதியான பதில் தேவை' என, ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஐரோப்பிய யூனியன் அமைச்சர் ஒருவர் கூறியதாவது: ஐரோப்பிய ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகை இன்னும் மூன்று ஆண்டுக்கு நீடிக்காது என்பது உறுதிபடுத்தியுள்ளது. இனி சலுகை நீடிப்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி Empty Re: அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி

Post by பிரகாஸ் Thu Sep 17, 2009 4:58 pm

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?
» பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது
» சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?
» வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum