புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்திதா அக்காவுக்கு ஒரு தயவான வேண்டுகோள்
Page 1 of 1 •
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நந்திதா அக்கா
எங்களுடன் கலந்து கலகலப்பாக பேசுங்கள் உங்கள் கஷ்டம் பறந்து விடும்
எங்களுடன் கலந்து கலகலப்பாக பேசுங்கள் உங்கள் கஷ்டம் பறந்து விடும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு பிரகாஷ் அவர்களே
வணக்கம்
கலகலப்பாகத் தான் இருக்க நினைக்கிறேன். காலம் என்னை விடவில்லையே. எல்லாவற்றையும் மறந்து விட்டுத்தான் ஈகரைக்குள் நுழைகிறேன். அன்பார்ந்த நெஞ்சங்கள் கண்டுளம் மகிழ்கிறேன், ஆயினும் எங்கோ ஒரு மூலையில் ஈழத்தின் சோகம் வருத்திக்கொண்டே தான் இருக்கிறது. நாம் வாழ்ந்த பூமியில் வந்தாரை வாழ்வித்த பூமியில் நாம் தாழ்ந்து நிற்கின்ற நிலையும் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களின் அவலமும் வாட்டி எடுக்கின்றன. இலங்கு புகழோடு வாழ்ந்தவர்கள் விலங்கென முட்கம்பிகளுக்குள் முடங்கிக் கிடக்கையில் கையில் எடுத்த கவளச் சோறு வாய்க்குச் செல்ல மறுக்கின்றது.கண்ணீர்த் துளி படாமல் ஒரு வாய்ச் சோறு உள்ளே சென்றதில்லை. வீதியில் நின்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பதுங்கு குழியில் குழி முயல்கள் என முடங்கிக் கிடந்த காட்சி கண் முன் நிற்கிறது. ஆனாலும் இளவல் கிருபை ராஜன் எழுதிய கண்ணகி தேசத்திலிருந்து ஒரு கரும் சாபத்தின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன. யாராக இருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளே. எதத்னை பெரிய உள்ளம் இந்தத் தமிழனுக்கு, இவன் இனம் படும் வேதனை இறைவன் காதுகளுக்கு எட்டவில்லையா என்ற ஏக்கம் மேலிடுகிறது. ஈகரை தான் நான் சேகரித்த செல்வங்களுள் சீரியது. யாம் உற்ற துன்பம் உறாமல் உய்யட்டும் இவ்வுலகு
அனைவருக்கும் நன்றியுடன்
நந்திதா
வணக்கம்
கலகலப்பாகத் தான் இருக்க நினைக்கிறேன். காலம் என்னை விடவில்லையே. எல்லாவற்றையும் மறந்து விட்டுத்தான் ஈகரைக்குள் நுழைகிறேன். அன்பார்ந்த நெஞ்சங்கள் கண்டுளம் மகிழ்கிறேன், ஆயினும் எங்கோ ஒரு மூலையில் ஈழத்தின் சோகம் வருத்திக்கொண்டே தான் இருக்கிறது. நாம் வாழ்ந்த பூமியில் வந்தாரை வாழ்வித்த பூமியில் நாம் தாழ்ந்து நிற்கின்ற நிலையும் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களின் அவலமும் வாட்டி எடுக்கின்றன. இலங்கு புகழோடு வாழ்ந்தவர்கள் விலங்கென முட்கம்பிகளுக்குள் முடங்கிக் கிடக்கையில் கையில் எடுத்த கவளச் சோறு வாய்க்குச் செல்ல மறுக்கின்றது.கண்ணீர்த் துளி படாமல் ஒரு வாய்ச் சோறு உள்ளே சென்றதில்லை. வீதியில் நின்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பதுங்கு குழியில் குழி முயல்கள் என முடங்கிக் கிடந்த காட்சி கண் முன் நிற்கிறது. ஆனாலும் இளவல் கிருபை ராஜன் எழுதிய கண்ணகி தேசத்திலிருந்து ஒரு கரும் சாபத்தின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன. யாராக இருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளே. எதத்னை பெரிய உள்ளம் இந்தத் தமிழனுக்கு, இவன் இனம் படும் வேதனை இறைவன் காதுகளுக்கு எட்டவில்லையா என்ற ஏக்கம் மேலிடுகிறது. ஈகரை தான் நான் சேகரித்த செல்வங்களுள் சீரியது. யாம் உற்ற துன்பம் உறாமல் உய்யட்டும் இவ்வுலகு
அனைவருக்கும் நன்றியுடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நாங்கள் உங்கள் நிலையில் இருந்து வந்தவர்கள் தான் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது நாங்கள் புலம் பெயர்ந்தாலும் ஈழத்தின் நினைவுகள் எதிரொலிக்கின்றது எங்கள் வீட்டிலும் அந்தநினவுகள் நடமாடுகின்றன அதற்க்காக நாங்கள் துவண்டு விடவில்லை நீங்களும் அப்படி ஆகக்ககூடாது என்பது எங்கள் எல்லோரது ஆசை ஈகரைக்கு வந்தால் மனம் விட்டு கலகலப்பாக இருக்க முடிகிறது விமர்சனங்கள் வாதங்கள் எங்களை உற்சாக படுத்துகின்றன இதற்க்கு உங்கள் கருத்து ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நான் துவண்டு விடவில்லை. துடிப்போடு தானிருக்கிறேன். ஊனப் பட்ட உள்ளுணர்வினைக் கொட்டினேன் அவ்வள்வு தான்.நான் கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை. என்னால் எதுவும்செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் தான் என்னை வாட்டுகிறது. நான் படித்த தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறார் பெருமதிப்புக்குர்ய சிவா. எத்த்னை அரிய விடயங்கள். கல்லூரியில் கற்க முடியாத ப்ல சொல்லற்கரிய நுணுக்கங்கள். உணர்ச்சி மிக்க கட்டுரைகள், சமூகத்தில் அவலம் குறித்த இளவல் வித்யாசாகரின் கவிதைகள், திரு ஷெரீன் கொடுகும் தகவல்கள், திரு ரூபன் அளித்த ஈழம் நேற்றும் இன்றும் இவைகள் காலத்தால் அழியாதவை. இலக்கணச் சுருக்கம் பதிப்பித்த சிவா அவர்கள் பொதிகையினின்றும் போந்த குறுமுனி தானோ அன்றி அவன் அளித்த தமிழ் தமிழ் நாட்டில் இல்லாது போனதனால் அந்த முக்கண் மூர்த்தியே இங்கு வந்துள்ளானோ என்றும் சிந்திக்க வைக்கிறது. சகோதரி ரம்யா மற்றும் அனைவரும் உள்ளனர் என்னும் போது சோகத்தின் நிழல் கொஞ்சம் மறைகிறது என்பது உண்மை. இதற்கு அனைவர்க்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா
நான் துவண்டு விடவில்லை. துடிப்போடு தானிருக்கிறேன். ஊனப் பட்ட உள்ளுணர்வினைக் கொட்டினேன் அவ்வள்வு தான்.நான் கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை. என்னால் எதுவும்செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் தான் என்னை வாட்டுகிறது. நான் படித்த தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறார் பெருமதிப்புக்குர்ய சிவா. எத்த்னை அரிய விடயங்கள். கல்லூரியில் கற்க முடியாத ப்ல சொல்லற்கரிய நுணுக்கங்கள். உணர்ச்சி மிக்க கட்டுரைகள், சமூகத்தில் அவலம் குறித்த இளவல் வித்யாசாகரின் கவிதைகள், திரு ஷெரீன் கொடுகும் தகவல்கள், திரு ரூபன் அளித்த ஈழம் நேற்றும் இன்றும் இவைகள் காலத்தால் அழியாதவை. இலக்கணச் சுருக்கம் பதிப்பித்த சிவா அவர்கள் பொதிகையினின்றும் போந்த குறுமுனி தானோ அன்றி அவன் அளித்த தமிழ் தமிழ் நாட்டில் இல்லாது போனதனால் அந்த முக்கண் மூர்த்தியே இங்கு வந்துள்ளானோ என்றும் சிந்திக்க வைக்கிறது. சகோதரி ரம்யா மற்றும் அனைவரும் உள்ளனர் என்னும் போது சோகத்தின் நிழல் கொஞ்சம் மறைகிறது என்பது உண்மை. இதற்கு அனைவர்க்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நீங்கள் விமர்சனகள் கண்டு சற்று கோபம் கொள்வது போல் தெரிகிறது
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நான்
கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை
இதன் அர்த்தம் என்ன அக்கா ?
கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை
இதன் அர்த்தம் என்ன அக்கா ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
nandhtiha wrote:வணக்கம்
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
அக்கா இந்த பதிவு அர்த்தமற்றது நான் உங்களிடம் எதிர் பார்ப்பது தமிழ் புலமையுடன் சற்று கலகலப்பும் தான் அதற்க்கு நீங்கள் தயாரில்லை போல் தெரிகிறது இதனை இத்துடன் முடித்துக்கொள்வோம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்பு திரு பிரகாஷ்
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நான் எழுதியதில் ஏதாவது தவறு கண்டால் மன்னிக்கவும். எப்பொழுதும் என் எழுத்தில் சினம் இருக்காது, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் என்னை எவ்வளவு கீழ்த்தரமாக விமரிசித்தவர்களிடம் கூட நான் கடுமையான சொற்களை பயன்படுத்தியதில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்.
அன்புடன்
நந்திதா
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நான் எழுதியதில் ஏதாவது தவறு கண்டால் மன்னிக்கவும். எப்பொழுதும் என் எழுத்தில் சினம் இருக்காது, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் என்னை எவ்வளவு கீழ்த்தரமாக விமரிசித்தவர்களிடம் கூட நான் கடுமையான சொற்களை பயன்படுத்தியதில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்.
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|