புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
81 Posts - 67%
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 1%
viyasan
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
18 Posts - 3%
prajai
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:59 pm

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! 2330197987_df5b8cd90c

பத்தாம் வகுப்பு துவங்கிய ஆண்டு
ஏனோ உன் வரவுக்காய்
காத்திருக்கிறேன்
புதிய உடை அணிந்து
புத்தகம் கையிலேந்தி
புன்னகை தவழ
வகுப்புக்குள் நிழையும்போது
அனைவர் கண்களும் உன்மீதே!
ஒரு ரோஜாச் செடி
மொட்டவிழ்ந்த தருணத்தின்
வசந்தம் உன்னிடமிருந்தது.
புரியாத புதிராய்
உன்னையே பார்த்தபோது
மரியாதையோடு உன்
கண்கள் பணித்தது!
மதியவேளை உணவு
இடைவெளியில்
புதிய பாதைக்குள்
நடைபோடும் இனம்புரியா
உணர்வுடன் நம் சந்திப்பு!
மின்னல் ஒளிக்கீற்றாய் இருந்தது
கன்னமிரண்டும் சந்தித்த
உனது புன்னகை!
மூன்றுமாத விடுமுறையில்
எப்படி முளைத்ததிந்த
வனப்பென்று கேட்கும்முன்...
பருவமடைந்த செய்தியோடு
இனிப்பு தந்தாய்!....
எனது தொண்டைக்குழிக்குள்
உனது இனிப்பு சுவைக்கும் முன்னே
இடியென ஒரு அறிவிப்பு
பள்ளி ஒலிபெருக்கியில்...
இவ்வாண்டுமுதல்
பத்து பதினோராம் வகுப்புகள்
ஆடவர் மகளிர் என
தனித்தனியே நடைபெறுமென்று!
என்கைபிடித்து
கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:05 pm

மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 1:07 pm

கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 1:12 pm

[quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!
[quote]

மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:18 pm

[quote="செய்தாலி"]மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி
[/quote

நன்றி தோழரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

Jiffriya wrote:கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

[quote="அருண்"][quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!


மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:23 pm

அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:38 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

இம்மாதிரியான அனுபவங்கள் இப்போது ஒரு இலக்கியமாக அல்லவே இனிக்கிறது.
நன்றி நண்பரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 6:41 pm

அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக