ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

+5
சிவா
கோவைசிவா
VIJAY
செரின்
மீனு
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by மீனு Thu Sep 17, 2009 3:57 pm

First topic message reminder :

17.09.2009..(மீனுவின் அதிரடி )

காலையும் ஆனது ..சேவலும் கூவியது என்று சொல்லத்தான் நினைக்கின்றேன்.. ஆனா இங்கு சேவல் இல்லாத காரணத்தால் நம்ம திமிங்கிலம் அவர்களின் கொட்டாவியுடன் ஆரம்பமானது நம் ஈகரை...

மீனு ஈகரைக்கு மிக்க சந்தோஷத்துடன் வருகை தந்தார்.. அங்கு மீனுவின் தலை உருள்வது தெரியாமல் மீனு வழமை போல் சிரிப்புடனும் (அவள் சிரிப்பே ஒரு அழகுதான் என்று பலருக்கும் தெரியாத விடயம்) வருகை தந்தாள்..

அங்கு ஏற்கனவே ஷிவா அவர்கள்,ஈழமகன் அவர்கள் பேசியும் சிரித்தும் கொண்டும் இருந்தார்கள் ..அவர்கள் பேசிய விடயம் தற்போது நமீதாவ இலியானவா அழகு என்பது பற்றியது என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகஷியம் என்பது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை..

மீனுவுக்கு ஒரு அதிர்ச்சி அங்கே காத்து இருந்தது.. கிருபை அவர்கள் மீனுவை குற்றம் சுமத்தி விட்டு வரட்டும் இன்னைக்கு மீனு என்று கொலை வெறியோடு காத்து இருந்தார் என்பது மீனுவுக்கு காய்ச்சலை வர வளைத்தது..இதனால் மீனு மிகவும் சோர்வாக காணப் பட்டார்.. தன விடயங்களை பற்றி பேச நீ யார் என்பதே கிருபை அவர்களின் குற்ற சாட்டு ..ஆனால் இப்போது கிருபை அவர்களின் பெண் நண்பி மீனு என்பது இங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தி...

இவளவு நாளும் மீனு ஒரு கடத்தல் கூட்டதை சேர்ந்தவள் ஆக இருந்து இருக்கலாம் என்பது கிருபையின் நினைப்பு.. இன்று மீனு தன நண்பி என்று சொன்னதால் மீனு ஹாப்பி ல இருக்கா..

ஷெரின் அவர்கள் யாரை வாந்தி எடுக்க வைக்கலாம் என்று ரெடி ஆக ஈகரை வந்தார்.. வந்து ஒரு மில்லியன் புழுக்களை மீனுவுக்கு பரிசாக தந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி... ஆனா தெரியாத செய்தி மீனு அவற்றை பொறித்து சாப்பிட்டு இப்போ உடம்புக்கு முடியாமல் புழு போல் நெளிந்து கிட்டு இருப்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. அவர் வழமை போல் பழைய சாமான் வாங்கலியோ என்று கூவி கூவி ஈகரையில் வளம் வந்ததை நாம் கண்டு களித்தோம்..

நம்ம வித்யாசாகர் திடீரென யமுனா என்ற பேரில் வந்து அதிர்ச்சி தந்தார்.. மீனுவை யாரும் அழ வைக்க வேண்டாம் என்றும் எலோரையும் கேட்டு கொண்டார் அவர் இடை இடையே கவிதைகளையும் தந்து நம்மை உற்சாகப் படுத்தினார் என்பது நாம் அறிந்த விடயமே என்றாலும்..அவர் தன வேலையை செய்யாம ஈகரை பார்த்து கொண்டு இருந்தது அவருக்கே தெரிந்த விடயம் ஆகும்..

நம்ம ஈழமகன் மீனுவை தன சகோதரியாக அடோப் பண்ணி இருப்பாது யாருக்குமே தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. இதனால் மீனு அடைந்த சந்தோசம் கொஞ்ச நேரம் மட்டுமே.. காரணம்..அவர் மீனுவை சகோதரியாக அடோப் பண்ணியது மீனுவின் கண்களை பறிக்க தான் என்று தெரிந்ததும் மீனு ஓஓஓஓ என்று அழ தொடங்கியதும் ஈழமகன் பயத்தில் தலை தெறிக்க ஓடியதும் ரகஷிய செய்தி..ஆனா ஷைலு அழகா தான் இருக்காரு என்பது மீனுவின் எண்ணம்..

அடுத்து ரூபன் அவர்கள் வழமை போல் நன்றாக பேசினார்.. அவருடைய நண்பன் காதலிப்பதையும் அவரின் பிரச்சனைகளை இங்கு கூரியும் இருந்தார்..ஆனால் இது அவரின் காதலோ என்பது மீனுவுக்கு சந்தேகமாகவே உள்ளது .. இது ரூபனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை ஆதலால் விரைவில் மீனு துப்பறிந்து உண்மை நிலையை உங்களுக்கு விரைவில் தெரிவிப்பார்.

விஜய் அவர்கள் மீனுவை செமையாய் சீண்டுவதால் விஜய் மேல் மீனு கொஞ்சம் கடுப்பாய் இருப்பதாய் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..

பிரகாஸ் அவர்களின் மீசை கொஞ்சம் பயமுறுத்துவதால் ஈகரைக்கு பலர் பயத்துடனேயே வருகை தருகின்றனர்...

நம்ம டாக்டர் திமிங்கிலம் அவர்களிடம் மீனு தன காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற போது அவர் முக்கிய விடயமாக பாவனா கூட பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருப்பதால் மீனுவை கவனிக்கவில்லை என்ற காரணத்தால் மீனு கொஞ்சம் வருத்தமாக உள்ளார் என்பது காய்ச்சல் செய்தி..

நம்ம தமிழன் அவர்கள் நமீதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்பொழுது மீனா அவர்களிடம் நலுறவு கொண்டு இருக்கின்றார் என்பது நமி செய்தியாகும்..இருந்தாலும் நமியை போல் வருமா என்று மனசுக்குள்ளே புழுங்கிட்டு கிடக்கார் என்பது புழுக்க செய்தி ...

பிந்திய செய்தி ...ரூபன் சமைத்து கொண்டு இருப்பதையும்.. ஷெரின் மீனுவை கொலை பண்ண கிளம்பி கொண்டு இருப்பதாயும்..கிருபை தற்போது சுமுகமாக எல்லோருடனும் கலந்து உரையாடுவதையும் ..ஷைலு தன அடுத்த கன்னிக் காதலுக்காக வேட்டைக்கு கிளம்பி கொண்டு இருப்பதையும்.. ஷிவா அண்ணா என்னமோ பிளான் பண்ணிக்கிட்டு இருப்பதாயும் ..விஜய் மீனுவுக்கு நான் என்ன கொடுத்தேன் ..என்று மண்டையை (முடியில்லா ) பித்து கொண்டு இருப்பதையும் ..நம் நந்திதா அக்கா வழமை போல் நம் இனத்த்தை பற்றி வறுத்த பட்டு கொண்டு இருப்பதையும்... மீனு எப்பவுமே சமத்தாய் இருப்பதையும்..பிரகாஸ் தன மீசையை இன்னும் எப்படி வளர்த்து சடை பின்னலாம் என்றும் செய்திகள் வந்து குவிந்த வண்ணமே உள்ளது..

அடுத்த ு இன்னும் நம் நண்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.. இவர்களில் யாரும் மிஸ் பண்ணி இருந்தால் ..கிருபை அவர்கள் தான் பொறுப்பு ஏற்பதாய் சொல்லி உள்ளார்.. அதனால் மீனு பயமே இல்லாமல் இருக்கின்றார்..


மீனுவின் அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் உங்கள் உங்கள் (கை வலிக்குதுப்பா ) மீனு என்ற மீனுக்குட்டி

((இந்த கண்ணோட்டம் பார்த்தால் தான் சாப்பிடுவோம் என்று சொல்லிய ரூபன் ,ஷெரின்,விஜய்,ஷைலு ,கிருபை,தமிழன்,நந்திதா ,பிரகாஸ்,ஹரிணி,சுடர் வீ ,ஷிவா எல்லோரும் சாபிடனும் என்ற ஆசையில் மீனு இதை சமைத்து சாரி

தொகுத்து தருகிறேன்))



உங்கள் விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by VIJAY Thu Sep 17, 2009 4:30 pm

சிவா wrote:மறந்துவிட்டேன், இதுநாள் வரை திமிங்கலம் என்று அழைப்பது யாரையோ என்றிருந்தேன், இன்றுதான் அது என்னை அழைப்பதாக புரிந்து கொண்டு என் கணடங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

திமிங்கலம், நாட்டாமை, நாத்தப்பன், அப்புருவர் சிவா மற்றும் இதன்மூலம் தங்களுக்கு தெரியாத பெயர்களை தெரிவித்து கொள்கிறேன்.
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by பிரகாஸ் Thu Sep 17, 2009 4:31 pm

விஜய் wrote:
சிவா wrote:மறந்துவிட்டேன், இதுநாள் வரை திமிங்கலம் என்று அழைப்பது யாரையோ என்றிருந்தேன், இன்றுதான் அது என்னை அழைப்பதாக புரிந்து கொண்டு என் கணடங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

திமிங்கலம், நாட்டாமை, நாத்தப்பன், அப்புருவர் சிவா மற்றும் இதன்மூலம் தங்களுக்கு தெரியாத பெயர்களை தெரிவித்து கொள்கிறேன்.

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 246975


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by சிவா Thu Sep 17, 2009 4:31 pm

அந்த நாத்தப்பனும் நான்தானா? பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 56667 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 502589


பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by கோவைசிவா Thu Sep 17, 2009 4:32 pm

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 677196 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 677196 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 677196 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 677196 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 677196 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 677196
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by VIJAY Thu Sep 17, 2009 4:33 pm

சிவா wrote:அந்த நாத்தப்பனும் நான்தானா? பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 56667 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 502589

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 705463 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 705463
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by nandhtiha Thu Sep 17, 2009 4:38 pm

வணக்கம்
நம் நந்திதா அக்கா வழமை போல் நம் இனத்த்தை பற்றி வறுத்த பட்டு கொண்டு இருப்பதையும்

மீனம்மா மீனம்மா என் மேலிந்தக் கோபம் ஏனம்மா ஏனம்மா?
நான் என்ன வழமையாக வந்து ஒப்புக்கு ஒப்பாரி வைத்து விட்டுப் போகிற சென்மமா? என் உள்ளக்குமுறல்களை உணர்வார் யாருமில்லையா? வ்ருத்தம் (துன்பம், சோகம்- வறுத்தல் -பொரித்தல், தீயிலிட்டுப் பொசுக்குதல்,காய்கறி வறுத்தல்) என்ற பொருள் படும்சொற்கள், என் எழுத்துக்களால் யாரை நான் வறுத்தெடுத்தேன். அப்படி ஒரு குற்றச்சாட்டு வருமானால் இனி எழுத மாட்டேன்.
இருந்தாலும் அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by சிவா Thu Sep 17, 2009 4:39 pm

வருத்தத்தைதான் - வறுத்தம் என்று எழுதிவிட்டார்!


பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by VIJAY Thu Sep 17, 2009 4:40 pm

சிவா wrote:வருத்தத்தைதான் - வறுத்தம் என்று எழுதிவிட்டார்!

இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by மீனு Thu Sep 17, 2009 4:49 pm

nandhtiha wrote:வணக்கம்
நம் நந்திதா அக்கா வழமை போல் நம் இனத்த்தை பற்றி வறுத்த பட்டு கொண்டு இருப்பதையும்

மீனம்மா மீனம்மா என் மேலிந்தக் கோபம் ஏனம்மா ஏனம்மா?
நான் என்ன வழமையாக வந்து ஒப்புக்கு ஒப்பாரி வைத்து விட்டுப் போகிற சென்மமா? என் உள்ளக்குமுறல்களை உணர்வார் யாருமில்லையா? வ்ருத்தம் (துன்பம், சோகம்- வறுத்தல் -பொரித்தல், தீயிலிட்டுப் பொசுக்குதல்,காய்கறி வறுத்தல்) என்ற பொருள் படும்சொற்கள், என் எழுத்துக்களால் யாரை நான் வறுத்தெடுத்தேன். அப்படி ஒரு குற்றச்சாட்டு வருமானால் இனி எழுத மாட்டேன்.
இருந்தாலும் அன்புடன்
நந்திதா



நந்திதா அக்கா..கொஞ்சம் உங்க காலை காமிங்க அக்கா ..ப்ளீஸ்.. எதனால் நீங்க இப்போ மீனுவை வார்த்தையால் வருக்கிறீங்க ..ஷிவா அண்ணா சொன்ன போல் தான் நான் வருத்த படுவதை என்பதை தான் அப்படி தவறுதலாய் எழுதிட்டேன் ..நீங்க இப்படி மீனு மேல் கோப பட்டா மீனு என்ன பண்ணுவா ..எனக்கு உங்களை மாதிரி தமிழ் தெரியாது அக்கா .. என் தப்பை மன்னித்து விடுங்கள் சாரி ..நம்மை போல் இல்லை நீங்க ..நாங்க வருத்த படுவோம் நம் இன மக்கள் மேல்..அதே நேரம் ஜாலியாய் அரட்டையும் அடிப்போம்.. நீங்க அப்படி இல்லை எப்பொழுதும் நம் இனம் நம் மக்கள் என்றே பேசுவதால் உங்கள் வருத்தம் அதிகம் என்று மீனுவுக்கு தெரியும்.. பரவாய் இல்லை அக்கா ..உங்கள் கோபம் நியாயமே ..இப்படி என் கண்ணோட்டம் இங்குள்ளவர்களை சந்தோஷ படுத்தும் என்று நினைத்து தான் இதை போட்டேன் ..அது ஒருத்தர் மனசை நோகடிச்சாலும் நான் இப்படி கண்ணோட்ட்டம் போடுவது பிழையே.. இந்த பிழை மீனு தெரியாம செய்த பிழை.. சாரி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by VIJAY Thu Sep 17, 2009 4:50 pm

மற்றவரை சீண்டுவது அப்புறமா மன்னிப்பு கேட்பது இது மீனுவின் வாடிக்கை.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 3 Empty Re: பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum