புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
284 Posts - 45%
heezulia
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
19 Posts - 3%
prajai
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_m10நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 02, 2011 10:19 am

நாளிதழைப் புரட்டி
நான்கு பக்கம் பார்த்ததும்
அடி மனசைக் கடித்தது
அந்தச் செய்தி...

சிங்காரச் சென்னையிலே
நாய்களுக்காய் கண்காட்சி...
ஆஹா ஆஹா
நடிகை கையால் தொடங்கியாச்சு!

‘சுவரும் சுண்ணாம்பும்’
என்றொரு புத்தகத்தில்
உவமைக் கவிஞர் சுரதா
உண்மைக் கவிஞராகி சொன்னார்.
‘நடிகைகள் நாய்கள் வளர்ப்பதேன்?
காவல் காக்கவும்
ஆவல் தீர்க்கவும்..’

பாழாய்ப் போன மனசுக்குள்
அந்த பவள வரி பளிச்சிடவே...
மன்னித்தேன் மனசாட்சியை!

வெளிநாட்டு நாய்கள் எல்லாம்
விலை உயர்ந்த உடையணிந்து
கொலு போல வந்தது காண்...
கூட்டம்தான் குரைத்தது காண்!

மொசுமொசுன்னு முடியிருக்க...
மொழுமொழுன்னு நாக்கிருக்க...
கன்னியிளம் பெண்கள் எல்லாம்
கட்டிப் பிடித்து காட்சி தர...

ஒரு நாயின் விலை என்ன
உள்பக்கம் விசாரித்தேன்...
சில லட்சம் என்று சொன்னார்
பயமெல்லாம் விலை பார்த்தே!

ஏ.சி. காரில் வந்து
இறங்குது நாய்...
ஏதேதோ ஹெல்த் ட்ரிங்க்
குடிக்குது நாய்...
ஞாயிற்றுக் கிழமையென்றால்
நமக்கு
தெருமுனை பாய் மட்டன்...
எல்லா நாளும் இந்நாய்க்கோ
பேக்கேஜிங் மட்டன்தான்!

அடடா மனசுக்குள்

தெருநாயின் ஓசை..
தேவி தியேட்டரிலே
பேய் படம் பார்த்துவிட்டு
பின்னிரவு நேரத்திலே

எல்லீஸ் சாலையில் நடப்பேன்...
பேய் கூட காட்டாத பயத்தை
தெரு நாய் கூட்டம் காட்டும்!

கடுகடு குரைப்பொலியில்
கால்களெல்லாம் நடுநடுங்க....
உயிரைக் கைப்பிடித்து
அறை வந்தால் முழு மூச்சு...
இப்படி
தினம் தோறும் தெருநாய்கள்
தமிழ்நாட்டின் வீதிகளில்
இலவசக் கண்காட்சி

இன்றளவும் நடத்துதய்யா...
எவரேனும் பார்த்ததுண்டா?

ஆனால் நாய்களுக்காய்
ஆடம்பர கிளப் நடத்தும்
சர்வதேச நாய்களுக்காய்
அடடா ஆர்பாட்டம்...
என்னென்ன அழகூட்டம்?

சென்றமுறை இதுபோல
நாய்கட்காய் நடந்தபோது
தொடங்கிவைத்தவர்
மத்திய அமைச்சர்

அப்போது அவர் சொன்னார்
அடிக்கோடிட்டுப் படியுங்கள்!
‘நாய்கள் இறந்தால்
புதைக்க இடமில்லை.

சென்னையில் இரண்டிடத்தில்
நாய்கட்காய் சுடுகாடு’
அமைச்சரின் வாக்குறுதி
ஆஹா எப்படி காண்!

நரநாய்கள் வெறிவேட்டை
தமிழ்த் தாயை குதறுகையில்
நாடே சுடுகாடாய்
நாறியதே ஈழம்...?

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 2

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 5

அங்கே மனிதர்கள்
உடையின்றி உரிமையின்றி
உயிராயும் பிணமாயும்
அலைந்தனரே...

இன்றும் முள்வேலி
சிறையில் குலைந்தனரே...
அந்தக்
கண்ணீர்க் காட்சி
கண்ணுக்குள் தோன்றிவிட்டால்
நாய்களுக்காய் கண்காட்சி
நடத்தத் துணிவீரோ...

தமிழரெல்லாம் நாயினும்
தரம் தாழ்ந்து கிடக்கையிலே...
நாய்களுக்கு ஆடம்பரம்
நியாயமா மனிதர்களே...?

நாய்கள் உரிமையை மதிக்கிறேன்...
உங்களின்
மனித உரிமையை?

- திலீபன்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 02, 2011 10:35 am

செருப்படி வரிகள் நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 440806



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 02, 2011 10:54 am

மேல் மட்ட மக்களின் பொழுது போக்கு இந்த நாய் கலாச்சாரம் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Ila
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 02, 2011 11:01 am

உண்மையான வரிகள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 11:13 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக