புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
6 Posts - 46%
heezulia
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
372 Posts - 49%
heezulia
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
25 Posts - 3%
prajai
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பது பொய்யா? + வசந்தம் வீசிய்து


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 01, 2011 10:10 pm

1.காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!

அன்புடன் கிரிகாசன்


2. வசந்தம் வீசும் காலை.!

இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்

மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்

தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்

புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்

பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்
இசைந்தது மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 01, 2011 10:13 pm

அட்டகாசம் அண்ணா முன்போல் அடிக்கடி வருவதில்லை என்ன பிரச்சினை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 01, 2011 10:40 pm

maniajith007 wrote:அட்டகாசம் அண்ணா முன்போல் அடிக்கடி வருவதில்லை என்ன பிரச்சினை
நன்றி மணிஅஜித்!
யாரிலும் எந்தக்கோவமுமில்லை. அப்படி பிரச்சனைப்பட இங்கு அப்படி ஒருவருமேயில்லை எல்லாம் அன்பு உள்ளங்கள். விசயம் இதுதான் உடல்நிலை பெரிதும் சீரழிந்துகொண்டு வருகிறது. கால்வீக்கம், வலி, களைப்பு, இயலாமை அத்தனையும் சேர்ந்து என்னைப் பதம் பார்க்கின்றன. முதுமை என்றால் இதுதானோ? இருந்தாலும் பல தொடர்களை இங்கு தொடக்கிவிட்டு கைவிட வேண்டிய நிலை! சோர்வு சோர்வு சோர்வு இதுதான் காரணம்!
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக