புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வேலூர்: வேலூரில் இன்று திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான முன்னாள் முதல்வர் துரைமுருகன் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக போடும் பொய் வழக்குகளைக் கண்டித்து இன்று தடையை மீறி தமிழகம் முழுவதும் திமுகவினர் அறப்போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.
வேலூரில் போராட்டம் நடத்திய துரைமுருகனை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவரான துரைமுருகனுக்கு அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதில் வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையில் சேர விரும்பினால், சேரலாம் என போலீசார் கூறியபோதும், அதை துரைமுருகன் ஏற்க மறுத்துவிட்டார். தான் நலமுடன் இருப்பதாகக் கூறி ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிவிட்டார்.
எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல-வீரமணி
இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அறப் போராட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது இயல்பான ஒன்றாகும். சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்திவிடாமல் அறப் போராக ஆர்ப்பாட்டம் நடத்திடத்தான் திமுக அனுமதி கேட்டது.
இதனை அனுமதிப்பது ஒரு ஜனநாயக ஆட்சியின் கடமையாகும். சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியையும் கொடுத்துவிட்டு, பிறகு அதனை ரத்து செய்திருப்பது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகாரப் போக்கே அல்லாமல் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊருக்கு ஊர் போராட்டங்களை நடத்தினார்களே. அவற்றிற்கெல்லாம் திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டதே.
எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல. மக்கள் மத்தியில் அவப் பெயரைத்தான் தேடிக் கொடுக்கும். எனவே கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக போடும் பொய் வழக்குகளைக் கண்டித்து இன்று தடையை மீறி தமிழகம் முழுவதும் திமுகவினர் அறப்போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.
வேலூரில் போராட்டம் நடத்திய துரைமுருகனை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவரான துரைமுருகனுக்கு அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதில் வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையில் சேர விரும்பினால், சேரலாம் என போலீசார் கூறியபோதும், அதை துரைமுருகன் ஏற்க மறுத்துவிட்டார். தான் நலமுடன் இருப்பதாகக் கூறி ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிவிட்டார்.
எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல-வீரமணி
இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அறப் போராட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது இயல்பான ஒன்றாகும். சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்திவிடாமல் அறப் போராக ஆர்ப்பாட்டம் நடத்திடத்தான் திமுக அனுமதி கேட்டது.
இதனை அனுமதிப்பது ஒரு ஜனநாயக ஆட்சியின் கடமையாகும். சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியையும் கொடுத்துவிட்டு, பிறகு அதனை ரத்து செய்திருப்பது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகாரப் போக்கே அல்லாமல் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊருக்கு ஊர் போராட்டங்களை நடத்தினார்களே. அவற்றிற்கெல்லாம் திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டதே.
எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல. மக்கள் மத்தியில் அவப் பெயரைத்தான் தேடிக் கொடுக்கும். எனவே கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
தமிழ்நாடு போர்பூமி கணக்கா போய்ட்டுருக்கு
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
//மருத்துவமனையில் சேர விரும்பினால், சேரலாம் என போலீசார் கூறியபோதும், அதை துரைமுருகன் ஏற்க மறுத்துவிட்டார். தான் நலமுடன் இருப்பதாகக் கூறி ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிவிட்டார்.//
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
"வேலூர்: வேலூரில் இன்று திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான முன்னாள் முதல்வர் துரைமுருகன் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது."
இவர் முதல்வராக இருந்தார எப்பொழுது என்று தெரியவில்லை கூறுங்கள் நண்பர்களே...
இவர் முதல்வராக இருந்தார எப்பொழுது என்று தெரியவில்லை கூறுங்கள் நண்பர்களே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:"வேலூர்: வேலூரில் இன்று திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான முன்னாள் முதல்வர் துரைமுருகன் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது."
இவர் முதல்வராக இருந்தார எப்பொழுது என்று தெரியவில்லை கூறுங்கள் நண்பர்களே...
அட அவருத்தான் எல்லோர்மாதிரியும் நடிப்பாரே அதுல ஏதாவது ஒண்ணா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
» நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» வேலூரில் நிலநடுக்கம்.
» 108 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூரில் 111 டிகிரி வெயில்
» முதல் முறையாக வேலூரில் தொடக்கம்: ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» வேலூரில் நிலநடுக்கம்.
» 108 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூரில் 111 டிகிரி வெயில்
» முதல் முறையாக வேலூரில் தொடக்கம்: ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|