புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
1 Post - 1%
viyasan
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
19 Posts - 3%
prajai
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்க்கும் தயாராய் இரு !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 10:41 am

எதர்க்கும் தயாராய் இரு!



கையில் வைத்திருந்த புத்தகங்களை அலமாரியின் மீது மெதுவாய் தூக்கி போட்டாள்.அவளின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவரின் தாய். இருந்தும் அவளை சொல்லட்டுமென அமைதியாய் இருந்தார். மகளும் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். பல நேரங்களில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற ஈகோ வில் தாயை தோற்க்க வைத்து தாய்மை வென்றுவிடுகிறது. இதைப்போல சில நிமிடங்களுக்கு பிறகு ....அபி, ஏதும் பிரச்சனையாடா? என்றார்.

இதற்காகவே காத்து கொண்டிருந்தால் போல அம்மாவின் தோலினை கட்டி கொண்டாள். அவளின் தலையை வருடியவரே என்ன என்று சொல் என்றார். அம்மா, எனக்கு எல்லாமே பிரச்சனைதான், படிப்பு, பாடம், மாணவர்கள் எல்லாமே என்றாள். இதை கேட்ட அம்மா , நடந்ததை மட்டும்சொல் அபி என்றார்.

அம்மா நான் எல்லோருடனும் போல்தான் அவனிடமும் பழகினேன். ஆனால் அவன் என்னிடம் , என்னிடம் ......

அதற்க்கு நீ என்ன சொன்னாய் ?

நான் எல்லோருக்கும் பிரியமானவளாய் இருக்க விரும்புகிறேன். நீ என்னிடம் எப்பொழுதும்போல பழகலாம் , ஆனால் உன் எண்ணத்தை மாற்றி கொள்ள வில்லை என்றாள் என் பெயரை கூட சொல்லாதே என்று சொல்லிவிட்டேன்.
சரியாய் தான் அபி சொல்லியிருக்கிறாய். இதற்க்கு என் சோகம் ?

இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?.

தவறான புரிதலுக்கு பாலின பேதமில்லை அபி, அவன் உன்னிடம் நேருக்கு நேர் பேசியது கூட நல்லதுக்குதான். தவறான எண்ணத்தை மனதில்கொண்டு பழகியிருந்தால், உனது பழக்க வழக்கம் எல்லாத்தையும் கொச்சை படுத்தியிருப்பான். இனி நீ அவனிடம் பேசினாலும் பேசாவிட்டாலும், உன் மீது இருக்கும் மரியாதையை அவன் அதிக படுத்தி கொள்வான்.


இலக்கியத்திலிருந்து, இன்றைய சினிமா வரையில் காதலைத்தான் அச்சாணியாய் வைத்து இயக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கற்பனை என்று புரிந்து கொள்ளாமல், தனக்கான வாழ்க்கைதுணையை தானேதேடுவதுதான் ஹீரோயிசம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


அவர்களுக்கு ,,
இந்த உலகத்திற்க்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கண்டறிவதுதான் ஹீரோயிசம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை படிக்கிற இடம் பணிசெய்கிற இடம், ஏன் பொழுது போக்குகிற இடத்தில் கூட இதைபோன்ற சிக்கல்களை எல்லோரும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதையெல்லாம் பொருட் படுத்தாமல் நீ உன் இலக்கை நோக்கி பயணி. எதர்க்கும் தயாராய் இரு அபி என்றார்.
மறுநாள் மகள் புத்தகம் எடுக்கிற விதம் ,செப்பல் மட்டுகிற விதம்,சென்று வருகிறேன் என சொல்லுகிற விதம் எல்லாத்தையும் கவனித்த அம்மாவால், தன் மகளை எண்ணி கர்வம் கொள்ளாமலிருக்க முடியவில்லை.




எதற்க்கும் தயாராய்  இரு ! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 3:09 pm

வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளீர் சூப்பருங்க சூப்பருங்க



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 3:14 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எதற்க்கும் தயாராய்  இரு ! Jjji
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 4:25 pm

massfareeth wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ரேவதி wrote:வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளீர் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி !

சில நிகழ்வுகள் சித்தாந்தம் தரும் தன்மையுடையவை!



எதற்க்கும் தயாராய்  இரு ! Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 4:36 pm

இப்படி பட்ட எண்ணங்கள் அனைவருக்குமே தோன்றாது தம்பி....
நல்ல தொகுப்பு.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 4:43 pm

உமா wrote:இப்படி பட்ட எண்ணங்கள் அனைவருக்குமே தோன்றாது தம்பி....
நல்ல தொகுப்பு.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொட்டிலுக்கு அன்னை
....................... கன்னி
பட்டினிக்கு தீனி
கெட்ட பின்பு ஞானி ---- கண்ணதாசன்


பட்டால்தான் அக்கா புத்தி தெளியும் !




எதற்க்கும் தயாராய்  இரு ! Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 4:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:இப்படி பட்ட எண்ணங்கள் அனைவருக்குமே தோன்றாது தம்பி....
நல்ல தொகுப்பு.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொட்டிலுக்கு அன்னை
....................... கன்னி
பட்டினிக்கு தீனி
கெட்ட பின்பு ஞானி ---- கண்ணதாசன்


பட்டால்தான் அக்கா புத்தி தெளியும் !

உன் மனதில் ஏதோ ஒரு வலி இருக்கிறது...
அது என்னவென்று எனக்கு தெரியவில்லை....ஆனால், ஒன்று மட்டும் சொல்ட்றேன்...
யாரும், யாருக்கும் நிரந்தரமில்லை...
யாரும், யாருக்காகவும் பிறக்கவுமில்லை....

என்றுமே நிலையான உறவு அம்மா....
நிலையில்லா உறவு காதல்....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 4:52 pm

உமா wrote:நிலையில்லா உறவு காதல்....

கூடாது



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எதற்க்கும் தயாராய்  இரு ! Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 4:55 pm

massfareeth wrote:
உமா wrote:நிலையில்லா உறவு காதல்....

எதற்க்கும் தயாராய்  இரு ! 139731
உண்மைதான் ஆனால் தேர்தேடுபவர்களை பொருத்து



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 4:59 pm

கண்டிப்பா



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எதற்க்கும் தயாராய்  இரு ! Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக